புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
50 Posts - 59%
heezulia
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
2 Posts - 2%
mini
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%
balki1949
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
407 Posts - 60%
heezulia
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
21 Posts - 3%
prajai
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
5 Posts - 1%
mini
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 6:04 pm


  • கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Gudiya

சினிமா திரைப்படங்களில் கூட 
சினிமா திரைப்படங்களில் கூட இப்படி ஒரு திருப்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் குடியா என்ற இளம் பெண்ணுக்கு நேரிட்டது. பிறகு அதுவே சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

கார்கில் போரில் கைதான இந்திய ராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அதாவது 2005ஆம் ஆண்டு குடியா பற்றிய செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்திய எல்லையில் எத்தனையோ போர்களில் வீரர்கள் இறக்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் கைதிகளாக பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். அதுபோன்றவை வெறும் செய்திகளாகவே நம்மை அன்றாடம் கடந்து செல்கின்றன. ஆனால், கார்கில் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இங்கே.

கடந்த 1999ஆம் ஆண்டு சிறுமி குடியாவுக்கு ராணுவத்தில் பணியாற்றிய ஆரிப்புடன் திருமணம் நடந்தது. ஆரிப்புடன் 10 நாட்களே வாழ்ந்த நிலையில், ராணுவத்தில் இருந்து அவசர அழைப்பு வந்து ஆரிஃப் பணிக்குத் திரும்பினார்.

பாகிஸ்தான் ராணுவத்துடனான கார்கில் போரில் ஆரிப் காணாமல் போகிறார். அவர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கும் ஆரிப் காணாமல் போனது குறித்து செய்தி வருகிறது. அழுது புலம்பியது குடும்பம்.

சுமார் 4 ஆண்டுகள் விதவையாக ஆரிப்பின் வீட்டிலேயே இருந்த குடியா, அவரது மாமியார் காலமானதும், ஆரிப்பின் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியால் சித்ரவதைக்குள்ளாகி பிறந்த வீட்டுக்கே திரும்பினார். குடியாவின் தாய் இறந்த நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தார். பிறந்த வீட்டில் சித்தியின் கொடுமைக்கு ஆளான குடியாவை, அவரது தூரத்து உறவினர் தஃபிக்குக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். முதல் வாழ்க்கையை ஒரு கனவாக மறந்து தனது இரண்டாவது வாழ்க்கையை இனிதே துவக்கினார் குடியா. தஃபிக் வீட்டில் குடியாவை நன்கு கவனித்துக் கொண்டனர்.

கணவருடன் இல்லறம் நடத்திய குடியா கர்ப்பிணி ஆனார். அந்த சந்தோஷத்தில் குடும்பத்தார் அனைவரும் திளைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களுக்கு ஒரு பேரிடியாக செய்தி வந்து சேர்ந்தது.

அதாவது, போரில் இறந்ததாகக் கருதப்பட்ட ஆரிப், பாகிஸ்தான் சிறையில் சிறைக் கைதியாக அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகி சொந்த நாட்டுக்குத் திரும்பினார் என்று. இதனால், ஆரிப்பின் கிராமமே விழாக் கோலம் பூண்டது.

குடியாவின் குடும்பத்தாருக்கு பிரச்னை ஏற்பட்டது. வீட்டுக்கு வந்ததும் ஆரிப் தனது மனைவியைப் பற்றி கேட்டார். அவருக்கு திருமணமானதும், தற்போது கர்ப்பிணியாக இருப்பதையும் அறிந்த ஆரிப், தனது மனைவி தன்னுடன்தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறக்கும் குழந்தையை இரண்டாவது கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னுடன் குடியா வந்து வாழ வேண்டும் என்று கூறினார்.

ஆனால், குடியாவோ தனது குழந்தையை இழக்க விரும்பவில்லை. எனினும், அவளது பேச்சுக்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை. குடியா, முறைப்படி தனது முதல் கணவருடன் தான் வாழ வேண்டும் எனக் கூறி சில உறவினர்கள் மற்றும் ஆரிப்பின் ஊர்க்காரர்களால் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தஃபிக்கிடம் கொடுக்கப்பட்டது. குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் சில காலத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டார் குடியா. பிறகு சில கருச் சிதைவுகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து இறுதியில் மரணத்தை தழுவினார்.

ஒரு பெண்ணாகப் பிறந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, சமூகம், குடும்ப உறவுகளால் நசுக்கப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடியாவைப் பற்றி 'கஹானி குடியா கி' (குடியாவின் கதை) என்ற ஹிந்தி திரைப்படமும் வெளி வந்தது.

இதுபோன்று எத்தனையோ குடியாக்கள் நம் நாட்டில் வெளிச்சத்துக்கு வராமலேயே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு வழி?

தினமணி



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 6:07 pm

கண்கள் குளமாகிவிட்டது சோகம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 6:10 pm

அசுரன் wrote:கண்கள் குளமாகிவிட்டது சோகம்
 
உண்மைதான் அண்ணா சோகம்



SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Oct 21, 2013 7:24 pm

இதில் யாரை குறை சொல்ல முடியும் ..?

விதியின் கோரதாண்டவம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக