புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘யேல்’ என்கிற புள்ளை பிடிக்கிறவன்!
Page 1 of 1 •
அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகிலேயே முதன்மையான பல்கலைக்கழகம். அறிஞர் அண்ணா கௌரவிக்கப்பட்ட பகல்கலைக்கழம். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கடலூரை ஆட்சிசெய்ய பலர் போட்டி போட்டனர். காரணம், நீர்வளம், நிலவளம், இயற்கைத் துறைமுகம் என வசதிகள் நிறைந்த பகுதி. அந்த அளவுக்கு வளம் பொருந்திய கடலூரை ஆட்சி செய்தவர்தான் யேல், அவரால் உருவாக்கப்பட்டு, பின்பு அவர் பெயரே அந்தப் பல்கலைக்கழகத்துக்கு சூட்டப்பட்டது.
நான் ஒரு முறை அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, வழிகாட்ட ஒரு மாணவி என்னுடன் வந்தார். பல்கலைக்கழகத்தில் வைத்திருந்த யேல் சிலையைக் காட்டி, “இவர்தான் இந்தப் பல்கலைக்கழகம் தொடங்க முன்னோடியாக இருந்தவர். கல்வி வள்ளல்’ என்றார். அதற்கு நான், “உங்களுக்கு அவர் கல்வி வள்ளலாக இருக்கலாம். அவர் எங்கள் ஊரில் ஆட்சி செய்யும்போது வளங்களை சுரண்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தைதான் உங்களுக்குத் தானமாக கொடுத்துள்ளார். கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்யும்போது, அந்த கம்பெனிக்கே தெரியாமல் கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருட்டுத்தனமாக வியாபாரம் செய்து சம்பாதித்தவர்’ என்று சொன்னேன். அந்தப் பெண்ணுக்கு இந்த வரலாறு தெரியவில்லை.
அந்த காலத்தில் கிராமங்களில் ‘புள்ளை பிடிக்கிறவன் வருகிறான். புள்ளைகளைப் பிடித்துக்கொண்டு போய்விடுவான்’ என்று சொல்வார்கள். அதனால் பயந்து அப்போது குழந்தைகளை தெருவில் விளையாடவே விடமாட்டார்கள். உண்மையிலேயே புள்ளை பிடிக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் நடந்தன. பிள்ளை பிடித்தவர் யார் தெரியுமா? இந்த யேல் தான். கிராமப்புறங்களில் விளையாடிய சிறுவர்களைப் பிடித்துக்கொண்டு போய் ஆப்ரிக்க கப்பல்களில் அடிமைகளாக விற்று, அடிமை வணிகம் செய்தவர். நாய்களுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டி துண்டை மட்டுமே ஆப்ரிக்கர்கள் அந்த சிறுவர்களுக்கு உணவாக கொடுத்தனர். இந்த வரலாறு அந்த ஆங்கிலப் பெண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். தமிழர்களுக்கு அதுவும் கடலூர் மாணவ, மாணவியர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டாமா? என்று கேட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்.
- கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ‘தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது. (ஜூனியர் விகடன் 23.10.13.)
நான் ஒரு முறை அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, வழிகாட்ட ஒரு மாணவி என்னுடன் வந்தார். பல்கலைக்கழகத்தில் வைத்திருந்த யேல் சிலையைக் காட்டி, “இவர்தான் இந்தப் பல்கலைக்கழகம் தொடங்க முன்னோடியாக இருந்தவர். கல்வி வள்ளல்’ என்றார். அதற்கு நான், “உங்களுக்கு அவர் கல்வி வள்ளலாக இருக்கலாம். அவர் எங்கள் ஊரில் ஆட்சி செய்யும்போது வளங்களை சுரண்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தைதான் உங்களுக்குத் தானமாக கொடுத்துள்ளார். கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்யும்போது, அந்த கம்பெனிக்கே தெரியாமல் கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருட்டுத்தனமாக வியாபாரம் செய்து சம்பாதித்தவர்’ என்று சொன்னேன். அந்தப் பெண்ணுக்கு இந்த வரலாறு தெரியவில்லை.
அந்த காலத்தில் கிராமங்களில் ‘புள்ளை பிடிக்கிறவன் வருகிறான். புள்ளைகளைப் பிடித்துக்கொண்டு போய்விடுவான்’ என்று சொல்வார்கள். அதனால் பயந்து அப்போது குழந்தைகளை தெருவில் விளையாடவே விடமாட்டார்கள். உண்மையிலேயே புள்ளை பிடிக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் நடந்தன. பிள்ளை பிடித்தவர் யார் தெரியுமா? இந்த யேல் தான். கிராமப்புறங்களில் விளையாடிய சிறுவர்களைப் பிடித்துக்கொண்டு போய் ஆப்ரிக்க கப்பல்களில் அடிமைகளாக விற்று, அடிமை வணிகம் செய்தவர். நாய்களுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டி துண்டை மட்டுமே ஆப்ரிக்கர்கள் அந்த சிறுவர்களுக்கு உணவாக கொடுத்தனர். இந்த வரலாறு அந்த ஆங்கிலப் பெண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். தமிழர்களுக்கு அதுவும் கடலூர் மாணவ, மாணவியர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டாமா? என்று கேட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்.
- கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ‘தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது. (ஜூனியர் விகடன் 23.10.13.)
அரிய தகவலைத் தந்துள்ளீர்கள்! நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுவரை தெரியாத தகவல் ..பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதிர்ச்சியான தகவலாக இருக்கிறதே. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை சுரண்டி பிழைத்தவர்கள் தான. அவர்களுக்கு என்ன பெருமை இருக்கிறது.
நம் நாட்டை மட்டுமா சுரண்டி பிழைத்தவர்கள்? உலகம் முழுமையும்தான்!அசுரன் wrote:அதிர்ச்சியான தகவலாக இருக்கிறதே. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை சுரண்டி பிழைத்தவர்கள் தான. அவர்களுக்கு என்ன பெருமை இருக்கிறது.
வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் இன்றுவரை...
amirmaran wrote:யேல் என்கிற பூச்சாண்டி இந்த தலைப்பு நல்ல இருக்கும்
இவன் தான் அந்த பூச்சாண்டி.
இவன் கல்லறையில் எழுதியுள்ள வாசகங்கள்:
Born in America, in Europe bred
In Africa travell'd and in Asia wed
Where long he liv'd and thriv'd; In London dead
Much good, some ill, he did; so hope all's even
And that his soul thro' mercy's gone to Heaven
You that survive and read this tale, take care
For this most certain exit to prepare
Where blest in peace, the actions of the just
Smell sweet and blossom in silent dust.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
எங்களுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள கடலூரை பற்றி தெரிந்து கொள்ள உதவிய பதிவு.
நன்றி
அந்த வெள்ளைக்காரர்கள் என்பது யார்? அமெரிக்காவா? இங்கிலாந்தா?
நன்றி
அந்த வெள்ளைக்காரர்கள் என்பது யார்? அமெரிக்காவா? இங்கிலாந்தா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|