புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
25 Posts - 51%
heezulia
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
3 Posts - 6%
Raji@123
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
7 Posts - 2%
prajai
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளே போனவர் பண்ணிய கூத்து


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Oct 20, 2013 3:33 pm

நம்மாள் ஒருவர்
ஆண்பனைக் கள்ளு இனிக்கும் என்பதை
சுவைத்தறிய முனைந்தார்!
பனையடைப்பொன்றில் புகுந்து
சீவல் தொழிலாளியிடம்
இனிக்கும் ஆண்பனைக் கள்ளை
இறக்கித் தாடாப்பா
சுவைத்துத் தான் பார்ப்போமென்றார்!
ஐந்து மணித்துளி கூட ஆகியிருக்காது
முட்டி நிரம்பி வழிய
நுரை பொங்கி நிற்க
கள்ளு முட்டி வந்தாச்சு...
(ஒரு முட்டி = மூன்று போத்தல்)
நம்மாளும்
முட்டியோடு மண்டினார் (குடித்தார்)!
பன்னாறையால்
கரும் எறும்புகளைப் பூச்சிகளை
வடித்து வடித்துக் குடித்த
நம்மாளும்
”இனிக்குதடா இனிக்குது” என்று
எப்படியோ
முட்டி உடையாமலே
முட்டி முட்டிக் குடித்தாரே!
பிரக்கு (விக்காமல்) அடிக்காமல்
ஆமை வேகத்தில்
ஆறுதலாகக் குடியுங்கோவென
சீவல் தொழிலாளியும்
அங்கிருந்து அகன்றாரே!
இனிக்குது இனிக்குதென
ஆண்பனைக் கள்ளடித்த நம்மாளுக்கு
சும்மா இருக்க முடியவில்லை...
உள்ளே போனவர்
ஏதேதோ பண்ணத் தூண்டினார்!
பனையடைப்பிற்கு வெளியே
தெருவிலே தலையைக் காட்டினார்...
தெருவழியே போய் வருவோரிடம்
முட்டினார்... முண்டினார்...
வேண்டத் தகாத சொல்களை
வாய்ப்பேச்சில் கொட்டினார்...
இடக்காலை, வலக்காலை
பின்னிப் பின்னித் தள்ளாடினார்...
தெருவால போன
பள்ளிக்கூட ஆசிரியை
வள்ளிப்பிள்ளையின் சேலையை இழுத்தார்...
குடிகாரன்
தன்னைக் கெடுத்தாலும் என்றஞ்சி
சேலை உரியச் சுழன்று
வள்ளிப்பிள்ளையும் ஓடித்தப்ப...
நம்மாளின் பிடிக்குள் சிக்கிய
சேலைத் தலைப்போட தான்
நம்மாளும்
பிடரியடிபட விழுந்தே போனார்!
சுவைத்துச் சுவைத்துக் குடித்த
ஆண்பனைக் கள்ளு உள்ளே போனதால்...
உள்ளே போனவர் பண்ணிய கூத்தால்...
பெண்ணொருத்தியின்
தோளில் தொங்க முனைந்து
சேலைத் தலைப்போட விழ
அடிபட்ட பிடரிக்குள்ளே இருந்த
மூளை இயங்க மறுக்க
செந்நீர் (குருதி) ஓட்டம் நிற்க
விழுந்த நம்மாளைத் தூக்கிவிட முனைந்த
நாலஞ்சு ஆளுகள்
மூச்சைக்காணோம் முழியைக்காணோமென
விழி பிதுங்கி நின்றனரே!




உங்கள் யாழ்பாவாணன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2013 5:39 pm

நம்மாட்கள் இது செய்யும் கெடுதல்களை புரிந்து கொண்டால் நல்லது.
கவிதை நன்று.

ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 10:48 pm

பூட்டாரா! செத்தே பூட்டாரா! மீண்டும் சந்திப்போம் 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 10:55 pm

அளவுக்கதிமானால், அமிர்தமும் நஞ்சு..!!
-
உள்ளே போனவர் பண்ணிய கூத்து 7actXXiQpS7p3znSy3yb+tblgeneralnews_15441095830

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 21, 2013 9:45 am

கள்ளு குடித்தால் கூடவா போதை வரும்.
எப்படியோ குடியால் வரும் தீமைகள் பற்றி கவிதையாக
அருமையாக கூறியுள்ளீர்கள்.
நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:36 am

vishwajee wrote:கள்ளு குடித்தால் கூடவா போதை வரும்.
எப்படியோ குடியால் வரும் தீமைகள் பற்றி கவிதையாக
அருமையாக கூறியுள்ளீர்கள்.
நன்றி
கள் குடித்தால் போதை வருமா? கள் உடலுக்கு நல்லதா கெட்டதா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 11:20 am

கள்ளு குடித்தாலும் போதை வரும்...
-
உள்ளே போனவர் பண்ணிய கூத்து X1FPDEwT7aNgwa3hHFhg+300px-Toddy_fresh&bubbling
-
கள் என்பது பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து
உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை
ஏற்படுத்தும் பானம் ஆகும்.

பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை
வெட்டி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண்
பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு
கலந்த சுவையுடன் உள்ளது.

இதை அருந்துபவர்களுக்கு போதை ஏற்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் கள், மதுபானங்களில் ஒன்றாக
உள்ளது.

மேலும் கள் அருந்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 3:36 pm

2பேரா இருந்தாலே ஆபத்து தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 25, 2013 3:54 pm

பனை, தென்னை, கித்துள் போன்ற மரங்களிலிருந்து கள்ளு இறக்குகிறார்கள்.

கள்ளுக் கேடு தராதது, அளவுக்கு மிஞ்சிக் குடித்தால் கேடு தான்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 25, 2013 3:56 pm

கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக