புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் வழிபட்ட தலம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 18, 2013 4:21 pm

இராவணன் வழிபட்ட தலம்! Q8RS6hB4RvGJHAQyvIMj+ravanan
சப்தரிஷிகள் வழிபட்ட சப்தரிஷீஸ்வரர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர்க்கு அருகில், திருத்தலையூர் என்ற ஊரில் அருள்புரிகிறார்.

ராவணேஸ்வரன் இலங்கையிலிருந்து கயிலாயத்திற்கு வான்மார்க்கமாக சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படிச் செல்கையில் ஒருநாள், திருத்தலையூரில் ரிஷிகள் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபடுவதைக் கண்டான். தானும் வழிபட நினைத்து திருத்தலையூருக்கு வந்தான். அவனைக் கண்ட ரிஷிகள் அஞ்சி, அருகிலிருந்த மருதமரத்தில் ஐக்கியமடைந்தார்கள். பிறகு இராவணன் தனியாக ஒரு லிங்கத்தை புற்று மணலில் பிரதிஷ்டை செய்து, வஸ்திரம், பூ, மாலை, பழங்கள் என படைத்து வழிபட்டான். ஆனால் அவன் தரையில் வீழ்ந்து வணங்கி எழும்போது சிவலிங்கம் மறைந்துவிட்டது.

இதனால் வருத்தமடைந்த ராவணனிடம், ""ரிஷிகள் சிவலிங்கத்திற்கு சித்ரான்னங்கள் வைத்து பூஜை செய்தார்கள். எனவேதான் நான் அவர்களுக்குக் காட்சியளித்தேன்'' என்று அசரீரியாக ஒலித்தான் இறைவன். இதனால் வருந்திய ராவணன், இறைவனைக் காண ஆவல் கொண்டு யாகம் வளர்த்தான். நெருப்பில் தனது ஒவ்வொரு தலையாகக் கிள்ளி எறிந்தான். பத்தாவது தலையைக் கிள்ளும்போது இறைவன் காட்சியளித்தார். இவ்வாறு ராவணன் ஒவ்வொரு தலையாகத் திருகியதால் இத்தலத்திற்கு திருகுதலையூர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக வரலாறு. இதுவே மருவி திருத்தலையூர் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் ருத்ரபசுபதி நாயனார் முக்தியடைந்த தலமாகவும் இது கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் அருளும் சப்தரிஷீஸ்வரர் ஆலயம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. தற்போது திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தகவலுக்கு: 97903 29346 - தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2013 9:01 pm

இராவணன் வழிபட்ட தலம்! 103459460 
-------------
இராவணன் வழிபட்ட தலம்! CzB8deEmS7CpKb65Wyb7+picture1
-
திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக