புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
75 Posts - 61%
heezulia
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
31 Posts - 25%
mohamed nizamudeen
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
73 Posts - 62%
heezulia
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனோடு உறவு…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 11:58 am


வீடு என்று ஒன்று இருந்தால் அதற்கு வாசற்படி என்று ஒன்று இருக்கும். இதேபோல் உறவு என்று ஒன்று இருந்தால் உரசல்களும் விரிசல்களும் இருக்கத்தான் செய்யும். அதேபோல இறை -மனித உறவிலும் ஏமாற்றங்கள், விரிசல்கள், போராட்டங்கள் ஏற்படுவது சகஜமே. இதனை ஜெபத்தின் வழியாக இறைவனோடு நாம் பேசி நமது மன்றாட்டுகளையும் வேண்டுதல்களையும் சமர்ப்பித்தால் தனது பேரன்பில் நம்மை மலரச் செய்வார் இறைவன். அதாவது நமக்குத் தேவையான சந்தோஷத்தையும் மனமகிழ்ச்சியையும் தந்தருள்வார் என்பது நிச்சயம்.
-
ஏன் இந்த இறைவன் எனது விண்ணப்பங்களை மட்டும் ஏற்பது இல்லை? ஏன் எனது தேவைகளை மட்டும் புரிந்து கொள்ள மறுக்கின்றார் என்று எத்தனையோ முறை நாம் புலம்பியிருக்கக்கூடும்.
அதிலும் சிறப்பாக இறைபக்தியிலும், ஞானத்திலும் இறைவனோடு உறவு கொண்டவர்களே இறைவனுடன் அதிகம் போராட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதற்கு மிக மிகச் சிறந்த உதாரணம் யோபுவின் கதைதான். யோபு இறைவனோடு எத்தனையோ முறை போராடினார்.
-
ஆனாலும் அவர் தளர்ந்துபோய் விடவில்லை. தனது நம்பிக்கையை இழக்கவில்லை. அன்பு… அன்பு ஒன்றே பிரதானமாகக் கொண்டிருந்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார். இறைவனின் உன்னதமான உறவைப் புரிந்து கொள்ள மனிதனும் போராடத்தான் வேண்டும்.
-
எளிதாகக் கிடைக்கும் செல்வம் நீண்ட நாள்கள் நிலைத்திருக்காதல்லவா? உண்மையான உழைப்பால் வந்த செல்வம்தான் நீடித்திருக்கும். அது போலத்தான் அன்பும். இறைவன் மீது நாம் காட்டும் உண்மையான அன்புக்குச் சோதனைகள் பல வரலாம்.
-
ஆனாலும் நமது அன்பு உண்மையானதாகவும் நீடித்ததாகவும்இருக்குமானால் அன்பும் நீதியும் என்றாவது ஒருநாள் மலர்ந்து ஆட்சி செய்யும்.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது வேதனை தாங்காமல், “கூடுமானால் இந்தத் துன்பக்காலம் என்னை விட்டு அகலட்டும்’ என்றார். இறைமகனுக்கே இந்த நிலை என்றால் மனித நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
-
இறைவா எதை வேண்டுமானாலும் கொடும். துன்பம் மட்டும் கொடுத்துவிடாதீர் என்று வேண்டுவது பலரின் வேண்டுதலாகும்.
இறை -மனித போராட்டம் என்பது நம்மை பலவீனப்படுத்திக் கொள்ள அல்ல. மாறாக நமது உறவை பலப்படுத்திக் கொள்ளத்தான்.
-
நாம் விழிப்போடு இருந்து எங்கே எப்படி இறைவன் உறவுப்பாலம் அமைக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ளத் தேவையான தவமுயற்சிகளை ஏற்போம். தானதர்மங்களைப் பகட்டாக அல்ல, மறைவாக உதவிசெய்து பலம் சேர்ப்போம். செபம், தவம், தர்மம் ஆகிய மூன்று வழிகளில் இறை மனித உறவை வளர்த்தெடுப்போம்.
-
—————————-
By அபி (dinamani)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 1:08 am

உண்மையான வார்த்தைகள். அருமை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 28, 2013 9:21 am

மிகவும் அருமையான வரிகள் நண்பா
தொடருங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக