புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_c10அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_m10அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_c10அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_m10அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_c10அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_m10அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 3:49 am


குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிப்பை தடுக்க, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்குகளில் சிக்கியுள்ள, தமிழக கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கலக்கம் அடைந்து உள்ளனர்.

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. குற்ற வழக்குகளில், சிறை தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பிட்ட காலத்துக்குள், மேல் முறையீடு செய்யும்பட்சத்தில், அவர்கள் பதவியில் நீடிக்கலாம் என்ற ஷரத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இருந்தது. இதன்மூலம், தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் செய்து விட்டு, பதவியில் தொடர்ந்து வந்தனர். சமீபத்தில், அந்த ஷரத்தை அதிரடியாக ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட், பரபரப்பு தீர்ப்பு கூறியது.இதையடுத்து, குற்ற வழக்கில், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால், எம்.பி., அல்லது, எம்.எல்.ஏ., பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.இந்த இக்கட்டில் இருந்து, அரசியல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று, விரும்பிய மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்க, ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதை அவசர அவசரமாக, ஜனாதிபதி ஒப்புலுக்கு அனுப்பி வைத்து விட்டு, அமெரிக்கா சென்றுவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். அதற்கிடையில் நடந்த திருப்பங்கள், அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தை, காங்கிரஸ் அரசுக்கு ஏற்படுத்திவிட்டது.காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், 'அவசர சட்டத்தை கிழித்து எறிய வேண்டும்' என, பகிரங்க பேட்டி அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். லாலு போன்ற ஆதரவு தலைவர்களை காப்பாற்றவே, இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக, பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின.அதன் விளைவுதான், ராகுலின் கோபமும் எதிர்ப்பும்.

இப்பின்னணியில், தீர்ப்பு குறித்தோ அல்லது அவசர சட்டம் குறித்தோ, தி.மு.க., இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, சர்ச்சை ஏற்படுத்திய ராகுல் பேட்டியும், அக்கட்சி தலைமைக்கு பிடிக்கவில்லை என்பது இப்போது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மிகவும் அவசரப்பட்டு விட்டது என்றும், நிதானத்துடன் இந்த பிரச்னையை அணுகியிருக்கலாம் என்றும், தி.மு.க., தலைமை கருதுவதாக தெரியவந்துள்ளது. அதன் காரணமாக, 'அப்செட்'டான தி.மு.க., தலைவர், அறிவாலயம் வராமல் வீட்டிலேயே இருந்த தகவலும், அறிவாலய வட்டாரத்தில் உலா வருகிறது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில், கனிமொழியும், ராஜாவும் வழக்கை சந்தித்து வருகின்றனர். தொலைபேசி முறைகேடு தொடர்பான வழக்கில், தயாநிதியும் சிக்கியுள்ளார். மூவரும் எம்.பி.,யாக இருக்கும் நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு, அவர்களது பதவிக்கு மட்டுமல்ல; எதிர்கால அரசியலையும் கேள்விக் குறியாக்கிவிடும் என்ற கவலை, தி.மு.க., வட்டாரத்தை தொற்றி உள்ளது.

ஏற்கனவே, '2ஜி' வழக்கு விவகாரங்களில் காங்கிரசின் போக்கு பிடிக்காமல் இருந்த தி.மு.க., தலைமைக்கு, அவசர சட்டமும், அது வாபஸ் பெறப்பட்ட விதமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என, தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வுக்கும் சிக்கல்:

பெங்களூரில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வழக்கு. அதனால் தான், இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் தி.மு.க., உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதன் காரணமாக, அரசியல் குறுக்கீடு, அதை முறியடிக்க நீதிமன்றத்தின் தலையீடு என அடுத்தடுத்து, திருப்பங்களை சந்தித்து வரும் வழக்காக இது மாறி இருக்கிறது.இந்நிலையில், 17 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் தீர்ப்பு கூறப்படலாம் என்ற நிலை உள்ளது.அதன் விளைவாக, அரசு வக்கீல் திடீர் நீக்கம், பின், மீண்டும் நியமனம் என்ற பரபரப்புகளுடன் விசாரணை தொடர்கிறது. அதோடு, வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், வரும், 30ம் தேதி நீதிமன்றததில் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.இந்நிலையில், குற்ற வழக்கில், இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றவரை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் சுப்ரீம் கோர்ட் உத்தரவும், அதை, ரத்து செய்ய கொண்டு வந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதும், பெங்களூரு வழக்கின் தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும், தி.மு.க., இளைஞரணி தலைவர் ஸ்டாலின் (மேம்பால ஊழல் வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை), பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் (முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை சதி வழக்கு.

ஸ்டாலின், ராமதாஸ், வைகோ:

முதல் குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லை. ஆனாலும், சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது), ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ (நிலுவையில் உள்ள பொடா சட்ட வழக்கு), முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி (மருத்துவ கல்லுாரி அனுமதி வழங்கியதில் முறைகேடு) ஆகியோர் மீதும் (இவர்கள் எந்த பதவியிலும் தற்போது இல்லை), தி.மு.க., - அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதும் (வருமானத்தை மீறி சொத்து குவிப்பு) வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளின் தீர்ப்பு, இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமலர்



அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 5:59 am

அரசியல்வாதிகளின் மீதான வழக்குகளில்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால நிர்ணயம்
செய்வதும் அவசியம்...
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 07, 2013 3:25 pm

நல்லா கலங்கட்டும் அவர்களுக்கு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 




அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Mஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Uஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Tஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Hஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Uஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Mஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Oஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Hஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Aஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Mஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Eஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 3:35 pm

ayyasamy ram wrote:அரசியல்வாதிகளின் மீதான வழக்குகளில்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால நிர்ணயம்
செய்வதும் அவசியம்...
சரியான தீர்ப்பு!



அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 07, 2013 6:33 pm

மக்களே சரியான தீர்ப்பையும் தந்துவிடலாம். அது ரொம்ப சுலபம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக