புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
62 Posts - 39%
heezulia
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
6 Posts - 4%
prajai
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 3%
Saravananj
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
3 Posts - 2%
mruthun
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
21 Posts - 5%
prajai
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
7 Posts - 2%
mruthun
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளே போனவர் பண்ணிய கூத்து


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Oct 20, 2013 3:33 pm

நம்மாள் ஒருவர்
ஆண்பனைக் கள்ளு இனிக்கும் என்பதை
சுவைத்தறிய முனைந்தார்!
பனையடைப்பொன்றில் புகுந்து
சீவல் தொழிலாளியிடம்
இனிக்கும் ஆண்பனைக் கள்ளை
இறக்கித் தாடாப்பா
சுவைத்துத் தான் பார்ப்போமென்றார்!
ஐந்து மணித்துளி கூட ஆகியிருக்காது
முட்டி நிரம்பி வழிய
நுரை பொங்கி நிற்க
கள்ளு முட்டி வந்தாச்சு...
(ஒரு முட்டி = மூன்று போத்தல்)
நம்மாளும்
முட்டியோடு மண்டினார் (குடித்தார்)!
பன்னாறையால்
கரும் எறும்புகளைப் பூச்சிகளை
வடித்து வடித்துக் குடித்த
நம்மாளும்
”இனிக்குதடா இனிக்குது” என்று
எப்படியோ
முட்டி உடையாமலே
முட்டி முட்டிக் குடித்தாரே!
பிரக்கு (விக்காமல்) அடிக்காமல்
ஆமை வேகத்தில்
ஆறுதலாகக் குடியுங்கோவென
சீவல் தொழிலாளியும்
அங்கிருந்து அகன்றாரே!
இனிக்குது இனிக்குதென
ஆண்பனைக் கள்ளடித்த நம்மாளுக்கு
சும்மா இருக்க முடியவில்லை...
உள்ளே போனவர்
ஏதேதோ பண்ணத் தூண்டினார்!
பனையடைப்பிற்கு வெளியே
தெருவிலே தலையைக் காட்டினார்...
தெருவழியே போய் வருவோரிடம்
முட்டினார்... முண்டினார்...
வேண்டத் தகாத சொல்களை
வாய்ப்பேச்சில் கொட்டினார்...
இடக்காலை, வலக்காலை
பின்னிப் பின்னித் தள்ளாடினார்...
தெருவால போன
பள்ளிக்கூட ஆசிரியை
வள்ளிப்பிள்ளையின் சேலையை இழுத்தார்...
குடிகாரன்
தன்னைக் கெடுத்தாலும் என்றஞ்சி
சேலை உரியச் சுழன்று
வள்ளிப்பிள்ளையும் ஓடித்தப்ப...
நம்மாளின் பிடிக்குள் சிக்கிய
சேலைத் தலைப்போட தான்
நம்மாளும்
பிடரியடிபட விழுந்தே போனார்!
சுவைத்துச் சுவைத்துக் குடித்த
ஆண்பனைக் கள்ளு உள்ளே போனதால்...
உள்ளே போனவர் பண்ணிய கூத்தால்...
பெண்ணொருத்தியின்
தோளில் தொங்க முனைந்து
சேலைத் தலைப்போட விழ
அடிபட்ட பிடரிக்குள்ளே இருந்த
மூளை இயங்க மறுக்க
செந்நீர் (குருதி) ஓட்டம் நிற்க
விழுந்த நம்மாளைத் தூக்கிவிட முனைந்த
நாலஞ்சு ஆளுகள்
மூச்சைக்காணோம் முழியைக்காணோமென
விழி பிதுங்கி நின்றனரே!




உங்கள் யாழ்பாவாணன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2013 5:39 pm

நம்மாட்கள் இது செய்யும் கெடுதல்களை புரிந்து கொண்டால் நல்லது.
கவிதை நன்று.

ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 10:48 pm

பூட்டாரா! செத்தே பூட்டாரா! மீண்டும் சந்திப்போம் 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 10:55 pm

அளவுக்கதிமானால், அமிர்தமும் நஞ்சு..!!
-
உள்ளே போனவர் பண்ணிய கூத்து 7actXXiQpS7p3znSy3yb+tblgeneralnews_15441095830

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 21, 2013 9:45 am

கள்ளு குடித்தால் கூடவா போதை வரும்.
எப்படியோ குடியால் வரும் தீமைகள் பற்றி கவிதையாக
அருமையாக கூறியுள்ளீர்கள்.
நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:36 am

vishwajee wrote:கள்ளு குடித்தால் கூடவா போதை வரும்.
எப்படியோ குடியால் வரும் தீமைகள் பற்றி கவிதையாக
அருமையாக கூறியுள்ளீர்கள்.
நன்றி
கள் குடித்தால் போதை வருமா? கள் உடலுக்கு நல்லதா கெட்டதா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 11:20 am

கள்ளு குடித்தாலும் போதை வரும்...
-
உள்ளே போனவர் பண்ணிய கூத்து X1FPDEwT7aNgwa3hHFhg+300px-Toddy_fresh&bubbling
-
கள் என்பது பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து
உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை
ஏற்படுத்தும் பானம் ஆகும்.

பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை
வெட்டி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண்
பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு
கலந்த சுவையுடன் உள்ளது.

இதை அருந்துபவர்களுக்கு போதை ஏற்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் கள், மதுபானங்களில் ஒன்றாக
உள்ளது.

மேலும் கள் அருந்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 3:36 pm

2பேரா இருந்தாலே ஆபத்து தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 25, 2013 3:54 pm

பனை, தென்னை, கித்துள் போன்ற மரங்களிலிருந்து கள்ளு இறக்குகிறார்கள்.

கள்ளுக் கேடு தராதது, அளவுக்கு மிஞ்சிக் குடித்தால் கேடு தான்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 25, 2013 3:56 pm

கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக