புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%
prajai
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_lcapபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_voting_barபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:50 pm



ஓட்டலில் கண்காணிப்பாளர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

அண்டா தேய்ப்பது, மின்சாரம் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று நிறைய கடினமான வேலை கொடுப்பார்.

அந்நேரம் அங்கு வந்த சர்வர் கோபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’

அழகேசன் பதில் கூறினான்: “கோபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளம் இல்லாமல் சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும் என்று இவனை வேலைக்குச் சேர்த்து கொண்டார் . வேலை எளிதாக இருந்து வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப் போயிடும்.

நான் நான் கொடுக்குற கடின வேலையால “படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ன்னு இன்னும் ஒரு வாரத்துல ஓடிடுவான் பாரு.’

அரக்கனாய் கோபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் கோபு.

நன்றி தமிழ்அறிவுக்கதைகள்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 10:55 pm

படிப்பின் மகத்துவம் இளம் வயதில் புரியாது. தன் வயதொத்த மற்றவர்கள் கை நிறைய சம்பாதிக்கும்போது தெரியும், நாமும் இளவயதில் நன்றாக படித்திருக்கலாம் என.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:57 pm

M.M.SENTHIL wrote:படிப்பின் மகத்துவம் இளம் வயதில் புரியாது. தன் வயதொத்த மற்றவர்கள் கை நிறைய சம்பாதிக்கும்போது தெரியும், நாமும் இளவயதில் நன்றாக படித்திருக்கலாம் என.
சரியா சொன்னீங்க. உண்மையில் படிக்கும் போது மற்றவர்கள் நம்மை எக்கேடாவது கெட்டு போ என்று விட்டுவிட்டால் நம் வாழ்வே சூன்யம் தான்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 11:01 pm

சார், எனக்கு படிப்பின் மேல் அதிக நாட்டம் உண்டு என்றாலும், வக்கீலாக ஆசைப்பட்டேன், ஆனால் அன்றைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதனால் இப்போது என் மகளை அவர் விரும்பும் துறையில் படிக்க வைக்க ஆசை கொண்டுள்ளேன். இப்போது பொருளாதரம் நன்றாக உள்ளது இறைவன் அருளால், என் மகள் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:06 pm

M.M.SENTHIL wrote:சார், எனக்கு படிப்பின் மேல் அதிக நாட்டம் உண்டு என்றாலும், வக்கீலாக ஆசைப்பட்டேன், ஆனால் அன்றைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதனால் இப்போது என் மகளை அவர் விரும்பும் துறையில் படிக்க வைக்க ஆசை கொண்டுள்ளேன். இப்போது பொருளாதரம் நன்றாக உள்ளது இறைவன் அருளால், என் மகள் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 11:08 pm

அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
கண்டிப்பாக நல்ல உந்துசக்தியாய் இருப்பேன் சார்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:10 pm

M.M.SENTHIL wrote:
அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
கண்டிப்பாக நல்ல உந்துசக்தியாய் இருப்பேன் சார்.
அருமையிருக்கு அருமையிருக்கு 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2013 12:21 pm

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 24, 2013 12:47 pm

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை 103459460 



அன்புடன் அமிர்தா

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Aபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Mபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Iபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Rபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Tபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Hபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 24, 2013 4:38 pm

படிப்பின் அருமையை பற்றிய கதை அருமை
இப்போ படிக்காம இருந்துட்டு பின்னாளில் படிக்காம போய்ட்டமேனு வருத்தப் படக்கூடாது
என் பிள்ளைகளீடமும் இதைத் தான் சொல்வேன்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக