புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
77 Posts - 36%
i6appar
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
2 Posts - 1%
prajai
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் நட்பு..!


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:15 pm

இதுதான் நட்பு..! 1236629_676166235734760_2146072931_n

இதுதான் நட்பு..!

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்...

கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என படை தளபதியிடம்
கேட்டான்.

மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி, நீ அங்கு போவதால் உன் உயிர்க்கும் தான் ஆபத்து என்றார் தளபதி.

மீண்டும் மீண்டும் கேட்க நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட
போவதில்லை என்று தளபதி கைவிரித்தார்.

அதை மீறியும் தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.

இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

படை தளபதி அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப் போவதால் எந்த உபயோகமும் இல்லை, இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் தளபதி .

நான் அவனைக் காப்பாற்றப் போனது தான் சார் சரி என்றான். என்ன சொல்கிறாய் உன்
நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் தளபதி .

நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.

அவனை நான் தோளில் தூக்கி வரும் போது ”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான்.

அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

இதுதான் நட்பு...!

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.

நன்றி facebook


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Oct 21, 2013 8:03 pm

ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?


ஈகரையன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஈகரையன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 8:05 pm

ஈகரையன் wrote:ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?

நண்பரே சில வேளைகளில் நாம் சென்டிமென்டல் இடியட்களாக மாறிவிடுகிறோம்.அந்நேரம் ஆபத்தை பற்றின ஆழ்ந்த அறிவோ?அல்லது நிகழ்நிலையில் நிலவரமோ தெரிவதில்லை. நீங்கள் சொல்வது போல் ஆகியிருந்தால் இவன் உயிரும் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 8:14 pm

நட்பின் முன் எந்த துப்பாக்கியும் தெரியாது. எந்த தோட்டாவும் தெரியாது. ஒருவேளை ஓடும்போது சுட்டிருந்தால்? அவனும் சந்தோசமாகவே இறந்திருப்பான். ஏனெனில் உயிரைவிட நட்பே பிரதானம் என நினைத்ததால்தான் உயிரை மறந்து அவன் நட்பை நினைத்தான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Oct 21, 2013 8:15 pm

அசுரன் wrote:
ஈகரையன் wrote:ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?

நண்பரே சில வேளைகளில் நாம் சென்டிமென்டல் இடியட்களாக மாறிவிடுகிறோம்.அந்நேரம் ஆபத்தை பற்றின ஆழ்ந்த அறிவோ?அல்லது நிகழ்நிலையில் நிலவரமோ தெரிவதில்லை. நீங்கள் சொல்வது போல் ஆகியிருந்தால் இவன் உயிரும் போயிருக்க வாய்ப்பு உள்ளது.


உன்மைதான் நண்பரே பல நேரங்களில் வேகம் வரும்போது விவேகம் பை பை சொல்லி விடுகிறது சோகம் 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 21, 2013 10:16 pm

அசுரன் அவர்களின் இடுகை நெஞ்சைத் தொட்டது ! வாழ்க்கையில் நாம் சில நேரங்களில் மூளையைக் கேட்கிறோம் ; சில நேரங்களில் நெஞ்சைக் கேட்கிறோம் ! எல்லோருக்கும் உள்ள விதி இது ! அந்த வீரன் இதையத்தைக் கேட்டான் ! தளபதி மூளையைக் கேட்டான் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:17 pm

Dr.S.Soundarapandian wrote:அசுரன் அவர்களின் இடுகை நெஞ்சைத் தொட்டது ! வாழ்க்கையில் நாம் சில நேரங்களில் மூளையைக் கேட்கிறோம் ; சில நேரங்களில் நெஞ்சைக் கேட்கிறோம் ! எல்லோருக்கும் உள்ள விதி இது ! அந்த வீரன் இதையத்தைக் கேட்டான் ! தளபதி மூளையைக் கேட்டான் !
சில வேளைகளில் மூளையை இதயம் வென்றுவிடுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக