புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
81 Posts - 64%
heezulia
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
273 Posts - 45%
heezulia
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_m10இந்து மதம் பிராமணர்களின் மதமா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து மதம் பிராமணர்களின் மதமா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Oct 20, 2013 2:01 am

இந்து மதம் திராவிடர்களின் மதம் ! அதை உருவாக்கியவர்கள் திராவிட ஞானிகள் ! வேதங்களை தொகுத்த வேத வியாசர் சத்திரியர் ! ராமர் , கிரிஸ்ணர் , வசிஸ்ட்டர் விசுவாமித்திரர் வால்மீகி அனைவரும் சத்ரியர்கள் ! சமஸ்கிரதத்தை சகல இந்திய பாஷைகளிலிருந்தும் பொதுப்படுத்தி - சமப்படுத்தி உருவாக்கியவர்கள் திராவிடர்கள் !

கோவிலில் பூசை செய்வதற்கு சில நியதிகளை கடைபிடிப்பது அவசியம் என்பதால் அதற்கென ஒரு குலத்தை வேறு படுத்தி அவர்களை போஷித்தவர்களும் திராவிடர்களே ! ஆனால் காலத்தின் கோலம் பிராமணர்கள் கோவில்பணி செய்கிறவர்கள் என்ற நிலையிலிருந்து சமுதாயத்தை ஆளுமை செய்கிறவர்களாக ஆதிக்கம் அடைவார்கள் ! அப்போதெல்லாம் இந்து தர்மம் சீர்கேட்டை - கடவுளுக்கு சம்மந்தமில்லாத சடங்காச்சாரங்களும் பிழைப்புவாதங்களும் ஜாதிய ஏற்றத்தாழ்வு கொடுமைகளும் தலதூக்கியிருக்கின்றன ! மனிதர்களின் அறியாமையை கடவுளின் பேரால் பிழைப்புக்கும் சீர்கேட்டுக்கும் பூசை செய்கிறவர்களால் கெடுக்கமுடியும் என்பது இயல்பு ! உலக வரலாற்றில் சீர்கெடாத எந்த கொள்கையும் இல்லை ! இயக்கமும் இல்லை ! மதங்களும் இல்லை !

சீர்கெடுவது  இயல்பு என்பது அங்கீகரிக்கப்படவேண்டும் ! அதுபோல அதில் சீர்திருத்தம் மீண்டும் கடவுளாலும் இறை நெறி உணர்ந்தவர்களலும் அல்லது இறைதூதர்களாலும் அவசியம் வரும் !

எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை சீர்படுத்த நான் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன் என்ற கிரிஸ்ணரின் வரிகளை மறந்துவிடலாகாது !

அவ்வரிகளை அதர்மம் வெளியிலிருந்து தலை தூக்குவதாக மட்டும் ஒவ்வொரு மதங்களும் புரிந்துகொள்ளுகின்றன !

வெளியிலிருந்து மட்டுமல்ல ; உள்ளிருந்தும் அதர்மம் தலைதூக்கும் ; வெளியிலிருந்து வரும் ஆபத்தை விட உள்ளிருந்து விளையும் ஆபத்துகள்தான் அதிகம் என்பது நிதர்சணம் !


அந்த ஆபத்து யார் பூசைப்பணியில் உள்ளார்களோ அவர்களால்தான் அதிகம் இருக்கும் !

தர்மத்தை சீர்படுத்த யுகங்கள்தோறும் அவதரிக்கிறேன் என்ற கீதையின் வாசகங்களை நிதானித்தோமென்றால் யுகங்களுக்கு ஒரு அவதாரம் என்பது புலப்படும் ! இந்த அவதாரம் மட்டுமல்லாமல் இறைவனை நெருங்கிய ஆத்மாக்களும் உபகுருவாக ஆங்காங்கு கொஞ்சம் முடிந்தளவு மனித ஆத்மாக்களை சீர்படுத்தியிருப்பார்கள் !

நாராயண அவதாரம் முழுமையான சீர்படுத்துதல் என்றால் மனித உபகுருக்கள் கொஞ்சமேனும் சீர்படுத்துதல் இருக்கும் !

இவை அனைத்தும் கடவுளின் சார்பு இல்லாமல் நடப்பதில்லை !

தாங்கள் பின்பற்றும் குரு நெறி மட்டும் கடவுளின் சார்பு என்பதை உணர்ந்திருக்கிற பக்தர்கள் - சீடர்கள் மற்ற உபதேசங்கள் கடவுளின் சார்பு அற்றவை என்பதுபோல எகிரிக்குதிப்பதும் வசைபாடுவதும் இளம்பிள்ளைக்கோளாறு !


அத்தோடு தங்களின் நெறியிலும் கோளாறு உள்ளுக்குள்ளிருந்து விளைகிறது என்பதை நம்பவே மறுக்கிறார்கள் ! பூசி மெழுகுவது கடமை என்பதுபோல வைராக்கியம் கொள்கின்றனர் !

ஆனால் இயல்பாக இருந்து சீர்படுத்துதலை ஏற்றுக்கொள்வது ஆத்ம முன்னேற்றத்திற்கு அடையாளம் ! அது தர்மத்தையும் முன்னேற்றும் !

புத்தருக்கு முன்பு உயிர்ப்பலியை யாகங்களாகவும் வேள்விகளாகவும் செய்த பிராமணர்கள் ; திராவிட வேதங்களை பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தங்களின் சொந்த சரக்காகிய இந்திர வழிபாட்டு வேள்விகளை அதிகப்படுத்தி அதர்மத்தை பெருக்கினர் !

நால் வகை வேதங்களில் திராவிட ஞானிகளால் கொடுக்கப்பட்ட உயிர்ப்புள்ள ; இறை நெறி உணர்ந்த வேதங்களுடன் ; மேற்கண்ட இந்திர சரக்கை இணைத்துவிட்டனர் ! அதனால் இந்து தர்மம் அக்கிரம் கூடாரமாக மாறியதால் புத்தர் வந்து அதை சீர்செய்தார் !

புத்தரின் பின்னால் சாதாரன பொதுமக்கள் அணி திரண்டபோது ; பிராமணர்களே அதை முழுமூச்சாக எதிர்த்தார்கள் ; நய வஞ்சகமாக விசம் கொடுத்தும் கொன்றார்கள் !


ஆனாலும் புத்த மதம் அரச மதமாக இந்தியாவில் நிலைத்தது ; தொடர்ந்து சமணமும் நிலைத்தது ! - இவைகள் பூசைக்கென்று ஒரு குலம் இருப்பதை தடைசெய்தன !

தகுதியுள்ளவர்கள் -  குடும்பம் அற்றவர்கள் - துறந்தவர்கள் - தலைமையில் இருக்க்வேண்டும் என்ற நியதி வந்தது !

1500 ஆண்டுகள் வரை இந்தியா முழுதும் கோலோச்சிய அந்த மார்க்கங்களும் இறுதியில் சீர்கெட்டு அக்கிரமக்காரர்களின் கூடாரமாக மாறிப்பொயிற்று !

அதை முதன் முதலில் வென்று சைவத்தை வைணவத்தை தழையச்செய்தவர்கள் தமிழர்களே ! பின்னரே அது இந்தியா முழுதும் அடக்கப்பட்டது !


அப்போது மீண்டும் சதுவேதி மங்கலங்கள் என்ற பிராமண குடியிருப்புகள் மன்னர்களால் அமைக்கப்பட்டு வேத பாடசாலைகளில் பிராமணர்களுக்கு வேதங்கள் மனப்பாடம் செய்விக்கப்பட்டன ! கொஞ்சமேனும் புத்த சமண துறவிகளுக்கு ஈடு கொடுக்கவேண்டும் என்பதர்காக பிராமணர்கள் புலால் உண்பது தடை செய்யப்பட்டது !

முஸ்லிம்களின் கொலைவெறி தாக்குதல்களை தடை செய்து விஜயநகர பேரரசு தென்னிந்தியாவில் தெலுங்கர் மற்றும் கன்னடர்களால் ஸ்தாபிக்கபாட்டு வைணவ சைவ கோவில்கள் பராமரிக்கப்பட்டன ! அந்த அரசு வீழ்ந்தது ; ஆனால் பிராமணர்களால் சாதிய பாகுபாடுகளும் வெறிகளும் உச்சாணியை அடைந்து இந்து தர்மம் சீர்கேடுக்குள்ளானது !

அப்போது அதை சரி செய்ய வந்தவைகள்தான் திராவிட இயக்கங்கள் !

பிராமண எதிர்ப்பு என்பதை கடவுள் எதிர்ப்பு என்பதாக அல்லது இந்துமத எதிர்ப்பு என்பதாக தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் !

அவர்களின் வாதப்படியே பிராமணர்கள் மிக ஆதிகாலங்களில் மத்திய கிழக்கு ஆசியாவில் அதாவது யூப்ரட்டீஸ் டைக்ரீஸ் நதிக்கரையிலிருது ( இன்றைய ஈராக் . ஈரான்  ஏகிப்த்து இஸ்ரேல் அரேபியா ) பிழைப்பு தேடி வந்தவர்கள் அதாவது ஆரியர்கள் என்றால் ; அவர்கள் பூசை செய்யும் தொழிலை செய்தார்கள் என்பதற்காக திராவிட ஞானிகள் உருவாக்கிய இந்திய வேதங்களை ; இந்து தர்மத்தை பிராமண மதமாக அர்த்தப்படுத்திக்கொள்வது தவறு !

திராவிட மதமான இந்து மதத்தை ஆரிய எதிர்ப்பு என எதிர்த்து சாட்சாத் ஆரிய மதங்களான கிரிஸ்தவ இசுலாமிய மதங்களுங்கு மறைமுக ஆதரவு காட்டுவது ஆரிய ஆதரவு என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !

என்றோ வந்த ஆரியர்களை எதிர்க்க இன்றைக்கு இந்தியாவிற்கு அச்சுருத்தலாக இருந்து திராவிடர்களை ஐரோப்பிய வாண்கோழிகளாகவும் அரபியவாண் கோழிகளாகவும்  மாற்றும்  ஆரியத்துடன் கைகோர்ப்பது சரியா ?

இந்து மதம் பிராமணமதமல்ல என்பதை புரிந்துகொள்வதும் ; நவீன ஆரியத்துவம் கிரிஸ்தவம் மற்றும் இசுலாம் மூலமாக இந்திய திராவிடத்தில் பரவி வருகிறது என்பதை புரிந்துகொள்வதும் அவசியம் !

இந்து மதத்திற்கு முன்பு அச்சுருத்தலாக இருந்து ஏறக்குறைய 1500 வருடங்கள் இந்தியா முழுவதும் கோவில்களை அடைக்கச்செய்த புத்த சமண மதங்களை அதன் உண்ணத கொள்கைகளான உயிர்ப்பலியை தடைசெய்தல் ; பூசை செய்வோர் உயர் ஒழுங்கை கடைபிடித்தல் ; தகுதி எதிர்பார்த்தல் ஆகியவை இந்து தர்மத்தில் ஈர்க்கப்பட்டதால் மட்டுமே அடக்கமுடிந்தது !

அதுபோல  ஆபிராகாமிய மதங்களை அடக்கவேண்டுமானால் அதன் உண்ணத கொள்கையான ஓரிறைக்கொள்கையை இந்து மதத்திற்குள் சுவீகரித்தாகவேண்டும் !

பூமியில் வெளிப்பட்ட அனைத்தும் குரு என்றும் அதன் மூலமாக அரூப இறைவனை வணங்குதல் என்ற ஆதி வைணவ நெறியை வெளிச்சப்படுத்திக்கொள்வோமானால் போதுமானது !

ஆதி மனிதர்கள் தூய நெறியில் இருந்தார்கள் என்றொரு குறிப்பு குரானில் உண்டு ! அது இந்தியாவின் வைணவமே !!



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 20, 2013 12:02 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா அவர்கள் சரியான வழியைச் சிறிது தொட்டுள்ளார் ! எல்லாவற்றையும் தொட எனது புராண ஆய்வு நூற்களைப் படிக்கலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2013 8:05 pm

ரசிக்கும் படியான ஆராய்ச்சி கட்டுரை.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக