புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
63 Posts - 40%
heezulia
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
314 Posts - 50%
heezulia
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 3:42 pm

First topic message reminder :

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

இடும்பைகூர் என் வயிறே -துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே;
ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - (கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்;
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்;
உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.



வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை

(இறுதி வரிக்கான விளக்கம் சரியானதாக உள்ளதா என்பதை விளக்கவும்)




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 11:49 am

இனி வள்ளுவர் வயிற்றைப் பற்றி என்ன  கூறியுள்ளார்  என்று பார்ப்போம் .

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும் . ( கேள்வி -412 )

செவிக்குக் கொடுக்கும் உணவு அறிவை வளர்க்கும்; ஆனால் வயிற்றுக்குக் கொடுக்கும் உணவோ உடலை வளர்க்கும் . எனவே அழியும் உடலைக் காட்டிலும் , அழியாத அறிவே மேலானது . அதாவது வயிற்றுக்கு உணவளிக்கும் செயலை விட , செவிக்கு உணவளிக்கும் செயலே மேலானது . செவிக்கு உணவில்லாத போதுதான் வயிற்றுக்குக் கொடுக்கவேண்டும் . அதுவும் கொஞ்சமாகக் கொடுக்கவேண்டும் என்னும் கருத்துப் பட " சிறிது " என்றார் . வயிற்றுக்கு அதிகமாக உணவு கொடுத்தால் , நோயும் , காமமும் பெருகும் என்பார் பரிமேலழகர் . மேலும்  அவர், " ஈதல் " என்ற சொல்  வயிற்றின் இழிவு தோன்ற நின்றது  என்றும் உரைப்பார் .

" பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் " என்ற பழமொழியும் வயிற்றின் இழிவைக் குறித்தது காண்க .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 1:09 pm

அருமையான பகிர்வுகள் சிவா மற்றும் ஜகதீசன் ஐயா புன்னகை..மிக்க நன்றி !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக