புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
77 Posts - 43%
heezulia
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
10 Posts - 6%
prajai
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
6 Posts - 3%
Raji@123
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
4 Posts - 2%
mruthun
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 5:43 pm


சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு
உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த
சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று.
-
ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த
சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு
தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப்
பாடினாரராம்
-
''ஒருநாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு
ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது''
-
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு
மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.
-

''ஒரு நாழிகை வயிறு எற்கு
ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை
உண்பது ஓயாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் உயிரே
உன்னோடு வாழ்தல் அரிது''
-

பாடலின் பொருள் இதுதான்:

''ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய
எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை.
ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை
நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை.
எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே!
உன்னோடு வாழ்தல் அரிது.''

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ''விளையாட்டுக்காக
எழுதிப் பாடினேன்'' என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது
விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?
-
ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு,
வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!
-
----------------------------------------
நன்றி: ஆன்மிக தகவல் (இணையம்)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 10, 2013 8:30 am

இதை நேர் எதிராக எடுத்துக்கொள்ள வேன்டும். வயிறு பசியோடு வாடும் ஏழைகள் நிறைய பேர் நாட்டில் இருக்க, ஓயாது வயிறு புடைக்க விதவிதமாய் உண்ணும் மனிதா, ஏழைகளையும் கண்ணோக்குவாயாக என்று பொருள் கொள்ளுமாறு பாடியிருப்பார் ரமணர்.

பசித்த மக்களுக்கு வயிறார உணவளித்தால் அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என்று சொன்னவர் ரமணர். உயிர்களின் வலிகளை உணர்ந்த ஞானி அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக