புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
25 Posts - 42%
heezulia
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
4 Posts - 7%
Raji@123
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 2%
Barushree
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
7 Posts - 2%
prajai
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 10:36 am



குற்றவாளிகளை முதலில் சுட்டுத்தள்ளுவோம் பிறகு தான் விசாரணை என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும், பயங்கர குற்றவாளிகளைத் துடைத்தொழிக்கவும் காவல்துறை கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.”

“காவல்துறையினரை நோக்கி ஒரு குற்றவாளி சுடுவதற்குள் அந்த குற்றவாளியை சுட்டுக்கொல்வதில் தவறு இல்லை. எனினும் அவ்வாறு காவல்துறை துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தாலும் சரியான விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.”

“காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கண்டபடி யாரைவேண்டுமானாலும் சுடக்கூடாது. தவறு செய்யாதவர்கள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது.அதே நேரத்தில், பயங்கரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பி விடக்கூடாது.” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

செல்லியல்



சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 10:38 am

அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு

கிண்டலா, கேலியா தெரியவில்லை. ஆனால், அடுத்த தடவை போலீஸ் குற்றவாளிகளுடன் துப்பாக்கிச் சூட்டுக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அதைக் காண பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் வர வேண்டும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் அழைத்திருக்கிறார்.

நேற்றிரவு, டிவிட்டரில் காலிட் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இதற்கு பிகேஆர் உதவித் தலைவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள மலேசியாகினி சுரேந்திரனைத் தொடர்புகொண்டு பேசியது.

“அவரது அழைப்பு உண்மையாக இருந்தால், நான் தயார்”,என்றாரவர்.

மலேசியாகினி காலிட்டைத் தொடர்புகொண்டு அது உண்மையான அழைப்புத்தானா என்று வினவியது.

“அதில் என்ன சந்தேகம்? நாட்டைப் பாதுகாக்க என் ஆள்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அவர் நேரில் வந்து பார்க்கட்டுமே”, என்றார்.



சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 14, 2013 11:37 am

சிவா wrote:அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு


“அதில் என்ன சந்தேகம்? நாட்டைப் பாதுகாக்க என் ஆள்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அவர் நேரில் வந்து பார்க்கட்டுமே”, என்றார்.
 
பயங்கரவாதிகளை நோக்கி சுடும்போது தவறுதலாக குறி தவறி சுட்டுட்டோம்னு இவர் கதையையும் எளிதா முடித்துவிடலாம். சபாஷ் நல்ல ஐடியா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 14, 2013 11:39 am

தல

மலேசியாவில் நடப்பது என்ன ? ஒரே குழப்பமாக உள்ளது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 11:41 am

குற்றவாளிகளை சுட்டுக்கொல்வது ஒருவித பயத்தை குற்றவாளிகளுக்கு ஏற்படுத்தும். இது வரவேற்க தக்கது. அதேசமயம் அப்பாவிகளையும் கொல்லாமல் பார்த்துக்கொள்வது போலீசாரின் கடமை. இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 11:44 am

ராஜா wrote:
சிவா wrote:அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு


“அதில் என்ன சந்தேகம்? நாட்டைப் பாதுகாக்க என் ஆள்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அவர் நேரில் வந்து பார்க்கட்டுமே”, என்றார்.
 
பயங்கரவாதிகளை நோக்கி சுடும்போது தவறுதலாக குறி தவறி சுட்டுட்டோம்னு இவர் கதையையும் எளிதா முடித்துவிடலாம். சபாஷ் நல்ல ஐடியா

ஓ, இதுதான் உண்மைக் காரணமாக இருக்குமோ தல!

இந்திய இளைஞர்கள் தினமும் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதை எதிர்த்து அந்த அரசியவாதியும் கேள்வி கேட்பதில்லை, யாராவது கேட்டால் அவர்களுக்கு இப்படித்தான் பதில் அளிப்பார்கள்!



சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக