புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல!
Page 1 of 1 •
அல்பிரேட் நோபலின் உயிலின்படி உருவாக்கப்பட்ட நோபல் பரிசுகளில் பொருளியல் நோபல் பரிசு இல்லை. ஆனால், ஸ்விடிஷ் ராயல் விஞ்ஞான அகாதெமியின் பரிந்துரை, தேர்ந்தெடுத்தல், பரிசு வழங்குதல் முறைகளை பொருளியல் பரிசுக்கும் கடைபிடிக்கப்பட்டு இந்த அகாதெமியால் வழங்கப்படுவதால் இதனையும் மற்ற நோபல் பரிசுக்கு இணையாக கருதுகின்றனர்.
1968 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் மத்திய வங்கி “ச்வெரிகஸ் ரிக்ஸ்பாங்க்” (Sveriges Riksbank) தனது 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதைக் கொண்டாடும் விதத்தில் பொருளியலுக்கான பரிசு வழங்கும்படி நோபல் கமிட்டியை கேட்டுகொண்டது.
இப்பரிசுக்காக தேர்ந்தெடுக்கும் செலவுகளையும் பரிசுத் தொகை யையும் வருடம்தோறும் நோபல் குழுவிற்கு இவ்வங்கி கொடுக் கின்றது. எனவே, பொருளியளுக் கான நோபல் பரிசை நோபல் நினைவாக ச்வெரிகஸ் ரிக்ஸ ்பாங்கின் பொருளாதார விஞ்ஞானத் திற்கான பரிசு என்று குறிப்பிடப்படும் (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel). மற்ற நோபல் பரிசுகள் எல்லாம் அந்தந்த துறைக்கான நோபல் பரிசு என்று குறிப்பிடப்படும்.
இந்த வருடம் பொருளியலுக்கான பரிசு தொகை சுமார் எட்டு மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனோர் ($1.2 மில்லியன்). இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நோபல் குழுவின் 5 தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உலகில் உள்ள நூற்றுகணக்கான பொருளியல் அறிஞர்களிடமிருந்து பெறபட்ட பரிந்துரைகளிருந்து ஒருவர் முதல் மூன்று நபர்கள் வரை இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். உயிருடன் இருப்பவருக்கு மட்டுமே இப்பரிசு வழங்கப்படுகிறது.
1968இல் ஜன் தின்பர்ஜன், ரகநர் ப்ரிஷ் என்ற இரு பொருளியல் அறிஞர்களுக்குபொருளியலுக்கான நோபல் பரிசு முதன்முதலாக வழங்கப்பட்டது.பொருளாதாரத்தின் இயங்குநிலை குறித்த ஆய்வுகளை இவர்கள் சிறப்பாக செய்ததால் இப்பரிசு வழங்கப்பட்டது. பொருளி யலில் பட்டம் பெறாதவர்களுக்கும் இப்பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. 1978-ல் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற ஹெர்பர்ட் A. சைமன் (Herbert A Simon) என்பவருக்கு பொருளாதார நிறுவனங்களில் முடிவெடுக்கும் முறை பற்றி செய்த ஆராய்ச்சிக்காக பொருளியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
'உளவியல் மற்றும் பொருளியலை இணைத்து மனிதர்கள் எவ்வாறு முடிவு எடுக்கின்றனர்' என்ற ஆராய்ச்சிக்கு 2002-ல் உளவியல் பட்டம் பெற்ற டேனியல் கண்நேமன் (Daniel Kahneman) என்பவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. எலினோர் ஆஸ்தரோம் (Elinor Ostrom) என்ற அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவருக்கு 'பொது பொருட்களின் மேலாண்மை ஆராய்ச்சிக்காக' ஒலிவர் E. வில்லியம்சன் என்பவருடன் இணைந்து, 2009-ம் வருடம் பொருளியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதுவரை பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் எலினோர் ஆஸ்தரோம் மட்டுமே பெண். 1998இல் நல பொருளியல் (Welfare Economics) ஆராய்ச்சிக்காக இந்திய நாட்டு குடிமகன் அமர்த்திய சென்னுக்கு பொருளியல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் யாருக்கு பொருளியல் நோபல் பரிசு என்ற ஊகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall Street Journal) பல பொருளியல் அறிஞர்களை நோபல் பரிசுக்காக பட்டியல் இட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் நிதியியல் பொருளியல் அறிஞர்கள். நோபல் பரிசின் முக்கிய சிறப்பு அம்சம் அதனின் ரகசியத் தன்மை. இதுவரை யாருமே முன்கூட்டியே நோபல் பரிசு பற்றிய தகவல்களை வெளி கொணர்ந்ததில்லை. ஆனால் பலர் இப்பரிசு கொடுத்தது பற்றி குறை கூறியுள்ளனர். சில நேரங்களில் தகுதிவாய்ந்த பலருக்கு கொடுக்கப் படாமலே போனது உண்டு.
பொருளியல் அறிஞர் ஜோன் ராபின்சொன்க்கு (Joan Robinson) நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பொருளியல் நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர். 1974 பிரெட்ரிச் ஹயேக் (Friedrich Hayek) என்பவர் பொருளியலுக்கான நோபல் பரிசை பெற்றுகொண்டு ஏற்புரை வழங்கும் போது 'பொருளியலுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமா என்று என்னிடம் கேட்டிருந்தால், நான் வேண்டாம் என்று கூறிஇருப்பேன்.' நோபல் பரிசு ஒரு அறிஞருக்கு பெரிய ஆளுமையை கொடுக்கிறது. அவர் சொல்வதை சாமானிய மக்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என பலரும் ஏற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் செய்கின்றனர். இது பொருளியல் போன்ற சமூக அறிவியலுக்கு தேவையற்றது என்ற கருத்தையும் அவர் கூறினார். திங்கள்கிழமை பொருளாதாரத்துக்கான பரிசை அறிவிக்க இருக்கிறார்கள். -திஹிண்டு
1968 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் மத்திய வங்கி “ச்வெரிகஸ் ரிக்ஸ்பாங்க்” (Sveriges Riksbank) தனது 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதைக் கொண்டாடும் விதத்தில் பொருளியலுக்கான பரிசு வழங்கும்படி நோபல் கமிட்டியை கேட்டுகொண்டது.
இப்பரிசுக்காக தேர்ந்தெடுக்கும் செலவுகளையும் பரிசுத் தொகை யையும் வருடம்தோறும் நோபல் குழுவிற்கு இவ்வங்கி கொடுக் கின்றது. எனவே, பொருளியளுக் கான நோபல் பரிசை நோபல் நினைவாக ச்வெரிகஸ் ரிக்ஸ ்பாங்கின் பொருளாதார விஞ்ஞானத் திற்கான பரிசு என்று குறிப்பிடப்படும் (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel). மற்ற நோபல் பரிசுகள் எல்லாம் அந்தந்த துறைக்கான நோபல் பரிசு என்று குறிப்பிடப்படும்.
இந்த வருடம் பொருளியலுக்கான பரிசு தொகை சுமார் எட்டு மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனோர் ($1.2 மில்லியன்). இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நோபல் குழுவின் 5 தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உலகில் உள்ள நூற்றுகணக்கான பொருளியல் அறிஞர்களிடமிருந்து பெறபட்ட பரிந்துரைகளிருந்து ஒருவர் முதல் மூன்று நபர்கள் வரை இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். உயிருடன் இருப்பவருக்கு மட்டுமே இப்பரிசு வழங்கப்படுகிறது.
1968இல் ஜன் தின்பர்ஜன், ரகநர் ப்ரிஷ் என்ற இரு பொருளியல் அறிஞர்களுக்குபொருளியலுக்கான நோபல் பரிசு முதன்முதலாக வழங்கப்பட்டது.பொருளாதாரத்தின் இயங்குநிலை குறித்த ஆய்வுகளை இவர்கள் சிறப்பாக செய்ததால் இப்பரிசு வழங்கப்பட்டது. பொருளி யலில் பட்டம் பெறாதவர்களுக்கும் இப்பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. 1978-ல் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற ஹெர்பர்ட் A. சைமன் (Herbert A Simon) என்பவருக்கு பொருளாதார நிறுவனங்களில் முடிவெடுக்கும் முறை பற்றி செய்த ஆராய்ச்சிக்காக பொருளியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
'உளவியல் மற்றும் பொருளியலை இணைத்து மனிதர்கள் எவ்வாறு முடிவு எடுக்கின்றனர்' என்ற ஆராய்ச்சிக்கு 2002-ல் உளவியல் பட்டம் பெற்ற டேனியல் கண்நேமன் (Daniel Kahneman) என்பவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. எலினோர் ஆஸ்தரோம் (Elinor Ostrom) என்ற அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவருக்கு 'பொது பொருட்களின் மேலாண்மை ஆராய்ச்சிக்காக' ஒலிவர் E. வில்லியம்சன் என்பவருடன் இணைந்து, 2009-ம் வருடம் பொருளியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதுவரை பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் எலினோர் ஆஸ்தரோம் மட்டுமே பெண். 1998இல் நல பொருளியல் (Welfare Economics) ஆராய்ச்சிக்காக இந்திய நாட்டு குடிமகன் அமர்த்திய சென்னுக்கு பொருளியல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் யாருக்கு பொருளியல் நோபல் பரிசு என்ற ஊகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall Street Journal) பல பொருளியல் அறிஞர்களை நோபல் பரிசுக்காக பட்டியல் இட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் நிதியியல் பொருளியல் அறிஞர்கள். நோபல் பரிசின் முக்கிய சிறப்பு அம்சம் அதனின் ரகசியத் தன்மை. இதுவரை யாருமே முன்கூட்டியே நோபல் பரிசு பற்றிய தகவல்களை வெளி கொணர்ந்ததில்லை. ஆனால் பலர் இப்பரிசு கொடுத்தது பற்றி குறை கூறியுள்ளனர். சில நேரங்களில் தகுதிவாய்ந்த பலருக்கு கொடுக்கப் படாமலே போனது உண்டு.
பொருளியல் அறிஞர் ஜோன் ராபின்சொன்க்கு (Joan Robinson) நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பொருளியல் நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர். 1974 பிரெட்ரிச் ஹயேக் (Friedrich Hayek) என்பவர் பொருளியலுக்கான நோபல் பரிசை பெற்றுகொண்டு ஏற்புரை வழங்கும் போது 'பொருளியலுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமா என்று என்னிடம் கேட்டிருந்தால், நான் வேண்டாம் என்று கூறிஇருப்பேன்.' நோபல் பரிசு ஒரு அறிஞருக்கு பெரிய ஆளுமையை கொடுக்கிறது. அவர் சொல்வதை சாமானிய மக்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என பலரும் ஏற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் செய்கின்றனர். இது பொருளியல் போன்ற சமூக அறிவியலுக்கு தேவையற்றது என்ற கருத்தையும் அவர் கூறினார். திங்கள்கிழமை பொருளாதாரத்துக்கான பரிசை அறிவிக்க இருக்கிறார்கள். -திஹிண்டு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பொருளியல் மேதைகள் சமூக அறிவியலுக்கு தேவையானவர்களே.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|