புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
44 Posts - 61%
heezulia
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
2 Posts - 3%
viyasan
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
236 Posts - 43%
heezulia
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
21 Posts - 4%
prajai
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_m10இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 05, 2013 6:36 am

நாகர்கோவில் முல்லை பெரியாறு அணை, நெய்யாறு அணை என கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக இருக்கிறது நவராத்திரி விழா.

குமரி மாவட்டம் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனையில், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். காலப்போக்கில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி சிலை, சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கையம்மன் சிலை, வேலிமலை குமாரசுவாமி கோவில் முருகன் சிலை ஆகியவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். குமரி மாவட்டம், தமிழகத்தோடு இணைந்த பிறகும் இந்த வழக்கம் தொடர்கிறது.

இதற்காக, புதன்கிழமை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகின்றன. பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில், திருவிதாங்கூர் மன்னர் பயன்படுத்திய உடைவாள் இருக்கிறது. நவராத்திரி விழாவின்போது இந்த உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியும் நடைபெறும். கேரள அரசின் பிரதிநிதிகள், பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்து, தமிழக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உடைவாள் எடுத்துக் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு புதன்கிழமை நடைபெறும் உடைவாள் எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சியில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள கலாசாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி, முன்னுதித்த நங்கையம்மன் விக்கிரகம் புறப்பாடு, சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு காலை முதலே பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் முன்னுதித்த நங்கையம்மன் எழுந்தருளினார். அப்போது தமிழக மற்றும் கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி, சல்யூட் அடித்து, அம்மனுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். இரு மாநில போலீஸாரின் இசைக்குழுவினரின் பாண்ட் வாத்தியம் இசைக்க, முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரம் ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து, பின்னர் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை, அம்மன் வந்தடைந்தார்.

புதன்கிழமை காலை 7 மணிக்கு உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் முருகன் ஸ்வாமி சிலைகள், பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது. வரும் 4-ம் தேதி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.

சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம் நவராத்தி விழாவுக்கு போலீஸ் மரியாதையுடன் புறப்பட்ட அம்மன்.

இதுதான் பயண விவரம்!

பத்மநாபபுரத்தில் இருந்து புதன்கிழமை கிளம்பும் விக்கிரகங்கள் இரவு குழித்துறையிலும், 3-ம் தேதி இரவு நெய்யாற்றங்கரையிலும் தங்கி, 4-ம் தேதி மாலை திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடையும். பத்து நாள் நவராத்திரி விழாக்காலத்தின்போது, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் - திருவனந்தபுரம் செந்திட்டை அம்மன் கோவிலிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் - பூஜைபுரை கோவிலிலும், வேலி மலை முருகனுக்கு - ஆரிய சாலை சிவன் கோவிலிலும் வைத்து பூஜைகள் நடக்கும். வரும் 18-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு ஸ்வாமி சிலைகள் வந்தடையும்.
-திஹிண்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 7:32 am

பயனுள்ள தகவல் பகிர்வு...இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. 103459460 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 7:53 am

இதுபோல் அனைத்திலும் ஒற்றுமையாக இருந்தால் சிறப்பாக இருக்கும். சிறந்த கட்டுரைப் பகிர்விற்கு நன்றி சாமி.



இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக