புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
92 Posts - 61%
heezulia
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
19 Posts - 3%
prajai
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_m10காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன்


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 1:23 pm

காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன் River

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.

பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா…அப்பா… ” என்றான் பையன். “”என்னடா?” கோபத்துடன் கேட்டார். “இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “”நம்ம வீட்டுக்குத்தான்”

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்

இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்


நன்றி : தமிழ்அறிவுக்கதைகள்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 1:27 pm

சரியா சொன்னிங்க. இப்போதுள்ள குழந்தைகளுக்கு சற்று தெளிவாக சொல்லவில்லை என்றால் இப்படித்தான் ஆகும்.
இருக்காதா பின்னே, கம்ப்யூட்டர் காலமாச்சே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 1:29 pm

M.M.SENTHIL wrote:சரியா சொன்னிங்க. இப்போதுள்ள குழந்தைகளுக்கு சற்று தெளிவாக சொல்லவில்லை என்றால் இப்படித்தான் ஆகும்.
இருக்காதா பின்னே, கம்ப்யூட்டர் காலமாச்சே.
இப்ப உள்ள குழந்தைகள் சரியா சொல்றதையே செய்யறது இல்ல, இதுல தப்பு தப்பாசொன்னா அம்புட்டு தான்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 24, 2013 2:39 am

சிரிப்பு சிரிப்பே வந்துவிட்டது புத்திசாலி மகன்தான்



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Thu Oct 24, 2013 2:43 am

ரேவதி wrote:சிரிப்பு சிரிப்பே வந்துவிட்டது புத்திசாலி மகன்தான்
சியர்ஸ் நன்றி 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 24, 2013 2:45 am

இப்ப உள்ள குழந்தைகள் நம்மைவிட மிக புத்திசாலியாக உள்ளனர் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Thu Oct 24, 2013 2:47 am

பாலாஜி wrote:இப்ப உள்ள குழந்தைகள் நம்மைவிட மிக புத்திசாலியாக உள்ளனர் .

உண்மை தான் பாலாஜி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 24, 2013 2:48 am

என் மகனே என்னை சில நேரம் ஆச்சரியபடுத்தி விடுகின்றார்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 24, 2013 2:49 am

பாலாஜி wrote:என் மகனே என்னை சில நேரம் ஆச்சரியபடுத்தி விடுகின்றார்
நீங்களே அதிபுத்திசாலி ஆயிற்றே அண்ணா
நோ வஞ்ச புகழ்ச்சி



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 24, 2013 2:51 am

ஏன் இந்த கொலைவெறி ..... ரேவதி ....





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக