புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
2 Posts - 67%
viyasan
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
21 Posts - 4%
prajai
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_m10பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி, அப்பாவைப் போல நானும் கொல்லப்படலாம்..... அச்சப்படவில்லை: ராகுல் காந்தி


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 3:14 pm

ஜெய்ப்பூர்: தமது பாட்டி இந்திரா மற்றும் அப்பா ராஜிவைப் போல நானும் கொலை செய்யப்படலாம்.. அதற்காக அச்சப்படவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உருக்கமாக பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி 2வது கட்டமாக இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: நான் என் உள்ளத்தில் இருப்பதையே பேசி வருகிறேன். இதுவரை நான் சொல்லாத விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசத்தேவையில்லை.. இருப்பினும் சொல்கிறேன்.. எங்களுக்காக என் அப்பா ராஜிவ் காந்தி போட்ட கட்டுப்பாடுகளை உடைத்து எங்களைக் காப்பாற்றியவர் பாட்டி இந்திராதான். என்னுடைய பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்பாக அவர் மீது கையெறி குண்டுகளை வீச திட்டமிட்டிருந்ததாக பின்னாளில் அறிந்து கொண்டேன். அன்று நான் புவியியல் பாடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநபர் எனது வகுப்பறைக்கு வந்து ஆசிரியரிடம் ஏதோ சொன்னார்...உடனே ஆசிரியர் என்னை வீட்டுக்குப் போகச் சொன்னார்..என்ன நடக்கிறது என்பதை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய வீட்டில் பணிபுரிந்த பெண்மணியிடம் அப்பா, அம்மா நலமா என்று கேட்டேன். ஆம் என்றார். ஆனால் பாட்டியைப் பற்றி கேட்ட போது இல்லை இல்லை வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டனர். நாங்கள் வீட்டுக்குப் போனபோது தரையில் பாட்டியின் ரத்தம் சிதறிக் கிடந்திருந்ததது. இன்னொரு அறையில் என்னிடம் நண்பர்களாகப் பழகியவர்கள் ரத்தத்தில் மிதந்து போயிருந்தனர். என்னிடம் நண்பர்களாக பழகிய பியாந்த் சிங், சத்வத்சிங் மீது கடும் கோபம் எழுந்தது. இந்த கோபத்தை பல ஆண்டுகாலம் அடக்கியே வைத்திருந்தேன். இதேபோல் என்னுடைய தந்தையும் படுகொலை செய்யப்பட்டார். இப்படியான சம்பவங்களை இருமுறை நான் பார்த்துவிட்டேன். அவர்கள் என்னையும் கூட கொலை செய்யலாம். அதற்கெல்லாம் நான் அச்சப்படவில்லை. காங்கிரஸ் கட்சிதான் மக்களுக்கான உணவுக்கு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றியது. விவசாயிகளின் நிலத்தைப் பாதுகாக்கும் மசோதாவையும் நிறைவேற்றியது. இந்தியாவில் ஏழைகள் வாழ்கிறார்கள் என்று சொல்லவே கூடாது என்பதற்காக உணவு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றினோம் என்றார்.


oneindia



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 3:16 pm

இந்தியாவில் ஏழைகள் வாழ்கிறார்கள் என்று சொல்லவே கூடாது என்பதற்காக உணவு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றினோம் என்றார்.
மனச்சாட்சி இல்லாத பேச்சு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 3:17 pm

கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான்..உங்க விதிய மாத்த முடியாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Oct 23, 2013 3:20 pm

எல்லோருக்கும் நல்லது பண்ணுங்க
எல்லாம் நல்லதா நடக்கும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 4:08 pm

கடவுளின் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Oct 23, 2013 9:12 pm

அட இத வடிவேலு கூட அடிக்கடி சொல்லுவாரே ..!!





......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 23, 2013 9:15 pm

சுவிஸ்சில் இருந்து உங்க பணத்தை வேறு நாட்டுக்கு மாற்றினால்
அவங்க உங்கள போட்டுடப் போறாங்க அண்ணே




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 9:28 pm

யினியவன் wrote:சுவிஸ்சில் இருந்து உங்க பணத்தை வேறு நாட்டுக்கு மாற்றினால்
அவங்க உங்கள போட்டுடப் போறாங்க அண்ணே
சியர்ஸ் 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2013 6:39 am

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி தங்கள்
இன்னுயிரை தியாகம் செய்ததை யாரும் மறக்க
முடியாது.

இருப்பினும் அரசியலில் தீவிர ஈடுபாடு
ராகுல் காந்திக்கு இல்லை. வேறு வழியில்லாமல்
ஈடுபட வேண்டியுள்ள நிலைமை.
இவர் முயன்றால் சாதிக்கலாம்
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக