புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 5:43 pm


சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு
உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த
சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று.
-
ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த
சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு
தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப்
பாடினாரராம்
-
''ஒருநாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு
ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது''
-
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு
மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.
-

''ஒரு நாழிகை வயிறு எற்கு
ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை
உண்பது ஓயாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் உயிரே
உன்னோடு வாழ்தல் அரிது''
-

பாடலின் பொருள் இதுதான்:

''ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய
எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை.
ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை
நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை.
எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே!
உன்னோடு வாழ்தல் அரிது.''

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ''விளையாட்டுக்காக
எழுதிப் பாடினேன்'' என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது
விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?
-
ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு,
வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!
-
----------------------------------------
நன்றி: ஆன்மிக தகவல் (இணையம்)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 10, 2013 8:30 am

இதை நேர் எதிராக எடுத்துக்கொள்ள வேன்டும். வயிறு பசியோடு வாடும் ஏழைகள் நிறைய பேர் நாட்டில் இருக்க, ஓயாது வயிறு புடைக்க விதவிதமாய் உண்ணும் மனிதா, ஏழைகளையும் கண்ணோக்குவாயாக என்று பொருள் கொள்ளுமாறு பாடியிருப்பார் ரமணர்.

பசித்த மக்களுக்கு வயிறார உணவளித்தால் அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என்று சொன்னவர் ரமணர். உயிர்களின் வலிகளை உணர்ந்த ஞானி அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக