புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லப்டப்... லப்டப்..! Poll_c10லப்டப்... லப்டப்..! Poll_m10லப்டப்... லப்டப்..! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
லப்டப்... லப்டப்..! Poll_c10லப்டப்... லப்டப்..! Poll_m10லப்டப்... லப்டப்..! Poll_c10 
2 Posts - 6%
heezulia
லப்டப்... லப்டப்..! Poll_c10லப்டப்... லப்டப்..! Poll_m10லப்டப்... லப்டப்..! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
லப்டப்... லப்டப்..! Poll_c10லப்டப்... லப்டப்..! Poll_m10லப்டப்... லப்டப்..! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
லப்டப்... லப்டப்..! Poll_c10லப்டப்... லப்டப்..! Poll_m10லப்டப்... லப்டப்..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

லப்டப்... லப்டப்..!


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 09, 2013 12:34 pm

டாக்டர் என்றதுமே 'நினைவு வருவது அவர் கழுத்தில் தொங்கும் ஸ்டெதாஸ்கோப் மாலை. உங்களுக்கும் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பைத் தொங்கவிட்டுக்கொண்டு, நடக்கும் ஆசை இருக்கும். இந்த 'ஸ்டெதாஸ்கோப்’ உருவானது எப்படி? செயல்படுவது எப்படி என்று பார்ப்போமா...
'ஸ்டெதாஸ்கோப்’ கருவியைக் கண்டுபிடித்தவர் 'லென்னே’ என்கிற பிரெஞ்சு மருத்துவர். 1781-ல் பிறந்த இவரின் முழுப் பெயர் ரினே தியோஃபில் ஹையஸிந்த் லென்னே (Rene Theophilie Hyacinthe Laennec). அவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை.
லூவர் என்ற இடத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார் லென்னே. சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கையில் மரக்கட்டைகள், நீண்ட கட்டைகளின் ஒரு முனையில் சின்ன ஆணிகளை வைத்து, உரசி அந்தச் சத்தத்தை இன்னொரு முனையை காதில் வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த லென்னேயின் மூளையில் பல்ப் எரிந்தது. மறுநாள் சிறுவர்கள் செய்ததைப் போலவே ஒரு காகித அட்டைக் குழலைச் செய்தார். அதை தன்னிடம் வந்த நோயாளிகளின் மார்பில்வைத்து, வருகிற ஒலியை காதில் கேட்டார். அப்போது கேட்கும் ஒலி துல்லியமாக இருந்தது. இதுதான் முதல் 'ஸ்டெதாஸ்கோப்’ உருவான கதை. 1816- ல் நடந்த நிகழ்ச்சி இது.
காகித அட்டைபோல பல்வேறு பொருட்களைவைத்து வெவ்வேறு விதமாகக் குழல்கள் செய்துபார்த்தார் லென்னே. மூன்று ஆண்டுகள் அவரே காசநோயால் அவதிப்பட்டார். 1819-ல் தன்னுடைய கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வுகளை 'டிலா ஆஸ்கல்டேஷன் மெடியேட்’ என்கிற நூலாக எழுதினார்.
லப்டப்... லப்டப்..! Stethascope
எந்தப் பொருளைப் பயன்படுத்திக் குழல் செய்தால், நன்றாக சத்தம் கேட்கும் என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்தார் லென்னே. 1826-ல் தன் நூலின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார். அதற்குப் பின் ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிட்டார்.
லென்னே காலத்துக்குப் பின், ஸ்டெதாஸ்கோப் பல வடிவங்ளைப் பெற்றது. ஒரு குழல், இரண்டு குழல்களானது. ஒலி துல்லியமாகக் கேட்கக்கூடிய வகையிலும் நீண்ட நாள் உழைக்கும் வகையிலும் புதுப்புது வகை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது நாம் மாலை போல பார்க்கும் ஸ்டெதாஸ்கோப் 'பைனாரல் ஸ்டெத்’ (Binural Steth) என்பது. இதில் இரண்டு செவித் துண்டுகள், ஒரு மார்புத் துண்டு, ஆங்கில Y எழுத்துப் போன்ற குழாய் போன்றவை உள்ளன. மார்ப்புத் துண்டு நோயாளியின் உடல் மீது வைக்கப்படுகிறது. செவித் துண்டுகள் மருத்துவரின் இரு காதுகளிலும் வைக்கப்படுகின்றன. குழல் வழியாக நோயாளியின் இதயச் சத்தங்களும், நுரையீரல் சத்தங்களும் கேட்கும். பைனாரல் ஸ்டெதாஸ்கோப், 1855-ல் டாக்டர் கம்மன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இதயம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பதால் 'லப் டப்’ என்ற சத்தம் எழுகிறது. 'கூர்மையான லப், சற்றே நீண்ட டப்’ ஆகிய ஒரு ஒலிகளும் இதயத்தின் சுருங்கி விரியும் பணிகளால் ஏற்படுபவை.
இதயத்தில் கோளாறுகளோ, இதய வால்வுகளில் பிரச்னைகளோ இருந்தால், 'லப் டப்’ தவிர, கூடுதல் ஒலிகள் கேட்கும். இவற்றை மருத்துவ மொழியில் 'மர்மர்’ (Murmur) என்பார்கள்.
மார்புத் துண்டை, நோயாளியின் மார்புக் கூட்டின் வெவ்வேறு பகுதிகளில் வைத்துப் பார்க்கும்போது, அவருடைய மூச்சு ஒலி, மூச்சு விடுதலில் கோளாறுகள் இருந்தால் அதனால் ஏற்படும் கூடுதல் ஒலிக¬ளைக் கேட்க முடியும். மனித உடலின் பிரச்னைகளை தெளிவாகப்புரிய வைக்கும் ஒரு உன்னதக் கருவி ஸ்டெதாஸ்கோப்.
 
லப்டப்... லப்டப்..! Stethascopeaa
நீங்களே செய்யலாம் ஒரு ஸ்டெதாஸ்கோப்:
ஒரு கனமான காகிதத்தையோ, அட்டையையோ எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாகச் சுருட்டி, இரு பக்கங்களிலும் நூலால் கட்டிவிடுங்கள்.
குழாய்போல இருக்கும் அல்லவா? அந்த அட்டைக் குழலின் ஒரு முனையை, உங்கள் நண்பனின் இடது பக்க மார்பில் வைத்து, இன்னொரு முனையில் உங்கள் காதைவைத்துக் கொள்ளுங்கள்.
'லப் டப்’ என்று ஒரு சத்தம் கேட்கிறதா?
இதையே குழல்போல இல்லாமல், கூம்பு போல செய்து, அகலமான பகுதியை நண்பனின் மார்பின் மேல் வைத்துவிட்டு அகலம் குறைவான பகுதியைக் காதில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது 'லப் டப் லப் டப்’ நன்றாகவே கேட்கும். நண்பனை இழுத்து மூச்சுவிடச் சொல்லுங்கள். இப்போது உங்கள் ஸ்பெஷல் கூம்பைக் கொஞ்சம் இப்படியும் அப்படியும் அவர் மார்பில் இடம் மாற்றி வைத்தால், அவர் மூச்சுவிடும் சத்தம்கூட காதில் தெளிவாகக் கேட்கும்.

நன்றி விகடன் 



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Oct 09, 2013 12:42 pm

பயனுள்ள பதிவு...பகிர்வுக்கு நன்றி...



லப்டப்... லப்டப்..! 224747944

லப்டப்... லப்டப்..! Rலப்டப்... லப்டப்..! Aலப்டப்... லப்டப்..! Emptyலப்டப்... லப்டப்..! Rலப்டப்... லப்டப்..! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 09, 2013 2:13 pm

சிறு வயதில் செய்து விளையாடிய ஞாபகம்.
தகவலுக்கு நன்றி!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 09, 2013 2:24 pm

இப்பல்லாம் லேப் டாப் இருந்தாதான் லப் டப் ஒழுங்கா இயங்குது




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Oct 09, 2013 2:31 pm

லப்டப்... லப்டப்..! 3838410834 
நான் ஒருமுறை கேட்டுள்ளேன்!மிகத்தெளிவாக இதயத்தின் அதிர்வுகள் கேட்க்கும்
அப்படியே மனதின் ஆழத்தை அளக்கும் கருவியின் செயல்பாடு பற்றி போட்டாலும் நல்ல இருக்கும் ரேவதி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக