புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை
Page 1 of 1 •
தானதன தானதனத் தந்தனதான –தானத்
தந்தனத் தானதனத் தந்தனதான
..............................................................
ஊன் கூட்டில் விளையாடும் உள்ளக்கிளி! – உன்
கிளியாட்டம் காணோமே முகவாட்டமேன்?
தேன்காட்டித் தித்திக்கும் தமிழையெண்ணி – தொலை
மாநிலத்தில் மூளுகின்ற மோகமறிவேன்
பிழைப்பென்னைப் பிடரியிலே உந்தித்தள்ள – பீஹார்
போய்ச்சேர்ந்தேன் பெற்றநலம் பலவானாலும்
அழைக்கின்ற தமிழ்நாட்டை யெண்ணியெண்ணி – சிந்தை
ஆழ்கின்றேன் எண்ணத்தேர் ஊர்கின்றேன்யான்
தமிழ்நாட்டின் வளமண்ணே யெனையீன்றமண் – அந்த
மண்ணீன்ற மாமொழியென் தாய்மொழியாகும்
அமிழ்தன் காவியங்கள் ஆயிரம்உண்டு – அதில்
அழியாப் பேர் கவிகளெனில் ஆயிரம் உண்டு.
எம்மொழியில் இயம்பிடுசொல் யாதானாலும் – அது
வாமனனாய் மண்ணுடனே விண்ணையளக்கும்!
செம்மொழிசொல் அவைசேர்த்துக் கவிபாடினால் – அக்
கவியூறும் தீஞ்சுவையைத் தேன்போற்றுமே!
எந்தையர்கள் இவ்வுலகில் முந்தையராவார்! – அவர்தம்
பண்பாடே மூத்ததென்றிம் மண்பாடுமே!
எந்தக்கலை இயம்பிடுவா யெதுவானாலும் – அதில்
விந்தைகளை செய்திடுவார் உலகம்வாழ்த்தவே!
காதலதில் வீரமதில் கைத்தொழில்களில் – கூறும்
அறந்தன்னில் பொருள்தன்னில் இன்பந்தன்னில்
சாதலிலா நெறிசேர்க்கும் சமயந்தன்னில் – பண்டைத்
தமிழரினம் திறமொளிராத் துறையுமுண்டோ?
மொழிசொன்னேன் இனம்சொன்னேன் மற்றிவைசீர்த்தி – மேவும்
என்னாடு என்னாடி நரம்பில்ஏறி
வழிகின்ற உணர்வுடனே உள்ளம்ஒன்ற – வாழும்
பீஹாரில் பதைக்கின்றேன் பரிவால்வாடி அங்கே
தமிழ்நாட்டின் செய்திகளைத் தேடிபடிபேன் – வரும்
தமிழ்வார இதழ்தேடி ஓடியலைவேன்
தமிழ்நாடக நாட்டியமென் றெதுநடந்தாலும் – நகரில்
எம்மூலை யென்றாலும் எழுந்தோடுவேன்
தமிழுலகம் போற்றுமொரு அறிஞர்வந்தால் – அங்கே
முகில்பார்த்த மயில்போல நடமாடுவேன்
குமிழ்கின்ற எண்ணத்தால் தமிழ்முகமென்றால் – அவரை
குறைவில்லா நட்புசெயக் கூவியழைப்பேன்
தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சூடென்றறிந்தால் – குண்டு
துளைத்தாற்போல் துவள்கின்றேன் துயர்ப்படுகின்றேன்
தமிழ்நாட்டில் தேர்தலெனச் செய்தியறிந்தால் – என்கை
அரசங்கு நிறுவுதல்போல் நானுணர்கின்றேன்
தமிழ்நாட்டின் இழிவெல்லாம் என்இழிவாகும் – அதையென்
தகவாலே தகர்ப்பதுவே என்தொழிலாகும்
என்றெல்லாம் என்உள்ளக் கிளிகூவுதே – அது
ஏக்கத்தால் போக்கற்று முகம்வாடுதே!
கன்றொன்று தாய்ப்பிரிவால் கதறுதல்போலே – உள்ளக்
கிளிசோகக் குரல்தூக்கிக் கவியாடுதே!
(இயற்றியவர் - சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் B.E., M.A., M.Phill)
தந்தனத் தானதனத் தந்தனதான
..............................................................
ஊன் கூட்டில் விளையாடும் உள்ளக்கிளி! – உன்
கிளியாட்டம் காணோமே முகவாட்டமேன்?
தேன்காட்டித் தித்திக்கும் தமிழையெண்ணி – தொலை
மாநிலத்தில் மூளுகின்ற மோகமறிவேன்
பிழைப்பென்னைப் பிடரியிலே உந்தித்தள்ள – பீஹார்
போய்ச்சேர்ந்தேன் பெற்றநலம் பலவானாலும்
அழைக்கின்ற தமிழ்நாட்டை யெண்ணியெண்ணி – சிந்தை
ஆழ்கின்றேன் எண்ணத்தேர் ஊர்கின்றேன்யான்
தமிழ்நாட்டின் வளமண்ணே யெனையீன்றமண் – அந்த
மண்ணீன்ற மாமொழியென் தாய்மொழியாகும்
அமிழ்தன் காவியங்கள் ஆயிரம்உண்டு – அதில்
அழியாப் பேர் கவிகளெனில் ஆயிரம் உண்டு.
எம்மொழியில் இயம்பிடுசொல் யாதானாலும் – அது
வாமனனாய் மண்ணுடனே விண்ணையளக்கும்!
செம்மொழிசொல் அவைசேர்த்துக் கவிபாடினால் – அக்
கவியூறும் தீஞ்சுவையைத் தேன்போற்றுமே!
எந்தையர்கள் இவ்வுலகில் முந்தையராவார்! – அவர்தம்
பண்பாடே மூத்ததென்றிம் மண்பாடுமே!
எந்தக்கலை இயம்பிடுவா யெதுவானாலும் – அதில்
விந்தைகளை செய்திடுவார் உலகம்வாழ்த்தவே!
காதலதில் வீரமதில் கைத்தொழில்களில் – கூறும்
அறந்தன்னில் பொருள்தன்னில் இன்பந்தன்னில்
சாதலிலா நெறிசேர்க்கும் சமயந்தன்னில் – பண்டைத்
தமிழரினம் திறமொளிராத் துறையுமுண்டோ?
மொழிசொன்னேன் இனம்சொன்னேன் மற்றிவைசீர்த்தி – மேவும்
என்னாடு என்னாடி நரம்பில்ஏறி
வழிகின்ற உணர்வுடனே உள்ளம்ஒன்ற – வாழும்
பீஹாரில் பதைக்கின்றேன் பரிவால்வாடி அங்கே
தமிழ்நாட்டின் செய்திகளைத் தேடிபடிபேன் – வரும்
தமிழ்வார இதழ்தேடி ஓடியலைவேன்
தமிழ்நாடக நாட்டியமென் றெதுநடந்தாலும் – நகரில்
எம்மூலை யென்றாலும் எழுந்தோடுவேன்
தமிழுலகம் போற்றுமொரு அறிஞர்வந்தால் – அங்கே
முகில்பார்த்த மயில்போல நடமாடுவேன்
குமிழ்கின்ற எண்ணத்தால் தமிழ்முகமென்றால் – அவரை
குறைவில்லா நட்புசெயக் கூவியழைப்பேன்
தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சூடென்றறிந்தால் – குண்டு
துளைத்தாற்போல் துவள்கின்றேன் துயர்ப்படுகின்றேன்
தமிழ்நாட்டில் தேர்தலெனச் செய்தியறிந்தால் – என்கை
அரசங்கு நிறுவுதல்போல் நானுணர்கின்றேன்
தமிழ்நாட்டின் இழிவெல்லாம் என்இழிவாகும் – அதையென்
தகவாலே தகர்ப்பதுவே என்தொழிலாகும்
என்றெல்லாம் என்உள்ளக் கிளிகூவுதே – அது
ஏக்கத்தால் போக்கற்று முகம்வாடுதே!
கன்றொன்று தாய்ப்பிரிவால் கதறுதல்போலே – உள்ளக்
கிளிசோகக் குரல்தூக்கிக் கவியாடுதே!
(இயற்றியவர் - சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் B.E., M.A., M.Phill)
உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – தலைப்பே கவிபாடுகிறது!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|