புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm
by ayyasamy ram Today at 10:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலம் எது? பலவீனம் எது? - குழந்தைகள் நீதிக்கதை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டே இருந்தது.
உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.
இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது.அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது. மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,அதை நினைத்து நீ சந்தோஷ பட்டிருக்கிறாயா என்றது, மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.
இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்தவேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது. தன் தவறை உணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.
நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டுமென்பதே இக்கதையின் நீதியாகும்.
நன்றி - வெப்துனியா
உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.
இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது.அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது. மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,அதை நினைத்து நீ சந்தோஷ பட்டிருக்கிறாயா என்றது, மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.
இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்தவேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது. தன் தவறை உணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.
நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டுமென்பதே இக்கதையின் நீதியாகும்.
நன்றி - வெப்துனியா
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
சவுதிஅரேபியாவில் பணி செய்துகொண்டிருந்தபொழுது ஒரு நிகழ்வு:
விடுமுறைக்கு நம் ஊர் வந்து திரும்பிய நண்பரொருவர் கூறியது, “எனது சிறிய மாமனார் பேங்கில் மேனேஜராகத்தான் இருக்கிறார். ஆனாலும் பெசன்ட் நகரில் இரண்டடுக்கு வீடு கட்டியிருக்கிறார்” என்றார்.
அவருடைய பேச்சில் இருந்த பொறாமையை புரிந்துகொண்டேன்.
நண்பா, இதுபோல் நான்குமுறை பெருமூச்சு விட்டு, மூச்சை உள்ளிழுத்து வெளியிளிட்டு பொருமினால் உனக்கு அதிவிரைவில் அல்சர் வந்துவிடும்.
இதற்கு பதிலாக உன்னோடு சவுதிஅரேபியாவிற்கு வந்துள்ள மற்ற நண்பர்களுடன் உன்னை ஒப்பிட்டுப்பார்.
1. நீ இங்கு வருவதற்கு வாங்கிய கடன் அனைத்தையும் கொடுத்துவிட்டாய்.
2. பத்து பேர்களில் ஒருவருக்கு குழந்தை இல்லை. ஆனால், உனக்கு சிங்கக்குட்டி போல் பையன் இருக்கிறான்.
3. ஆசிரியர் பயிற்சி பெற்ற மனைவி.
4. தஞ்சையில் மனை வாங்கி போட்டிருக்கிறாய்.
5. சொந்த ஊரில் வாங்கியுள்ள உனது நிலங்களை அப்பாவும் தம்பியும் கவனித்துவருகின்றனர்.
மேற்கூறிய வசதிகளுடன் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று யோசி.
நிச்சயம் மற்றவர்களுக்கு கிடைக்காத மனநிம்மதி உனக்கு கிடைக்கும்.
மனநிம்மதியைவிட சிறந்த மருந்து உடல் ஆரோக்கியத்திற்கு வேறு எதுவும் கிடையாது என்பதை அறிந்துகொள் என அறிவுறுத்தினேன்.
கைகெட்டதா பலாக்காயைவிட கையிலிருக்கும் கலாக்காயே சிறந்தது எனவும் புரிந்துகொண்டார்.
மனநிம்மதியுடன் வாழ ஆரம்பித்துவிட்டார்.
நா.செ.மணி
விடுமுறைக்கு நம் ஊர் வந்து திரும்பிய நண்பரொருவர் கூறியது, “எனது சிறிய மாமனார் பேங்கில் மேனேஜராகத்தான் இருக்கிறார். ஆனாலும் பெசன்ட் நகரில் இரண்டடுக்கு வீடு கட்டியிருக்கிறார்” என்றார்.
அவருடைய பேச்சில் இருந்த பொறாமையை புரிந்துகொண்டேன்.
நண்பா, இதுபோல் நான்குமுறை பெருமூச்சு விட்டு, மூச்சை உள்ளிழுத்து வெளியிளிட்டு பொருமினால் உனக்கு அதிவிரைவில் அல்சர் வந்துவிடும்.
இதற்கு பதிலாக உன்னோடு சவுதிஅரேபியாவிற்கு வந்துள்ள மற்ற நண்பர்களுடன் உன்னை ஒப்பிட்டுப்பார்.
1. நீ இங்கு வருவதற்கு வாங்கிய கடன் அனைத்தையும் கொடுத்துவிட்டாய்.
2. பத்து பேர்களில் ஒருவருக்கு குழந்தை இல்லை. ஆனால், உனக்கு சிங்கக்குட்டி போல் பையன் இருக்கிறான்.
3. ஆசிரியர் பயிற்சி பெற்ற மனைவி.
4. தஞ்சையில் மனை வாங்கி போட்டிருக்கிறாய்.
5. சொந்த ஊரில் வாங்கியுள்ள உனது நிலங்களை அப்பாவும் தம்பியும் கவனித்துவருகின்றனர்.
மேற்கூறிய வசதிகளுடன் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று யோசி.
நிச்சயம் மற்றவர்களுக்கு கிடைக்காத மனநிம்மதி உனக்கு கிடைக்கும்.
மனநிம்மதியைவிட சிறந்த மருந்து உடல் ஆரோக்கியத்திற்கு வேறு எதுவும் கிடையாது என்பதை அறிந்துகொள் என அறிவுறுத்தினேன்.
கைகெட்டதா பலாக்காயைவிட கையிலிருக்கும் கலாக்காயே சிறந்தது எனவும் புரிந்துகொண்டார்.
மனநிம்மதியுடன் வாழ ஆரம்பித்துவிட்டார்.
நா.செ.மணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் N.S.Mani
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை ஐயா "கைக்கு எட்டாத பலாக்காயைவிட கையிலிருக்கும் களாக்காயே சிறந்தது " ரொம்ப சரிN.S.Mani wrote:சவுதிஅரேபியாவில் பணி செய்துகொண்டிருந்தபொழுது ஒரு நிகழ்வு:
விடுமுறைக்கு நம் ஊர் வந்து திரும்பிய நண்பரொருவர் கூறியது, “எனது சிறிய மாமனார் பேங்கில் மேனேஜராகத்தான் இருக்கிறார். ஆனாலும் பெசன்ட் நகரில் இரண்டடுக்கு வீடு கட்டியிருக்கிறார்” என்றார்.
அவருடைய பேச்சில் இருந்த பொறாமையை புரிந்துகொண்டேன்.
நண்பா, இதுபோல் நான்குமுறை பெருமூச்சு விட்டு, மூச்சை உள்ளிழுத்து வெளியிளிட்டு பொருமினால் உனக்கு அதிவிரைவில் அல்சர் வந்துவிடும்.
இதற்கு பதிலாக உன்னோடு சவுதிஅரேபியாவிற்கு வந்துள்ள மற்ற நண்பர்களுடன் உன்னை ஒப்பிட்டுப்பார்.
1. நீ இங்கு வருவதற்கு வாங்கிய கடன் அனைத்தையும் கொடுத்துவிட்டாய்.
2. பத்து பேர்களில் ஒருவருக்கு குழந்தை இல்லை. ஆனால், உனக்கு சிங்கக்குட்டி போல் பையன் இருக்கிறான்.
3. ஆசிரியர் பயிற்சி பெற்ற மனைவி.
4. தஞ்சையில் மனை வாங்கி போட்டிருக்கிறாய்.
5. சொந்த ஊரில் வாங்கியுள்ள உனது நிலங்களை அப்பாவும் தம்பியும் கவனித்துவருகின்றனர்.
மேற்கூறிய வசதிகளுடன் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று யோசி.
நிச்சயம் மற்றவர்களுக்கு கிடைக்காத மனநிம்மதி உனக்கு கிடைக்கும்.
மனநிம்மதியைவிட சிறந்த மருந்து உடல் ஆரோக்கியத்திற்கு வேறு எதுவும் கிடையாது என்பதை அறிந்துகொள் என அறிவுறுத்தினேன்.
கைகெட்டதா பலாக்காயைவிட கையிலிருக்கும் கலாக்காயே சிறந்தது எனவும் புரிந்துகொண்டார்.
மனநிம்மதியுடன் வாழ ஆரம்பித்துவிட்டார்.
நா.செ.மணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|