புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 3:58 am

First topic message reminder :


இந்து தலைவர்கள் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, "போலீஸ்' பக்ருதீன், சென்னையில் கைதானதை தொடர்ந்து, அவனது கூட்டாளிகளான, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர், ஆந்திர மாநிலம் புத்தூரில், போலீசாரின், 24 மணி நேர ஆபரேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த, பிலால் மாலிக்கின் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.

சென்னை சூளை சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, "போலீஸ்' பக்ருதீனை, சிறப்பு புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் அவரது சகாக்கள் அடையாளம் கண்டு கைது செய்தனர். அப்போது, "போலீஸ்' பக்ருதீனை காப்பாற்றும் விதத்தில் செயல்பட்ட, மேலும், மூவரும் போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் நால்வரும், உடனடியாக, ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். "போலீஸ்' பக்ருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூட்டாளிகளான, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் இருப்பிடம் தெரிந்தது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புத்தூர் அருகில் ஒரு வீட்டில், அவர்கள் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில், திருத்தணியை அடுத்து தமிழக எல்லையில் இந்த ஊர் உள்ளது.

அக்., 4ம் தேதி நள்ளிரவு 12:00 மணி: அடுத்த கட்ட "ஆபரேஷனை' சிறப்பு புலனாய்வு பிரிவினர் துவக்கியதுடன், இரவோடு இரவாக, ஆந்திர மாநில போலீசாரின் உதவியும் நாடப்பட்டது. கடந்த, அக்., 4ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, புத்தூர் பகுதியில், ரயில் நிலையம் மற்றும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள, புத்தூர் கேட் பகுதிக்கு போலீசார் சென்றனர். சிறப்பு புலனாய்வு குழு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார், சென்னை ஆயுதப்படை போலீசார், உட்பட, 50க்கும் மேற்பட்டோர், ஆந்திர மாநிலம், நகரி, இன்ஸ்பெக்டர் சிவபாஸ்கர் ரெட்டி தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், அப்பகுதியை சுற்றி வளைத்தனர். புத்தூர் கேட்டில், மேதர் தெருவில், அருகருகே உள்ள இரண்டு வீடுகளில், அவர்கள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

நள்ளிரவு, 1:30 மணி: அதில் ஒரு வீட்டிற்கு, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர், சென்றனர். வீட்டின் கதவை, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தட்ட, உள்ளிருந்தவர்கள் கதவை திறந்து எட்டிப்பார்த்து, உஷாராகினர். திடீரென, இன்ஸ்பெக்டர் லட்சுமணனை உள்ளே இழுத்து கதவை பூட்டினர். அப்போது, வீட்டினுள் இருந்து துப்பாக்கியால் வெளியில் சிலர் சுட்டனர். வெளியில் தயாராக இருந்த போலீசாரும், வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். வீட்டிற்குள் நுழைய முயற்சி"த்த, ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் மீது, "டியூப் லைட்' தாக்குதல் நடந்தது. அதில், அவருக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது, வெட்டுக் காயங்களுடன், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வீட்டில் இருந்து வெளியில் வந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த போலீசார், லட்சுமணனை, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, முதலுதவி அளித்ததுடன், சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவு, 2:00 மணி: தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில், துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், "கியூ' பிரிவைச் சேர்ந்த, இன்ஸ்பெக்டர் நரசிம்மன், போலீசார் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அருகருகே உள்ள இரண்டு வீடுகளில், ஒரு வீட்டில் இருந்து ரியாஸ், ஆலிவ் ஆகிய பயங்கரவாதிகள் தப்பியதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த பகுதியை போலீசார் ஆய்வு செய்து, கைத்துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு ஆகியவற்றை கைப்பற்றினர்.

அக்., 5ம் தேதி, அதிகாலை, 4:00 மணி: இச்சம்பவத்தை தொடர்ந்து, இரு மாநில போலீசாரும் புத்தூரில்அதிகளவில் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் இருந்து, பயங்கரவாதிகள் இருவர் தப்பியதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன், வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, போலீசாரை பயங்கரவாதிகள், எச்சரித்துள்ளனர். வீட்டில் தங்கியிருந்த பயங்கரவாதிகளிடம், பயங்கர ஆயுதங்கள் இருக்கலாம் என்று கருதிய போலீசார், சுற்றிலும் குடியிருந்த பொதுமக்களை, அப்போதிருந்தே, வெளியேற்ற துவங்கினர்.

அதிகாலை, 5:00 மணி: போலீஸ் அதிகாரிகள், வீட்டினுள் இருப்பவர்கள் குறித்த தகவல்களை அறிய, முற்பட்டனர். அப்போது, வீட்டினுள், மூன்று ஆண்கள், ஒரு பெண், இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரியவந்தது. பெண் மற்றும் குழந்தைகள் இருப்பதை அறிந்த போலீசார், தாக்குதல் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

காலை 6:00 மணி: வீட்டில் இருந்த பயங்கரவாதிகளில் ஒருவன், "ஜிகாத், ஜிகாத்' என்று சத்தமிட்டதுடன், "நாங்கள் இறக்க தயாராக உள்ளோம். ஆனால், வீட்டை உடைக்க முயற்சித்தாலோ, உள்ளே வர முயன்றாலோ, எங்களிடம் உள்ள, 200 வெடிகுண்டுகளை வெடிக்க செய்வோம்' என, மிரட்டினான். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருந்தனர்.

காலை, 7:00 12:00 மணி: தொடர்ந்து, காலை, 7:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டதுடன், பேச்சுவார்த்தை தொடர்ந்தது. போலீசார் வெளியில் இருந்து, "நாங்கள் இருக்கிறோம். பயப்படாமல் வெளியில் வந்து விடுங்கள்... உங்களை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்' என்று சத்தமாக குரல் கொடுத்தனர். ஆனால், எதிர் தரப்பில், அதற்கு ஒத்துழைப்பில்லாமல், "உள்ளே வந்தால், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வோம்' என்று எச்சரித்தனர். அந்த நேரத்தில், பிலால் மாலிக் கைது செய்யப்பட்டதாக, ஆந்திர டி.ஜி.பி., தெரிவித்ததாக தகவல் பரவியது

பகல், 12:10 மணி: சித்தூர் மாவட்ட எஸ்.பி., கிரான்டி ராணா டாடா தலைமையில், மூன்று பட்டாலியன் போலீசார், வந்தனர். மேலும், "ஆக்டோபஸ்' எனும், பயங்கரவாதிகள் நடவடிக்கை தடுப்பு அமைப்பைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர், நவீன ஆயுதங்கள், ஏணி உள்ளிட்டவற்றுடன் ஆஜராகினர். இருந்தாலும் இரு தரப்பிற்கும் இடையில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. "பிலால் மாலிக் கைது' தகவல், தமிழக போலீசால் மறுக்கப்பட்டது.

பிற்பகல், 1:00 மணி: தமிழக, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., நரேந்திர பால் சிங் மற்றும் அதிகாரிகள், வந்தனர். அப்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததால், அருகில் உள்ள வீடுகளின் மேல்நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். போலீசாரும் இறுதி நடவடிக்கைக்கு தயாராகினாலும், பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை வெளியில் பாதுகாப்பாக அனுப்பி விடும்படி, போலீசார், பயங்கரவாதிகளிடம் தெரிவித்ததுடன், "அவர்களுக்கு ஒன்றும் நேராது' என்றும் உத்தரவாதம் அளித்தனர்.

பிற்பகல், 1:30 மணி: துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பயங்கரவாதிகளை எச்சரிக்க போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர்.

பிற்பகல், 2:00 மணி: வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர்.

பிற்பகல், 2:10 மணி: போலீசாரின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட பயங்கரவாதிகள், தங்களுடன் தங்கியிருந்த, ஒரு பெண், மூன்று வயது ஆண் குழந்தை, ஒன்றரை வயது குழந்தை மற்றும் ஆறு மாத குழந்தை ஆகிய மூன்று குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியில் அனுப்பினர். அவர்கள், பத்திரமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிற்பகல், 2:20 மணி: போலீசார், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், "தாக்குதல் நடத்த மாட்டோம்' என, உத்தரவாதம் அளித்தனர்.

பிற்பகல், 2:35 மணி: போலீசாரின் உத்தரவாதத்தையடுத்து, 2:35 மணிக்கு, பயங்கரவாதிகள், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும், வீட்டில் இருந்து வெளியில் வந்து, போலீசிடம் சரணடைந்தனர். முன்னதாக, மயக்க புகை வீட்டினுள் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டதால், இருவரையும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிற்பகல், 2:45 மணி: அப்பகுதி, பொதுமக்கள் சகஜமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர். போலீசார் எண்ணிக்கை குறையத் துவங்கியது. பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டிற்குள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நுழைந்து, சோதனை நடத்தத் துவங்கினர்.

பிற்பகல், 2:55 மணி: அக்., 4ம் தேதி, மாலை, 4:00 மணி முதல், 5ம் தேதி, பிற்பகல், 2:55 மணி வரை போலீசாரின், "ஆபரேஷன்' முடிவுக்கு வந்தது.




பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 07, 2013 10:53 am

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 3838410834 பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 3838410834 

" தியாகபடை " வாழ்த்துக்கள், நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக