புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
by heezulia Today at 3:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்கம் போறேன்!
Page 1 of 1 •
வெகு காலத்துக்கு முன், வீரகேசரி என்னும் பெயருடைய மன்னன் மருத நாட்டை ஆண்டு வந்தான். அவன் எந்த நாட்டை சேர்ந்த முனிவர்களாக இருந்தாலும், அவர்களை தன் நாட்டுக்கு வரவேற்று, அவர்களுக்கு எல்லா வித உதவிகளையும் அரசாங்கத்தின் சார்பில் செய்து வந்தான்.
ஒருசமயம் ஒரு முனிவர் வீர கேசரியின் நாட்டுக்கு வந்தார். அவர் நாட்டுக்கு வெளியே ஆசிரமம் அமைத்து, தன்னை நாடி வருபவர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். தன் நாட்டுக்கு எங்கோ தூர தேசத்தில் இருந்து ஒரு முனிவர் வந்ததை அறிந்த மன்னன் வீரகேசரி, முனிவரை சந்திக்க, தன் மந்திரியுடன் முனிவரின் ஆசிரமத்துக்கு சென்றான்.
மன்னன் வீரகேசரி முனிவரின் ஆசிரமம் சென்ற போது, அங்கே நூற்றுக்கணக்கான மக்கள், முனிவரை சுற்றி அமர்ந்து அவர் கூறும் அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருந் தனர். முனிவரை சுற்றி இருந்த கூட்டத்தையும், அவர் கூறும் அறிவுரைகளையும் கேட்ட மன்னன், தானும் மக்கள் கூட்டத்தில் கலந்து முனிவரை கரம் கூப்பி வணங்கி நின்றான். மன்னனை பார்த்த முனிவரின் கண்கள் ஆனந்தத்தில் மின்னியது.
முனிவர் மன்னனை அருகில் அழைத்து, அமரச் சொன்னார். பிறகு அவர் தன் கையில் சிறிதளவு விபூதியை எடுத்து கைகளை மூடி தனக்குள் ஏதோ மந்திரங்களை சொல்லி கையை திறக்கவும், கையில் இருந்த விபூதி ஒரு வைர கல்லாக மாறியது. அந்தக் கல்லை முனிவர் மன்னனிடம் அளித்தார். மன்னனும் முனிவர் அளித்த மின்னும் வைரக் கல்லை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டான். மன்னன் தன் சிரத்தை முனிவர் பாதங்களில் படும்படி, விழுந்து வணங்கினான்.
மன்னன் முனிவரை வணங்கியதை பார்த்த மந்திரி சற்று வேதனையுடன் மன்னனிடம், ""முனிவர் உண்மையானவர் இல்லை என்றும், அவர் ஒரு ஊரை ஏமாற்றும் போலி முனிவர்,'' என்றும் கூறினார்.
மன்னன் தன் மந்திரி, முனிவரை பற்றி கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முனிவரை தன் அரண்மனையில் தங்கி அருளுரை வழங்க அழைத்தான். முனிவரும் மன்னனின் அழைப்பை ஏற்று அரண்மனையில் குடியேறினார். முனிவருக்கு அரசாங்க செலவில், எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
முனிவர் அரண்மனைக்கு குடியேறியது முதல், மந்திரி அவரை மிகவும் கவனத்துடன் கண்காணித்து வந்தார். முனிவர், மன்னனை ஏமாற்ற, பல வழிகளில் பல தில்லு முல்லுகளை செய்து வந்தார்.
அவர் செய்து வந்த தில்லுமுல்லுகளில் ஒன்று, முனிவர் வாரத்தில் ஒருநாள் அதாவது, ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் தன் பூத உடலை விட்டு பிரிந்து சொர்க்கம் சென்று வருவதாக அரண்மனைவாசிகளோடு மன்னனையும், ஊர் மக்களையும் ஏமாற்றி வந்தார். மந்திரிக்கு முனிவரின் செயல்கள் சற்றும் பிடிக்கவில்லை. அவர் தொடர்ந்து மன்னனிடம் முனிவர் ஒரு போலியானவர் என்று கூறி வந்தார். மன்னன் மந்திரி கூறுவதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. முனிவரை முழுமையாக நம்பினான் மன்னன்.
தான் ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்க்கம் செல்லும் போது மன்னன் சொர்க்கத்தில் வசிக்க வசதியான இடம் தேடிக் கொண்டிருப்பதாக கூறி, மன்னனை மகிழ்வித்து வந்தார். மன்னனும், முனிவர் கூறுவது உண்மை என்று நம்பி வந்தான்.
முனிவர் ஒரு போலியான ஆசாமி என்பதை, மன்னனிடம் மீண்டும், மீண்டும் கூறிய மந்திரி, மன்னனை முனிவரின் வலையில் விழாது இருக்குமாறு எச்சரித்தார். மன்னர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
முனிவர் நடுவில் வந்தவர். ஆனால், மந்திரியோ தன்னுடன் பலகாலம் தன் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டவர். மந்திரி சொல்வதில் உண்மை இருக்குமென்ற முடிவுக்கு வந்த மன்னன், மந்திரியை அழைத்து, ""முனிவரின் நேர்மையையும், உண்மையையும் எப்படி சோதிக்கலாம்?'' என்று கேட்டான்.
மந்திரி மகிழ்ச்சி அடைந்து, ""மன்னா! ஞாயிற்றுக் கிழமைகளில் முனிவர் தியானத்தில் இருந்து பின் அவர் உடலை விட்டு விட்டு, சொர்க்கத்துக்கு செல்வதாக கூறுவது உண்மையா என்று கண்டறிய வேண்டும். அதனால் அவர் தியானத்தில் இருக்கும் போது அவரை சுற்றி கட்டைகளை அடுக்கி அவர் தியானம் முடிந்து சொர்க்கம் செல்லும் நேரம் என்று கூறும் நேரத்தில், கட்டைகளை கொளுத்தி விடலாம். உண்மையில் அவர் உடலை இங்கேயே விட்டு விட்டு சொர்க்கம் சென்றால், நாம் பற்றவைக்கும் நெருப்பு அவரை ஒன்றும் செய்யாது. காரணம், அவர் உடலில் எந்தவித உணர்ச்சிகளும் இருக்காது. நெருப்பு அவரை சுட்டால் அவர் போலி முனிவர் என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம்,'' என்று கூறினார்.
மந்திரி கூறியதில் உண்மை உள்ளது என்று நினைத்த மன்னன், அப்படியே செய்யச் சொன்னான். மந்திரியும் மன்னனை ஞாயிற்றுக் கிழமை முனிவர் தியானத்தில் அமரும்போது, அவர் அறைக்கு வெளியே இருக்கும்படி கூறினார். மந்திரியும் முனிவர் அமர்ந்த அறையை சுற்றி கட்டைகளை அடுக்கி விட்டார். முனிவர் தியானம் முடிந்து சொர்க்கம் செல்வதாக நடித்த போது, மந்திரி கட்டைகளை கொளுத்தி விட்டார். சுற்றிலும் கட்டைகளை அடுக்கியது அறையில் தியானத்தில் அமர்ந்த முனிவருக்கு தெரியாது. கட்டைகள் எரிந்து நெருப்பு சுட ஆரம்பித்ததுமே, முனிவர் சற்று நேரம் பொறுமையாக இருந்தார். நெருப்பின் சூடு அதிகமாக அதிகமாக முனிவரால் சூட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் அலறினார். உதவிக்கு ஆட்களை அழைத்தார். மந்திரி அருகில் இருந்த மன்னனிடம், முனிவர் நெருப்பின் சூட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் அலறுவதை கூறினார்.
மன்னனும், தான் இவ்வளவு நாட்கள் முனிவரால் ஏமாற்றப்பட்டதை நினைத்து மந்திரியிடம், முனிவர் நெருப்பில் இருந்து தப்பிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு கோபத்தோடு கூறி சென்று விட்டான்.
போலி சாமியாருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இதனால் அவர் நெருப்பில் வெந்து மடிந்தார்.
***
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சொர்க்கம் போறேன்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சொர்க்கம் போறேன்! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சொர்க்கம் போறேன்! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சொர்க்கம் போறேன்! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சொர்க்கம் போறேன்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|