புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு -
அதில் பல வில்லங்கமான விவகாரங்கள் வெளிவரக் காரணமாக இருந்த (பெண் தொழிலதிபர் ?)-அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை நினைவிருக்கிறதா ?
2008-ல் மத்திய நிதியமைச்சகத்துக்கு -வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சில புகார்கள்
வந்ததைத் தொடர்ந்து, வருமான வரி இலாகாவிற்கு அதை தீவிரமாக விசாரணை செய்யும்படி நிதியமைச்சகம் உத்திரவு இட்டது.
அதைத் தொடர்ந்து, வருமான வரி இலாகா,மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி
பெற்றுக் கொண்டு, முதலில் ஆகஸ்ட் 20, 2008 முதல் 120 நாட்களுக்கும்,பின்னர் மே 2009-ல் மேலும் 120 நாட்களுக்கும்நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை -
புலன் விசாரணைக்காக பதிவு செய்தது.
இந்த பதிவுகளிலிருந்து சில பகுதிகள் தான் முன்புவெளியாகி, திருவாளர் ராஜா, திருமதி கனிமொழி,தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது !
மொத்தம் 5851 தொலைபேசி அழைப்புகள் கொண்ட இந்த தொகுப்பில் இன்னும் என்னென்ன ரகசியங்களும்,அதிர்ச்சிகளும் அடங்கி இருக்கின்றன என்பது
யாருக்கும் முழுமையாகத் தெரியாது.ஏனெனில், இதை இன்னும் முழுமையாகக்
கேட்டவர்கள் யாரும் கிடையாது ..!!
நேற்று முன்தினம் (செவ்வாயன்று) உச்சநீதிமன்றத்தில்,சிபிஐ ஒரு இடைக்கால அறிக்கையை அளித்தது.இதுவரை 25% அழைப்புகள் தான் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன என்றும் முழுவதையும் பரிசீலனை செய்து முடிக்க இன்னும் குறைந்த பட்சம் 3 மாத கால அவகாசமும்,வருமான வரி இலாகாவிலிருந்துசில அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும் என்றும்சிபிஐ தன் அறிக்கையில் கூறி இருக்கிறது.
சமரிப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் உள்ள சில அதிர்ச்சியான விவரங்கள் -- பல அந்தரங்கமான உரையாடல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.- இவற்றில் அடங்கி இருக்கும் சில தகவல்கள் வெளியாவது – நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். இதுவரை ஆராய்ந்ததில் (25% பகுதி மட்டும்),
நீரா ராடியா பலத்த வருமான வரி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் -
அவருக்கு கிடைத்த பல கோடி ரூபாய் தொகைகள் -வருமானத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.சரியான தொகை இன்னும் தெரியவில்லையென்றாலும்,இவை பல நூறு கோடிகள் இருக்கலாம்.
தனக்கு கிடைத்த -கணக்கில் காட்ட முடியாத கருப்புப்பணத்தை -130 வெவ்வேறுபட்ட தொகைகளை -வெவ்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பெற்றதாக தனது வருமான வரி கணக்கில் காட்டியுள்ளார்.(கடனாக வந்த தொகைகளுக்கு வருமான வரி கட்டவேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை திரும்பக் கொடுக்கப் படாத கடனாக -ஜீரணம் ஆகி விடும் !)
அவரது இந்த கோடிக்கணக்கான வருமான வரிமோசடிக்கு, வருமான வரி இலாகாவில் பணி புரியும் – அவருக்கு மிகவும் நெருங்கிய சிலரும் துணையாக இருந்திருக்கிறார்கள் என்பது – நீரா ராடியாவுக்கும்அவர்களுக்கும் நிகழ்ந்த சில உரையாடல்களிலிருந்து
சிபிஐ தற்செயலாகக் கண்டுபிடித்துள்ள அதிர்ச்சித் தகவல்.
(இது போன்ற போலிக் கடன்களை, வருமான வரி இலாகாவால் வெகு சுலபமாக கண்டு பிடிக்க முடியும் - அதற்கென்றே சில நடைமுறைகள், வழிகள்அவர்களிடம் இருக்கின்றன.
ஆனால் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள்“கண்டு கொள்ள வேண்டிய விதத்தில்”
கண்டுகொள்ளப்பட்டால் – இந்த கடன்கள் “கண்டு கொள்ளாமல்” விடப்படும் !!
நீரா ராடியாவிற்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன ?)
இது குறித்து உச்சநீதிமன்றம், வருமான வரி இலாகாவிற்கு கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளது. வருமான வரி மோசடி நிகழ்ந்திருக்கிறது என்று வந்த புகாரைத் தொடர்ந்து,
2008ஆம் ஆண்டிலேயே தொலைபேசி அழைப்புகளை பதிவும் செய்த வருமான வரி இலாகா, கடந்த 4 ஆண்டுகளாக இதன் மீது ஏன் எந்தவித மேல் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கடுமையாக வினவி இருக்கிறது.
தற்போது கூட, 2ஜி ஊழல் தொடர்பாக எதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று சிபிஐ பரிசீலனை செய்யும்போது, எதேச்சையாக – ஒரு விபத்து போல் தான் இந்த மோசடி குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 25 % பரிசீலனையிலேயே இவ்வளவு என்றால் – மொத்தத்தையும் பரிசீலனை செய்தால் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் வெளிவருமோ என்று வருமான வரி இலாகாவை கடுமையாகச் சாடி தங்களது கண்டனத்தை பதிவு
செய்திருக்கிறது உச்சநீதி மன்றம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் -நீரா ராடியா மீது இதுவரை 2ஜி வழக்கிலும் சரி, அவரது வருமான வரி மோசடி குறித்தும் சரி -எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு F.I.R. கூடக் கிடையாது !
அவரும் தன் கடையை மூடிவிட்டு - குஷியாக வெளிநாடு போய் செட்டிலாகி விட்டார். சம்மன் வரும்போது மட்டும் டூரிஸ்ட் போல் வந்து சாட்சி சொல்லி விட்டு, மீண்டும் பறந்து போய் விடுகிறார்.
(கென்யாவில் பிறந்து, லண்டனில் படித்து -இந்தியாவில் தொழில் அதிபராக அவதாரம் எடுத்தவர் -இங்கே விவகாரங்கள் எசகுபிசகாக வெளி வந்ததும் - வியாபாரத்தை
முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார் !)
இது போன்ற விசித்திரங்கள் நம் நாட்டைத்தவிர உலகில் வேறு எங்கேயாவது நடக்குமா ?
இல்லை நடந்தால் மக்கள் தான் சகித்துக் கொள்வார்களா ? என்ன இருந்தாலும் நம்மவர்களின் பொறுமை மகத்தானது - ஈடு இணையே இல்லாதது !!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீரா ராடியா ,
Danger ஆன lady யா
ரமணியன்
நன்றி-காவிரிமைந்தன்
அதில் பல வில்லங்கமான விவகாரங்கள் வெளிவரக் காரணமாக இருந்த (பெண் தொழிலதிபர் ?)-அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை நினைவிருக்கிறதா ?
2008-ல் மத்திய நிதியமைச்சகத்துக்கு -வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சில புகார்கள்
வந்ததைத் தொடர்ந்து, வருமான வரி இலாகாவிற்கு அதை தீவிரமாக விசாரணை செய்யும்படி நிதியமைச்சகம் உத்திரவு இட்டது.
அதைத் தொடர்ந்து, வருமான வரி இலாகா,மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி
பெற்றுக் கொண்டு, முதலில் ஆகஸ்ட் 20, 2008 முதல் 120 நாட்களுக்கும்,பின்னர் மே 2009-ல் மேலும் 120 நாட்களுக்கும்நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை -
புலன் விசாரணைக்காக பதிவு செய்தது.
இந்த பதிவுகளிலிருந்து சில பகுதிகள் தான் முன்புவெளியாகி, திருவாளர் ராஜா, திருமதி கனிமொழி,தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது !
மொத்தம் 5851 தொலைபேசி அழைப்புகள் கொண்ட இந்த தொகுப்பில் இன்னும் என்னென்ன ரகசியங்களும்,அதிர்ச்சிகளும் அடங்கி இருக்கின்றன என்பது
யாருக்கும் முழுமையாகத் தெரியாது.ஏனெனில், இதை இன்னும் முழுமையாகக்
கேட்டவர்கள் யாரும் கிடையாது ..!!
நேற்று முன்தினம் (செவ்வாயன்று) உச்சநீதிமன்றத்தில்,சிபிஐ ஒரு இடைக்கால அறிக்கையை அளித்தது.இதுவரை 25% அழைப்புகள் தான் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன என்றும் முழுவதையும் பரிசீலனை செய்து முடிக்க இன்னும் குறைந்த பட்சம் 3 மாத கால அவகாசமும்,வருமான வரி இலாகாவிலிருந்துசில அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும் என்றும்சிபிஐ தன் அறிக்கையில் கூறி இருக்கிறது.
சமரிப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் உள்ள சில அதிர்ச்சியான விவரங்கள் -- பல அந்தரங்கமான உரையாடல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.- இவற்றில் அடங்கி இருக்கும் சில தகவல்கள் வெளியாவது – நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். இதுவரை ஆராய்ந்ததில் (25% பகுதி மட்டும்),
நீரா ராடியா பலத்த வருமான வரி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் -
அவருக்கு கிடைத்த பல கோடி ரூபாய் தொகைகள் -வருமானத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.சரியான தொகை இன்னும் தெரியவில்லையென்றாலும்,இவை பல நூறு கோடிகள் இருக்கலாம்.
தனக்கு கிடைத்த -கணக்கில் காட்ட முடியாத கருப்புப்பணத்தை -130 வெவ்வேறுபட்ட தொகைகளை -வெவ்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பெற்றதாக தனது வருமான வரி கணக்கில் காட்டியுள்ளார்.(கடனாக வந்த தொகைகளுக்கு வருமான வரி கட்டவேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை திரும்பக் கொடுக்கப் படாத கடனாக -ஜீரணம் ஆகி விடும் !)
அவரது இந்த கோடிக்கணக்கான வருமான வரிமோசடிக்கு, வருமான வரி இலாகாவில் பணி புரியும் – அவருக்கு மிகவும் நெருங்கிய சிலரும் துணையாக இருந்திருக்கிறார்கள் என்பது – நீரா ராடியாவுக்கும்அவர்களுக்கும் நிகழ்ந்த சில உரையாடல்களிலிருந்து
சிபிஐ தற்செயலாகக் கண்டுபிடித்துள்ள அதிர்ச்சித் தகவல்.
(இது போன்ற போலிக் கடன்களை, வருமான வரி இலாகாவால் வெகு சுலபமாக கண்டு பிடிக்க முடியும் - அதற்கென்றே சில நடைமுறைகள், வழிகள்அவர்களிடம் இருக்கின்றன.
ஆனால் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள்“கண்டு கொள்ள வேண்டிய விதத்தில்”
கண்டுகொள்ளப்பட்டால் – இந்த கடன்கள் “கண்டு கொள்ளாமல்” விடப்படும் !!
நீரா ராடியாவிற்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன ?)
இது குறித்து உச்சநீதிமன்றம், வருமான வரி இலாகாவிற்கு கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளது. வருமான வரி மோசடி நிகழ்ந்திருக்கிறது என்று வந்த புகாரைத் தொடர்ந்து,
2008ஆம் ஆண்டிலேயே தொலைபேசி அழைப்புகளை பதிவும் செய்த வருமான வரி இலாகா, கடந்த 4 ஆண்டுகளாக இதன் மீது ஏன் எந்தவித மேல் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கடுமையாக வினவி இருக்கிறது.
தற்போது கூட, 2ஜி ஊழல் தொடர்பாக எதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று சிபிஐ பரிசீலனை செய்யும்போது, எதேச்சையாக – ஒரு விபத்து போல் தான் இந்த மோசடி குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 25 % பரிசீலனையிலேயே இவ்வளவு என்றால் – மொத்தத்தையும் பரிசீலனை செய்தால் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் வெளிவருமோ என்று வருமான வரி இலாகாவை கடுமையாகச் சாடி தங்களது கண்டனத்தை பதிவு
செய்திருக்கிறது உச்சநீதி மன்றம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் -நீரா ராடியா மீது இதுவரை 2ஜி வழக்கிலும் சரி, அவரது வருமான வரி மோசடி குறித்தும் சரி -எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு F.I.R. கூடக் கிடையாது !
அவரும் தன் கடையை மூடிவிட்டு - குஷியாக வெளிநாடு போய் செட்டிலாகி விட்டார். சம்மன் வரும்போது மட்டும் டூரிஸ்ட் போல் வந்து சாட்சி சொல்லி விட்டு, மீண்டும் பறந்து போய் விடுகிறார்.
(கென்யாவில் பிறந்து, லண்டனில் படித்து -இந்தியாவில் தொழில் அதிபராக அவதாரம் எடுத்தவர் -இங்கே விவகாரங்கள் எசகுபிசகாக வெளி வந்ததும் - வியாபாரத்தை
முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார் !)
இது போன்ற விசித்திரங்கள் நம் நாட்டைத்தவிர உலகில் வேறு எங்கேயாவது நடக்குமா ?
இல்லை நடந்தால் மக்கள் தான் சகித்துக் கொள்வார்களா ? என்ன இருந்தாலும் நம்மவர்களின் பொறுமை மகத்தானது - ஈடு இணையே இல்லாதது !!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீரா ராடியா ,
Danger ஆன lady யா
ரமணியன்
நன்றி-காவிரிமைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|