புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:42
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
by ayyasamy ram Today at 14:42
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
Page 6 of 12 •
Page 6 of 12 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12
First topic message reminder :
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
பூமியின் புவிஈர்ப்பு விடுபடுதிசைவேகம் 11.186km/s.
மங்கள்யான் செவ்வாய் நோக்கி செல்லும் வேகம் மணிக்கு 41,000 km/h,நிமிடத்திற்கு 683 km/m, வினாடிக்கு 11.38 km/s
மங்கள்யான் செவ்வாய் நோக்கி செல்லும் வேகம் மணிக்கு 41,000 km/h,நிமிடத்திற்கு 683 km/m, வினாடிக்கு 11.38 km/s
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
மங்கள்யான் செயற்கைக் கோள் இன்று காலை வெற்றிகரமாக நமது நிலவின் சுற்றுப் பாதையை கடந்து சென்றது
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், நேற்று முன்தினம் அதிகாலை 12.49 மணியளவில் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வெற்றிகரமாக விலக்கப்பட்டது. மங்கல்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நியூட்டன் திரவ இன்ஜின் சுமார் 20 நிமிடங்கள் இயக்கப்பட்டு, விண்கலத்தை புவி சுற்றுவட்டபாதையிலிருந்து விலக்கி செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்ல வைக்கும் ‘டிரான்ஸ் மார்ஸ் இன்ஜெக்ஷன்’ என்ற சிக்கலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர்.
செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்தை மங்கல்யான் நேற்று முன்தினம் வெற்றிகரமாக தொடங்கியது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையையும் கடந்து மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் கி.மீ தூரம் மங்கல்யான் பயணிக்கிறது. இந்திய விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையை கடந்து விண்வெளியின் வெகு தூரத்தில் பயணிப்பது இதுவே முதல் முறை. மங்கல்யான் பயணத்தை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
-- Dinakaran
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
தகவல் பரிமாற்ற பிரச்னையால் பின்னடைவு
மீண்டும் வெற்றி பயணம் தொடங்கியது மங்கல்யான்
தகவல் பரிமாற்ற பிரச்னையை சரி செய்த பிறகு மீண்டும் மங்கல்யான் தனது பயணத்தை தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல் என்றழைக்கப்படும் மங்கல்யான் விண்கலம், கடந்த மாதம் 5ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் ஹார்டிபீஸ்தோக் விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம், விண்கலத்தின் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி 00.49 மணிக்கு, புவி வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணத்தை துவக்கியது.
இதற்கிடையில், இஸ்ரோ பேஸ்புக்கில் நேற்று வெளியான தகவலில் கூறியிருப்பதாவது: ‘மங்கல்யான் பூமியின் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரக பயணத்தை துவக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவிலுள்ள கண்காணிப்பு மையத்தை புயல் தாக்கியது. இதனால், மங்கல்யானில் இருந்து செவ்வாய் கிரக பயணத்தை துவக்குவதற்கான தகவல் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும், மங்கல்யானின் கம்ப்யூட்டரில், ஏற்கனவே எவ்வாறு பயணிக்க வேண்டும் என புரோகிராம் செய்யப்பட்டிருந்ததால், விண்கலம் தானாக செயற்கைக்கோளில் இருந்த நியூட்டன் 440 திரவநிலை இயந்திரத்தை இயக்கி திட்டமிட்டபடி பயணத்தை துவக்கியது.
இந்த தகவல் 5 நிமிட இடைவெளிக்கு பிறகுதான் இஸ்ரோவுக்கு கிடைத்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, சந்திரனின் சுற்று வட்டப்பாதையை கடந்து மாலை 5.00 மணிக்கு சுமார் 5.36 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்திருந்தது.
-- dinakaran
மீண்டும் வெற்றி பயணம் தொடங்கியது மங்கல்யான்
தகவல் பரிமாற்ற பிரச்னையை சரி செய்த பிறகு மீண்டும் மங்கல்யான் தனது பயணத்தை தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல் என்றழைக்கப்படும் மங்கல்யான் விண்கலம், கடந்த மாதம் 5ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் ஹார்டிபீஸ்தோக் விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம், விண்கலத்தின் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி 00.49 மணிக்கு, புவி வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணத்தை துவக்கியது.
இதற்கிடையில், இஸ்ரோ பேஸ்புக்கில் நேற்று வெளியான தகவலில் கூறியிருப்பதாவது: ‘மங்கல்யான் பூமியின் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரக பயணத்தை துவக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவிலுள்ள கண்காணிப்பு மையத்தை புயல் தாக்கியது. இதனால், மங்கல்யானில் இருந்து செவ்வாய் கிரக பயணத்தை துவக்குவதற்கான தகவல் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும், மங்கல்யானின் கம்ப்யூட்டரில், ஏற்கனவே எவ்வாறு பயணிக்க வேண்டும் என புரோகிராம் செய்யப்பட்டிருந்ததால், விண்கலம் தானாக செயற்கைக்கோளில் இருந்த நியூட்டன் 440 திரவநிலை இயந்திரத்தை இயக்கி திட்டமிட்டபடி பயணத்தை துவக்கியது.
இந்த தகவல் 5 நிமிட இடைவெளிக்கு பிறகுதான் இஸ்ரோவுக்கு கிடைத்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, சந்திரனின் சுற்று வட்டப்பாதையை கடந்து மாலை 5.00 மணிக்கு சுமார் 5.36 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்திருந்தது.
-- dinakaran
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
9,25,000 கி.மீ பயணம் செய்து புவியீர்ப்பு மண்டலத்தை கடந்தது மங்கல்யான்
செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், கடந்தம் 1ம் தேதி அன்று புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலக்கி, செவ்வாய் கிரகம் நோக்கி வெற்றிகரமாக உந்தப்பட்டது.
விண்வெளியின் ஈர்ப்பு விசையில் சீராக சென்று கொண்டிருக்கும் மங்கல்யான் நேற்று மதியம் 1.14 மணியளவில், பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து சென்று விட்டது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை தாண்டி சென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெரும் மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.
மங்கல்யான் பாதையில் ஒருவேளை விலகல் ஏற்பட்டால், அதை வரும் 11ம் தேதி, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 4 முறை சரி செய்யவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
-- dinakaran
செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், கடந்தம் 1ம் தேதி அன்று புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலக்கி, செவ்வாய் கிரகம் நோக்கி வெற்றிகரமாக உந்தப்பட்டது.
விண்வெளியின் ஈர்ப்பு விசையில் சீராக சென்று கொண்டிருக்கும் மங்கல்யான் நேற்று மதியம் 1.14 மணியளவில், பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து சென்று விட்டது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை தாண்டி சென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெரும் மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.
மங்கல்யான் பாதையில் ஒருவேளை விலகல் ஏற்பட்டால், அதை வரும் 11ம் தேதி, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 4 முறை சரி செய்யவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
-- dinakaran
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
பெங்களூரு: மங்கள்யான் விண்கலத்தின், செவ்வாய் பயணம் முதல்கட்ட சுற்றுப்பாதை திருத்தங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன என இஸ்ரோ கூறி உள்ளது. செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோவால் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் பயணத்திற்கு தேவையான, சுற்றுப்பயண திருத்தங்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக இஸ்ரோ கூறி உள்ளது. இதைத் தொடர்ந்து விண்கலம் செவ்வாய் நோக்கி சரியான திசையில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலத்தின் செவ்வாய்க்கான பயணத்தில், மொத்தம் நான்கு திருத்தங்கள் செய்து, சரியான திசைக்கு அதை திருப்ப வேண்டும் என்பது குறிப்படத்தக்கது.
-- dinamalar
-- dinamalar
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
செவ்வாய் கிரகத்தை ஆராய
நவம்பர் மாதம் 5ம்
தேதி மங்கள்யான் என்ற
விண்கலத்தை விண்ணில்
செலுத்தியது இஸ்ரோ.
சூரிய வட்டப் பாதையில் இருந்து அடுத்த 10
மாதங்களுக்கு செவ்வாய்
கிரகத்தை நோக்கி மங்கள்யான்
தனது பயணத்தைத் தொடர
உள்ளதாக
இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதையடுத்து தற்போது
இந்த விண்கலம் பூமியில்
இருந்து 2.9 மில்லியன்
கி.மீ.தொலைவில்
பயணத்திக்கொண்டிருப்பதாகவும்
தெரிவித்தனர். மேலும் இன்று காலை 6.30
மணியளவில் இந்த
விண்கலத்தின் வேகம்
சீரமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில்
செவ்வாய்கிரகத்தில்
ஆய்வுபணியை திட்டமிட்டபடி மேற்க
வேண்டும் என்பதால் இந்த
வேகம்
குறைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
dinamani
நவம்பர் மாதம் 5ம்
தேதி மங்கள்யான் என்ற
விண்கலத்தை விண்ணில்
செலுத்தியது இஸ்ரோ.
சூரிய வட்டப் பாதையில் இருந்து அடுத்த 10
மாதங்களுக்கு செவ்வாய்
கிரகத்தை நோக்கி மங்கள்யான்
தனது பயணத்தைத் தொடர
உள்ளதாக
இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதையடுத்து தற்போது
இந்த விண்கலம் பூமியில்
இருந்து 2.9 மில்லியன்
கி.மீ.தொலைவில்
பயணத்திக்கொண்டிருப்பதாகவும்
தெரிவித்தனர். மேலும் இன்று காலை 6.30
மணியளவில் இந்த
விண்கலத்தின் வேகம்
சீரமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில்
செவ்வாய்கிரகத்தில்
ஆய்வுபணியை திட்டமிட்டபடி மேற்க
வேண்டும் என்பதால் இந்த
வேகம்
குறைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
dinamani
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
வெற்றிகரமாக நூறாவது நாளை கடக்கிறது மங்கள்யான் (12-02-2014)
செவ்வாய்கிரகத்ததை ஆராய்வதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் இன்று தனது 100 நாள் பயணத்தை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம்தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து மங்கள்யான் ஏவப்பட்டது.
மங்கள்யானின் பயணம் குறித்து இஸ்ரோ கூறியிருப்பதாவது: தற்போதைய நிலவரப்படி 16 மில்லியன் கி.மீ தூரத்திற்கு அப்பால் மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. விண்வெளி தகவல் பரிமாற்ற தொடர்பில் 55 வினாடிகள் தாமதமாக செல்வதாக கூறப்படுவதை தவிர்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அடுத்த 490 மில்லியன் கி.மீ., தூரத்தை அடுத்து வரும் 210 நாட்களில் எட்டிப்பிடிக்கும். வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதிசெவ்வாய் கிரகத்தை சென்றடையும். கடந்த டிசம்பர்மாதம் 11-ம் தேதி மங்கல்யானின் போக்கில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படின் வரும்ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதனுடைய போக்கில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
-- dinamalar
செவ்வாய்கிரகத்ததை ஆராய்வதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் இன்று தனது 100 நாள் பயணத்தை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம்தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து மங்கள்யான் ஏவப்பட்டது.
மங்கள்யானின் பயணம் குறித்து இஸ்ரோ கூறியிருப்பதாவது: தற்போதைய நிலவரப்படி 16 மில்லியன் கி.மீ தூரத்திற்கு அப்பால் மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. விண்வெளி தகவல் பரிமாற்ற தொடர்பில் 55 வினாடிகள் தாமதமாக செல்வதாக கூறப்படுவதை தவிர்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அடுத்த 490 மில்லியன் கி.மீ., தூரத்தை அடுத்து வரும் 210 நாட்களில் எட்டிப்பிடிக்கும். வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதிசெவ்வாய் கிரகத்தை சென்றடையும். கடந்த டிசம்பர்மாதம் 11-ம் தேதி மங்கல்யானின் போக்கில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படின் வரும்ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதனுடைய போக்கில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
-- dinamalar
- Sponsored content
Page 6 of 12 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 12
|
|