புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 1:40 pm

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு.

மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும்.

அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும்.

தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.
சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.

nandri : dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 1:52 pm

krishnaamma wrote:மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம்.
தவலுக்கு நன்றி அம்மா மகிழ்ச்சி



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:54 pm

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 2:55 pm

M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:56 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:02 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:
M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 3:08 pm

சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 3:11 pm

ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:16 pm

ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 3:17 pm

சிவா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!
அப்போ அதையே ரிங் டோனா வச்சுக்குவோம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக