புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
77 Posts - 36%
i6appar
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
2 Posts - 1%
prajai
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளே போனவர் பண்ணிய கூத்து


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Oct 20, 2013 3:33 pm

நம்மாள் ஒருவர்
ஆண்பனைக் கள்ளு இனிக்கும் என்பதை
சுவைத்தறிய முனைந்தார்!
பனையடைப்பொன்றில் புகுந்து
சீவல் தொழிலாளியிடம்
இனிக்கும் ஆண்பனைக் கள்ளை
இறக்கித் தாடாப்பா
சுவைத்துத் தான் பார்ப்போமென்றார்!
ஐந்து மணித்துளி கூட ஆகியிருக்காது
முட்டி நிரம்பி வழிய
நுரை பொங்கி நிற்க
கள்ளு முட்டி வந்தாச்சு...
(ஒரு முட்டி = மூன்று போத்தல்)
நம்மாளும்
முட்டியோடு மண்டினார் (குடித்தார்)!
பன்னாறையால்
கரும் எறும்புகளைப் பூச்சிகளை
வடித்து வடித்துக் குடித்த
நம்மாளும்
”இனிக்குதடா இனிக்குது” என்று
எப்படியோ
முட்டி உடையாமலே
முட்டி முட்டிக் குடித்தாரே!
பிரக்கு (விக்காமல்) அடிக்காமல்
ஆமை வேகத்தில்
ஆறுதலாகக் குடியுங்கோவென
சீவல் தொழிலாளியும்
அங்கிருந்து அகன்றாரே!
இனிக்குது இனிக்குதென
ஆண்பனைக் கள்ளடித்த நம்மாளுக்கு
சும்மா இருக்க முடியவில்லை...
உள்ளே போனவர்
ஏதேதோ பண்ணத் தூண்டினார்!
பனையடைப்பிற்கு வெளியே
தெருவிலே தலையைக் காட்டினார்...
தெருவழியே போய் வருவோரிடம்
முட்டினார்... முண்டினார்...
வேண்டத் தகாத சொல்களை
வாய்ப்பேச்சில் கொட்டினார்...
இடக்காலை, வலக்காலை
பின்னிப் பின்னித் தள்ளாடினார்...
தெருவால போன
பள்ளிக்கூட ஆசிரியை
வள்ளிப்பிள்ளையின் சேலையை இழுத்தார்...
குடிகாரன்
தன்னைக் கெடுத்தாலும் என்றஞ்சி
சேலை உரியச் சுழன்று
வள்ளிப்பிள்ளையும் ஓடித்தப்ப...
நம்மாளின் பிடிக்குள் சிக்கிய
சேலைத் தலைப்போட தான்
நம்மாளும்
பிடரியடிபட விழுந்தே போனார்!
சுவைத்துச் சுவைத்துக் குடித்த
ஆண்பனைக் கள்ளு உள்ளே போனதால்...
உள்ளே போனவர் பண்ணிய கூத்தால்...
பெண்ணொருத்தியின்
தோளில் தொங்க முனைந்து
சேலைத் தலைப்போட விழ
அடிபட்ட பிடரிக்குள்ளே இருந்த
மூளை இயங்க மறுக்க
செந்நீர் (குருதி) ஓட்டம் நிற்க
விழுந்த நம்மாளைத் தூக்கிவிட முனைந்த
நாலஞ்சு ஆளுகள்
மூச்சைக்காணோம் முழியைக்காணோமென
விழி பிதுங்கி நின்றனரே!




உங்கள் யாழ்பாவாணன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2013 5:39 pm

நம்மாட்கள் இது செய்யும் கெடுதல்களை புரிந்து கொண்டால் நல்லது.
கவிதை நன்று.

ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 10:48 pm

பூட்டாரா! செத்தே பூட்டாரா! மீண்டும் சந்திப்போம் 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 10:55 pm

அளவுக்கதிமானால், அமிர்தமும் நஞ்சு..!!
-
உள்ளே போனவர் பண்ணிய கூத்து 7actXXiQpS7p3znSy3yb+tblgeneralnews_15441095830

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 21, 2013 9:45 am

கள்ளு குடித்தால் கூடவா போதை வரும்.
எப்படியோ குடியால் வரும் தீமைகள் பற்றி கவிதையாக
அருமையாக கூறியுள்ளீர்கள்.
நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:36 am

vishwajee wrote:கள்ளு குடித்தால் கூடவா போதை வரும்.
எப்படியோ குடியால் வரும் தீமைகள் பற்றி கவிதையாக
அருமையாக கூறியுள்ளீர்கள்.
நன்றி
கள் குடித்தால் போதை வருமா? கள் உடலுக்கு நல்லதா கெட்டதா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 11:20 am

கள்ளு குடித்தாலும் போதை வரும்...
-
உள்ளே போனவர் பண்ணிய கூத்து X1FPDEwT7aNgwa3hHFhg+300px-Toddy_fresh&bubbling
-
கள் என்பது பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து
உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை
ஏற்படுத்தும் பானம் ஆகும்.

பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை
வெட்டி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண்
பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு
கலந்த சுவையுடன் உள்ளது.

இதை அருந்துபவர்களுக்கு போதை ஏற்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் கள், மதுபானங்களில் ஒன்றாக
உள்ளது.

மேலும் கள் அருந்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 3:36 pm

2பேரா இருந்தாலே ஆபத்து தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 25, 2013 3:54 pm

பனை, தென்னை, கித்துள் போன்ற மரங்களிலிருந்து கள்ளு இறக்குகிறார்கள்.

கள்ளுக் கேடு தராதது, அளவுக்கு மிஞ்சிக் குடித்தால் கேடு தான்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 25, 2013 3:56 pm

கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக