புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
48 Posts - 60%
heezulia
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
43 Posts - 60%
heezulia
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_m10உள்ளே போனவர் பண்ணிய கூத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளே போனவர் பண்ணிய கூத்து


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Oct 20, 2013 3:33 pm

நம்மாள் ஒருவர்
ஆண்பனைக் கள்ளு இனிக்கும் என்பதை
சுவைத்தறிய முனைந்தார்!
பனையடைப்பொன்றில் புகுந்து
சீவல் தொழிலாளியிடம்
இனிக்கும் ஆண்பனைக் கள்ளை
இறக்கித் தாடாப்பா
சுவைத்துத் தான் பார்ப்போமென்றார்!
ஐந்து மணித்துளி கூட ஆகியிருக்காது
முட்டி நிரம்பி வழிய
நுரை பொங்கி நிற்க
கள்ளு முட்டி வந்தாச்சு...
(ஒரு முட்டி = மூன்று போத்தல்)
நம்மாளும்
முட்டியோடு மண்டினார் (குடித்தார்)!
பன்னாறையால்
கரும் எறும்புகளைப் பூச்சிகளை
வடித்து வடித்துக் குடித்த
நம்மாளும்
”இனிக்குதடா இனிக்குது” என்று
எப்படியோ
முட்டி உடையாமலே
முட்டி முட்டிக் குடித்தாரே!
பிரக்கு (விக்காமல்) அடிக்காமல்
ஆமை வேகத்தில்
ஆறுதலாகக் குடியுங்கோவென
சீவல் தொழிலாளியும்
அங்கிருந்து அகன்றாரே!
இனிக்குது இனிக்குதென
ஆண்பனைக் கள்ளடித்த நம்மாளுக்கு
சும்மா இருக்க முடியவில்லை...
உள்ளே போனவர்
ஏதேதோ பண்ணத் தூண்டினார்!
பனையடைப்பிற்கு வெளியே
தெருவிலே தலையைக் காட்டினார்...
தெருவழியே போய் வருவோரிடம்
முட்டினார்... முண்டினார்...
வேண்டத் தகாத சொல்களை
வாய்ப்பேச்சில் கொட்டினார்...
இடக்காலை, வலக்காலை
பின்னிப் பின்னித் தள்ளாடினார்...
தெருவால போன
பள்ளிக்கூட ஆசிரியை
வள்ளிப்பிள்ளையின் சேலையை இழுத்தார்...
குடிகாரன்
தன்னைக் கெடுத்தாலும் என்றஞ்சி
சேலை உரியச் சுழன்று
வள்ளிப்பிள்ளையும் ஓடித்தப்ப...
நம்மாளின் பிடிக்குள் சிக்கிய
சேலைத் தலைப்போட தான்
நம்மாளும்
பிடரியடிபட விழுந்தே போனார்!
சுவைத்துச் சுவைத்துக் குடித்த
ஆண்பனைக் கள்ளு உள்ளே போனதால்...
உள்ளே போனவர் பண்ணிய கூத்தால்...
பெண்ணொருத்தியின்
தோளில் தொங்க முனைந்து
சேலைத் தலைப்போட விழ
அடிபட்ட பிடரிக்குள்ளே இருந்த
மூளை இயங்க மறுக்க
செந்நீர் (குருதி) ஓட்டம் நிற்க
விழுந்த நம்மாளைத் தூக்கிவிட முனைந்த
நாலஞ்சு ஆளுகள்
மூச்சைக்காணோம் முழியைக்காணோமென
விழி பிதுங்கி நின்றனரே!




உங்கள் யாழ்பாவாணன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2013 5:39 pm

நம்மாட்கள் இது செய்யும் கெடுதல்களை புரிந்து கொண்டால் நல்லது.
கவிதை நன்று.

ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 10:48 pm

பூட்டாரா! செத்தே பூட்டாரா! மீண்டும் சந்திப்போம் 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 10:55 pm

அளவுக்கதிமானால், அமிர்தமும் நஞ்சு..!!
-
உள்ளே போனவர் பண்ணிய கூத்து 7actXXiQpS7p3znSy3yb+tblgeneralnews_15441095830

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 21, 2013 9:45 am

கள்ளு குடித்தால் கூடவா போதை வரும்.
எப்படியோ குடியால் வரும் தீமைகள் பற்றி கவிதையாக
அருமையாக கூறியுள்ளீர்கள்.
நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:36 am

vishwajee wrote:கள்ளு குடித்தால் கூடவா போதை வரும்.
எப்படியோ குடியால் வரும் தீமைகள் பற்றி கவிதையாக
அருமையாக கூறியுள்ளீர்கள்.
நன்றி
கள் குடித்தால் போதை வருமா? கள் உடலுக்கு நல்லதா கெட்டதா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 11:20 am

கள்ளு குடித்தாலும் போதை வரும்...
-
உள்ளே போனவர் பண்ணிய கூத்து X1FPDEwT7aNgwa3hHFhg+300px-Toddy_fresh&bubbling
-
கள் என்பது பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து
உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை
ஏற்படுத்தும் பானம் ஆகும்.

பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை
வெட்டி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண்
பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு
கலந்த சுவையுடன் உள்ளது.

இதை அருந்துபவர்களுக்கு போதை ஏற்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் கள், மதுபானங்களில் ஒன்றாக
உள்ளது.

மேலும் கள் அருந்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 3:36 pm

2பேரா இருந்தாலே ஆபத்து தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 25, 2013 3:54 pm

பனை, தென்னை, கித்துள் போன்ற மரங்களிலிருந்து கள்ளு இறக்குகிறார்கள்.

கள்ளுக் கேடு தராதது, அளவுக்கு மிஞ்சிக் குடித்தால் கேடு தான்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 25, 2013 3:56 pm

கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக