புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 2%
prajai
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
26 Posts - 3%
prajai
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 7:13 pm


சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு
உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த
சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று.
-
ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த
சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு
தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப்
பாடினாரராம்
-
''ஒருநாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு
ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது''
-
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு
மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.
-

''ஒரு நாழிகை வயிறு எற்கு
ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை
உண்பது ஓயாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் உயிரே
உன்னோடு வாழ்தல் அரிது''
-

பாடலின் பொருள் இதுதான்:

''ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய
எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை.
ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை
நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை.
எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே!
உன்னோடு வாழ்தல் அரிது.''

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ''விளையாட்டுக்காக
எழுதிப் பாடினேன்'' என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது
விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?
-
ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு,
வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!
-
----------------------------------------
நன்றி: ஆன்மிக தகவல் (இணையம்)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 10, 2013 10:00 am

இதை நேர் எதிராக எடுத்துக்கொள்ள வேன்டும். வயிறு பசியோடு வாடும் ஏழைகள் நிறைய பேர் நாட்டில் இருக்க, ஓயாது வயிறு புடைக்க விதவிதமாய் உண்ணும் மனிதா, ஏழைகளையும் கண்ணோக்குவாயாக என்று பொருள் கொள்ளுமாறு பாடியிருப்பார் ரமணர்.

பசித்த மக்களுக்கு வயிறார உணவளித்தால் அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என்று சொன்னவர் ரமணர். உயிர்களின் வலிகளை உணர்ந்த ஞானி அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக