புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_lcap'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_voting_bar'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 04, 2013 12:48 pm




பாரிஸ் நகரத்தில் மிக அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளைத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தாசி என்று சொன்னார்கள்.
அவளை அடைய, அவளுடன் (சந்தேகமில்லாமல் இன்பமாக) ஒரு மாலைப் பொழுதை கழிப்பதற்கு மிகுந்த பணம் தேவையாக இருந்தது.
-
நகரத்தின் அருகிலே ஒரு பெரிய மிலிட்டரி காம்ப் இருந்தது. அதில் இருந்த எல்லா ஆண்களின் கனவு அந்தப் பெண்ணுடன் ஒரு தினம்.
-
அவர்களில் ஒருவன் ஒரு நாள் மாலை மற்றவர் எல்லாரையும் திரளாகக் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான். “நண்பர்களே! நாம் எல்லோரும் குணத்திலும், உருவத்திலும், மனப்பான்மையிலும் வேறுபட்டவர்களாக இருந்தாலும் நம்மிடம் ஒரு ஆசை மட்டும் பொதுவாக இருக்கிறது. அது மிஸ் —-உடன் ஒரு இரவாவது இன்பமாகக்கழிப்பது. அதற்கேற்ற செல்வம் நம் ஒருவரிடமும் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இருக்கிறோம். நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபிராங்க் போட்டு ஒரு நிதி திரட்டுவோம். போட்டவர்கள் பேரை எல்லாம் சீட்டுகளில் எழுதிக் குலுக்கி ஒரு சீட்டு தேர்ந்தெடுப்போம். எவன் பெயர் வருகிறதோ அவன் மற்றவர்களின் பிரதி நிதியாக, திரண்ட பணத்தை எடுத்துக் கொண்டு அவளிடம் சென்று வரட்டும். வந்து தன் அனுபவத்தை மற்றவர்களிடம் சொல்லட்டும்.”
இதற்கு அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ள, மிகப் பெரிய வசூல் நிதி சேர்ந்தது. எல்லோர் பெயரும் சீட்டுக்களில் எழுதப்பட்டு ஒரு பெரிய ட்ரம்மில் குலுக்கப்பட்டு, ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
-
அதிர்ஷ்டம் அடித்தது ஒரு சாதாரண சோல்ஜருக்கு. அவன் அளவிலா ஆனந்தம் அடைந்து சுத்தமாகத் தலை வாரிக் கொண்டு ஷூஸ் பாலிஷ் போட்டுக் கொண்டுதன் மிகச் சிறந்த ஷர்ட் அணிந்து கொண்டு சேகரித்த பணத்தை எடுத்துக் கொண்டு மற்றவர்களின் பொறாமைப் பெருமூச்சுகள் தொடர அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றான்.
-
அந்த மிக அழகான பெண்ணுடன் அவன் அந்த மாலை நிஜமான கனவில் மிதந்தான். அவள் சிநேகிதமும், அவள் மென்மையும் அவள் வடிவமும் அவள் உடம்பின் சில்க்கும் அவள் வாசனையும் அவள் இன்பமான பேச்சும் பேச்சுக்குப் பின் மூச்சும்….
கடைசியில் அவளிடமிருந்து விடைபெறுகையில் அந்தப் பெண் அவனை “நீ யார்?” என்று கேட்டாள்.
-
“ஏன் கேட்கிறாய்?” என்றான்.
-
என்னைப் பிரபுக்களும் அரச குமாரர்களும்தான் பார்க்க வருவார்கள். உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை” என்றாள்.
-
அவன் “நான் ஒரு சாதாரண சோல்ஜர்” என்றான்.
-
“அப்படியா! உனக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது? எங்கேயாவது…”
-
“இல்லை இல்லை” என்று அந்த இளைஞன் தன்காம்ப்பில் நடந்ததை முழுவதும் சொல்லி விட்டான்.
-
அதைக் கேட்ட அவள் ஆச்சரியப்பட்டாள். “என்னை நினைத்து பல்லாயிரக் கணக்கானவர்கள் உருகுகிறார்களா? என்னிடம் இவ்வளவு பேர் ஆசை வைத்திருக்கிறார்களா? உன் கதை என் நெஞ்சைத் தொடுகிறது… அதற்காக நான் உனக்கு ஒரு பரிசு அளிக்கப் போகிறேன்… மறக்க முடியாத பரிசு… உலகத்திலேயே மிக விலை உயர்ந்த பெண்ணுடன் நீ ஒரு இரவை முழுக்க முழுக்க இலவசமாகவே கழித்தாய் என்று இருக்கட்டும். எனக்கு உன் பணம் வேண்டாம்….”
இவ்வாறு சொல்லி அந்தப் பெண் அவனிடம் அவனுடைய ஒரு ஃபிராங்க்கை திருப்பித்தந்து விட்டாள்!
-
--------------------------------
நன்றி: இணையம்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 04, 2013 3:39 pm

கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Oct 04, 2013 5:06 pm

இவ்வாறு சொல்லி அந்தப் பெண் அவனிடம் அவனுடைய ஒரு ஃபிராங்க்கை திருப்பித்தந்து விட்டாள்!
சுஜாதா டச்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக