புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று அரசு சொல்லக்கூடாது ; கோர்ட்
Page 1 of 1 •
புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை திட்டம் முழுமையாக அனைவருக்கும் வழங்காத பட்சத்தில் பொதுமக்களை கட்டாயம் என்று சிரமப்படுத்தக்கூடாது என்று அறிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உறுதியாக உள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் அருணா ராய் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படாது என்று கோர்ட் உறுதி அளித்தது. மத்திய அரசும் அதனை ஏற்று கொண்டது. ஆனால் இந்த அட்டை தொடர்பாக சிறிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்று மத்திய அரசும், மத்திய எண்ணெய் , காஸ் உள்ளிட்ட பொது துறை நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்க இன்று மறுத்து விட்டனர்.
அதாவது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானியம் சரியான நபருக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் அட்டை அவசியம் என்று கருதுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யாரும் பாதிக்கக்கூடாது :
இதற்கு நீதிபதிகள் அளித்த பதிலில்; ஆதார் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கு பல ஆண்டுகள் காலம் பிடிக்கும். பலரும் பெறாமல் இருக்கும் இந்த நேரத்தில் ஆதார் அட்டையை அரசு எந்தவொரு விஷயத்திற்கும் கட்டாயம் என்று அறிவிக்க கூடாது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் இந்த கார்டு இல்லை என்பதால் யாரும் பாதிக்கக்கூடாது என்பது கோர்ட் கருதுகிறது என்று தெரிவித்தனர். கோர்ட் தனது உத்தரவில் மாறாது என்றும் தெரிவித்தனர். அவசர வழக்காக வேண்டுமானால் விசாரிக்க தயார் என்று நீதிபதிகள் ஏற்று கொண்டனர்.
குளறுபடிகள் நடக்க வாய்ப்பு : மனுதாரர் தரப்பில் , ஏற்கனவே பல்வேறு மோசடிகள், பயங்கரவாதிகள் பிரச்சனை இருக்கும்போது தனியார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்றும், இதில் குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோர்ட்டில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
பல ஆயிரம் கோடிகளை விழுங்கியது:
பல ஆயிரம் கோடி செலவில் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கென பல மைங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஆதார் அடையாள அட்டை வாங்க பலரும் பல மாதிரியான சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அடையாள அட்டைக்கு பதிவு செய்ய செல்லும்போதே உங்களிடம் ரேசன்கார்டு இருக்கிறதா, வாக்காளர் அட்டை இருக்கிறதா, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகை சீட்டு இருக்கிறதா , தற்போது எந்த முகவரியில் இருக்கிறீர்கள், இப்படி பல கேள்விகள் கேட்டு பலரும் அவதிக்குள்ளாயினர். மேலும் இதற்கான புகைப்படம் எடுக்கும் நேரத்தில் கடும் கூட்டத்தில் பலரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ஆதார் அடையாள அட்டையின் முக்கிய நோக்கம் என்ன, எதற்கு இதனை பயன்படுத்தலாம், இந்த இடங்களில் இதற்கான முக்கியத்துவம் உண்டு என்று எந்தவொரு அதிகாரப்பூர்வ தெளிவான அறிவிப்பை வெளியிடாமல் மத்திய அரசு இருந்து வந்தது. இதற்கிடையில சில மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தது. தமிழக அரசை பொறுத்தவரையில் தாங்களும் ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்கிறோம் என அது ஒரு பக்கம் புகைப்படம் எடுக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் : இதற்கிடையில் ஆதார் அடையாள அட்டை ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தினமலர்
இது தொடர்பாக சமூக ஆர்வலர் அருணா ராய் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படாது என்று கோர்ட் உறுதி அளித்தது. மத்திய அரசும் அதனை ஏற்று கொண்டது. ஆனால் இந்த அட்டை தொடர்பாக சிறிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்று மத்திய அரசும், மத்திய எண்ணெய் , காஸ் உள்ளிட்ட பொது துறை நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்க இன்று மறுத்து விட்டனர்.
அதாவது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானியம் சரியான நபருக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் அட்டை அவசியம் என்று கருதுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யாரும் பாதிக்கக்கூடாது :
இதற்கு நீதிபதிகள் அளித்த பதிலில்; ஆதார் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கு பல ஆண்டுகள் காலம் பிடிக்கும். பலரும் பெறாமல் இருக்கும் இந்த நேரத்தில் ஆதார் அட்டையை அரசு எந்தவொரு விஷயத்திற்கும் கட்டாயம் என்று அறிவிக்க கூடாது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் இந்த கார்டு இல்லை என்பதால் யாரும் பாதிக்கக்கூடாது என்பது கோர்ட் கருதுகிறது என்று தெரிவித்தனர். கோர்ட் தனது உத்தரவில் மாறாது என்றும் தெரிவித்தனர். அவசர வழக்காக வேண்டுமானால் விசாரிக்க தயார் என்று நீதிபதிகள் ஏற்று கொண்டனர்.
குளறுபடிகள் நடக்க வாய்ப்பு : மனுதாரர் தரப்பில் , ஏற்கனவே பல்வேறு மோசடிகள், பயங்கரவாதிகள் பிரச்சனை இருக்கும்போது தனியார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்றும், இதில் குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோர்ட்டில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
பல ஆயிரம் கோடிகளை விழுங்கியது:
பல ஆயிரம் கோடி செலவில் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கென பல மைங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஆதார் அடையாள அட்டை வாங்க பலரும் பல மாதிரியான சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அடையாள அட்டைக்கு பதிவு செய்ய செல்லும்போதே உங்களிடம் ரேசன்கார்டு இருக்கிறதா, வாக்காளர் அட்டை இருக்கிறதா, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகை சீட்டு இருக்கிறதா , தற்போது எந்த முகவரியில் இருக்கிறீர்கள், இப்படி பல கேள்விகள் கேட்டு பலரும் அவதிக்குள்ளாயினர். மேலும் இதற்கான புகைப்படம் எடுக்கும் நேரத்தில் கடும் கூட்டத்தில் பலரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ஆதார் அடையாள அட்டையின் முக்கிய நோக்கம் என்ன, எதற்கு இதனை பயன்படுத்தலாம், இந்த இடங்களில் இதற்கான முக்கியத்துவம் உண்டு என்று எந்தவொரு அதிகாரப்பூர்வ தெளிவான அறிவிப்பை வெளியிடாமல் மத்திய அரசு இருந்து வந்தது. இதற்கிடையில சில மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தது. தமிழக அரசை பொறுத்தவரையில் தாங்களும் ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்கிறோம் என அது ஒரு பக்கம் புகைப்படம் எடுக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் : இதற்கிடையில் ஆதார் அடையாள அட்டை ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|