புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 12:31

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 10:06

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
36 Posts - 43%
heezulia
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
33 Posts - 40%
Balaurushya
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
2 Posts - 2%
prajai
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
400 Posts - 49%
heezulia
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
27 Posts - 3%
prajai
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பராமாயணம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 7 Oct 2013 - 12:15

கி.வா.ஜ., எழுதிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில்…
-
வால்மீகி ராமாயணத்தை, ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஊர்க்காரர்கள், கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கம்பர், ஒரு ஓரத்தில் இருந்தபடி, அதைக் கேட்டு வந்தார். அவர், கவிச்
சக்கரவர்த்தி ஆகாத காலம் அது.
-
கதையில், சீதா பிராட்டியை, ராவணன் தூக்கிச் செல்லும் கட்டம்.
ராவணன், ஒரு கையால், சீதையின் தலையையும், மற்றொரு கையால்
காலையும் பற்றி, தூக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர்
பாடியிருப்பதை, கதை சொல்பவர், விரிவாக எடுத்துரைத்தார்.
-
ஒவ்வொரு நாளும், ராமனது கதையை @கட்கும் மக்கள், தம் வீட்டுக்குப்
போகும் போது, தாம் கேட்டவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே போவர்.
முறையாக விமர்சனம் செய்ய அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், எந்த,
எந்த பகுதி அவர்கள் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றி
பேசுவர். அவர்களுடைய பேச்சையும் கவனிப்பார் கம்பர்.
-
அன்றும், கதை முடிந்தவுடன், கேட்டவர்கள், போகும் போது, பேசிக்
கொண்டது, கம்பர் காதில் விழுந்தது… “ராவணன், சீதையை அப்படித் தூக்கிக்
கொண்டு போனானே… பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக்
கூடாதா… சீதையை, அவனால் அணுகவே முடியாமல் இருந்திருந்தால்
எப்படி இருக்கும்…’ என்று, அவர்கள் பேசிக் கொண்டு போயினர்; அவர்கள்
ஆசை அது.
-
வால்மீகி காலத்துக்குப் பின், பல துறைகளில் மக்களின் மனோபாவம்
மாறி விட்டது.
-
பல காலமாகவே, வால்மீகி ராமாயணத்தை கேட்டுக் கேட்டுச் சுவைத்தவர்
கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். தமிழில் ராமாயணத்தைப் பாட
வேண்டும் என்ற ஆசை, அவருக்கு உண்டாயிற்று.
-
சங்க காலத்தில் இருந்த ராமாயணம் வழக்கொழிந்து போயிற்று.
அதற்கு பின் தோன்றிய, ஜைன ராமாயணமும், மக்களிடையே நிலைத்து
நிற்கவில்லை. அதனால், ராம கதையை, தமிழ் காப்பியமாக அமைக்கும்
ஆர்வம், அவரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
-
அவர் காலத்துக்கு முன், ராமன் பலருக்கு உபாசனா தெய்வமாகி
விட்டான். தனியே ராமனுக்கு கோவில்கள் எழுந்தன. ஆதலில், அவனை
தெய்வமாக, லட்சிய நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப்
பாடத் துவங்கினார்.
-
பல இடங்களில், காலத்துக்கு ஏற்ற வகையில், கதையில், சில சிறு
மாற்றங்களைச் செய்தார். தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில்
பொருத்தினார். சீதையை நிலத்தோடு ராவணன் பெயர்த்து சென்றதாக
எழுதினார்.
-
வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில், கைம்மை
நோற்புடையவளாக வாழ்கிறாள். சீதையின் மனதை மாற்ற,
மாயாசனகனைப் படைக்கிறான் ராவணன். இப்படிச் சில மாற்றங்களை
அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி, ஆறு காண்டங்களையும்
பாடினார்.
-
“சரி, எதை எடுத்துக் கொள்வது… எதை விடுவது…’ மனம் குழம்ப,
“உன் அறிவுக்கு எட்டாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறாய்…’
என, இன்னொரு மனம் கேட்க… “உண்மை தானே!’ என்றபடி, புத்தகத்தை
மூடினேன்.
-
—————————————–
படித்து ரஸித்தது – வாரமலர் (அந்துமணி பா.கே.ப.,)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக