புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
46 Posts - 77%
dhilipdsp
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
4 Posts - 7%
mohamed nizamudeen
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 5%
heezulia
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
41 Posts - 79%
dhilipdsp
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 4%
Guna.D
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_lcapஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_voting_barஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:38 pm


எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை 12236145911818847758johnny_automatic_heavy_load.svg.hi

ஒரு ஞானி இருந்தார். அவரிடம் குடும்பஸ்தர் ஒருவர் வந்தார்.
தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்...!

உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார்

தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்பும்போதும் அதனை கவனிக்கும் படியும் கூறினார்

மறுதினம் பொழுது புலர்ந்தது குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் காலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினான்.

"அன்பனே குடும்பஸ்தானே!.... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை." அதே போல் மாலையில் "சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை" துன்பம் வரும்போது அதிகள் துன்பம்மின்மையும் இன்பம் வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் என்று கொள்ள வேண்டும். இதுவே சிறந்த ஞானம்.

இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் தரும் ஞானம் என்றார்.

நன்றி தமிழ்அறிவு கதைகள்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 11:40 pm

என்ன சார் ஒரே கழுதை கதையாவே இருக்கு.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 24, 2013 12:22 pm

மனிதர்களை விட இப்படி கழுதை , குதிரை, யானை மூலமாகத்தான் நாம நல்ல விஷயத்தை கற்று கொள்ள வேண்டி இருக்கிறது ..

பகிர்விர்க்கு நன்றி புன்னகை
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 24, 2013 12:24 pm

ரேவதி wrote:மனிதர்களை விட இப்படி கழுதை , குதிரை, யானை மூலமாகத்தான் நாம நல்ல விஷயத்தை கற்று கொள்ள வேண்டி இருக்கிறது ..

பகிர்விர்க்கு நன்றி புன்னகை
கழுதை குதிரை இவை அனைத்தும் பொறுமையானது சாந்தமானது, கொடுத்த வேலையை செவ்வனே செய்யக்கூடியது

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 24, 2013 12:41 pm

எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை 103459460 எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை 1571444738 



அன்புடன் அமிர்தா

எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை Aஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை Mஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை Iஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை Rஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை Tஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை Hஎது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 24, 2013 12:41 pm

கதை அருமை அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 24, 2013 2:49 pm

அசுரன் wrote:
ரேவதி wrote:மனிதர்களை விட இப்படி கழுதை , குதிரை, யானை மூலமாகத்தான் நாம நல்ல விஷயத்தை கற்று கொள்ள வேண்டி இருக்கிறது ..

பகிர்விர்க்கு நன்றி புன்னகை
கழுதை குதிரை இவை அனைத்தும் பொறுமையானது சாந்தமானது, கொடுத்த வேலையை செவ்வனே செய்யக்கூடியது
சியர்ஸ் சியர்ஸ் 



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக