புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:33 pm


ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Takliongodman

அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.

மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.

அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.

உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று

கடவுளும் வந்தார்...!

பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.

தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.

இதுதான் பக்தன் கேட்ட வரம்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.

பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.

இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.

சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.

வருத்தம் வராது.

சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.

பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.

கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.

சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை… சரிதானே.


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 11:35 pm

ஆசிரியர் என்ற வகையில், நீங்கள் உங்கள் மாணவ செல்வங்களுக்கு சொல்லித்தரும் அனைத்து நல்ல விசயங்களையும் ஈகரை குடும்ப உறவுகளுக்கும் கற்று கொடுக்கீறீர்கள்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:39 pm

M.M.SENTHIL wrote:ஆசிரியர் என்ற வகையில், நீங்கள் உங்கள் மாணவ செல்வங்களுக்கு சொல்லித்தரும் அனைத்து நல்ல விசயங்களையும் ஈகரை குடும்ப உறவுகளுக்கும் கற்று கொடுக்கீறீர்கள்.
இது இணையத்தில் இருந்து எடுத்தது. ஈகரை தயவால் நானும் படித்துக்கொள்கிறேன் செந்தில் ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 22, 2013 5:28 pm

ஹா ஹா சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக