புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
107 Posts - 49%
heezulia
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
7 Posts - 3%
prajai
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
234 Posts - 52%
heezulia
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
18 Posts - 4%
prajai
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
2 Posts - 0%
Barushree
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயா..


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 18, 2009 3:18 pm


உதயா.. Krishna_eegarai





உதயா.. Udaya

அண்ணா..

கேள்விக்குறியாய்
இருந்த சமுதாயம்..
உன்னால்
இன்று ஆச்சர்யக் குறியானது..!

ஆனாலும்..
உன் கதை என்னவோ
இன்னும் கேள்விக்குறியே..!

சரித்திரத்தையே
தொலைத்து விட்ட
சமுதாயத்துக்கு
சுதந்திரத்தை கற்றுத் தந்தாய்..

இன்று..
உன் சுதந்திரம்
நான்கு சுவர்களுக்குள்..!!!

தரித்திரமாய்
திரிந்த தம்பிகளை எல்லாம்
சரித்திரம் படைக்க வைத்தாய்..

என்ன புண்ணியம்..?
மீண்டும் அதே சரித்திரம்..!!!

நன்றி....

அந்த மூன்றெழுத்தை
ஐந்தெழுத்து அரசியலுக்காக
அடகு வைப்பதும் நம் இனமே..!

அண்ணா..
எங்களுக்கு கிடைத்த
ஒரே துருப்புச் சீட்டு நீதான்..
எங்களின் ஒரே விடிவெள்ளியும்
நீதான்..

கவலை வேண்டாம் அண்ணா..
இனிப்பு..

உன்னை ஒன்றும் செய்து விடாது..!

வியாதி..

உன்னை எளிதில் வென்று விடாது..!!

காரணம்..

காலனும் கடவுள்தான்..!


ஆணவக்காரர்கள்
உன்னை அடக்க நினைக்கலாம்..


கோமாளிகள்..
உன்னை தீவிரவாதியாக்கலாம்..

எங்களுக்கு தெரியும்..
உண்மை..
அவர்களுக்கும் புரியும்
உன் மேன்மை..!!!

ஆருயிர் அண்ணா...

ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்னர்
அடகுவைத்த
வீரத்துக்கு
பாலூட்டிய
எங்கள் தாய் நீ..!

தேய்ந்து போன
தன்மானத்தை
திருப்பித் தந்தாய்..

கேட்டு கேட்டு..

ஓய்ந்து போன
கோரிக்கைகளை
கோடரியாக்கினாய்..

செவிடுகளின் காதுகளில்
சங்காய் ஒலித்தாய்..!

அருமை அண்ணா..

சம்பந்தனுக்குப்
பிறகு பூத்த
சகாப்தம் நீ..!!!


அன்று
உன்னால்
சிறுபான்மை சமூகம்
பேரணி திரட்டியது!

அதுதான் பேரணி..
மற்றவை எல்லாம்
அதன் காலணி!

அண்ணா...
அன்பால் நீ ஊட்டிய வீரப் பால்.. இன்னும் வற்றிவிடவில்லை
உன் தம்பிகளுக்கு...

பெரியண்ணன் வேதமூர்த்திக்கு
நீ தம்பியென்றால்..
உனக்கு இங்கே கோடி தம்பிகள்..!!!

கலங்காதே அண்ணா..
எதற்கும்
ஒரு எல்லை இருக்கிறது..

உன் சுதந்திரம்
சூன்யமாயும்
நாங்கள்
மௌனம் காப்பது..
காரணத்தோடுதான்..

குற்றம் சுமத்த
திராணியில்லாமல்..
கூண்டிலேற்றிய
அந்த
பொட்டையர்கள் சொன்னது
பொய் என்பதை உணர்த்தத்தான்...!!


உன் தம்பிகளின்
இறுதி
உறுதிமொழி அண்ணா..

எங்கள் தாய்க்கும் மேலாம் தமிழ்..
அந்த தமிழுக்கும் மேல் நீ..!!

ஒரே ஒரு ஜாடை காட்டு..
எங்கள்
உயிரையும்
மயிரென்றே சொல்லி
உனக்காய்
மீண்டும் திரள்வோம்..!!

-K.கிருஷ்ணமூர்த்தி


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:31 am

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

நம்பிக்கை என்பது வேண்டும்! நம் வாழ்வில்! லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு!
மலையோ அது புயலோ நீ மோதிவிடு!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும்
அவமானம் தடுத்தால் நீயும் எல்லாமெ உறவாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:45 am

உதயா.. IMG_3076


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:45 am

உதயா.. IMG_3063


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:46 am

உதயா.. IMG_2993


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக