புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
5 Posts - 2%
i6appar
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
443 Posts - 47%
heezulia
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
30 Posts - 3%
prajai
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
5 Posts - 1%
i6appar
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Thu Oct 03, 2013 10:47 am

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  SATHURA
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய
தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான்.
பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க.
ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன.
மனிதநேயம் அறிந்த மனிதனே, மகான் ஆகிறான்; பின்னாளில் தெய்வமும் ஆகிறான். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்; முதிர்ச்சி அடைந்தான். தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று மெள்ளத் தேடினான். சுவை அறிந்தான்; சுகம் தேடினான். இயற்கை வளங்களை ஒட்டியே ஆரம்ப காலத்தில் மனிதன் தனது வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்டான். உணவைத் தேடி அலைந்தவன், உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டான்! உண்மையைத் தேடி அலைந்தவன், ஆன்மிகத்தை வளர்த்துக் கொண்டான்.

டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/867uspdcumyir7s/Sathurakiriyathirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 11:15 am

உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Thu Oct 03, 2013 11:41 am

செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 03, 2013 12:03 pm

மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 12:10 pm

ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 12:13 pm

ORATHANADUKARTH wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்
நன்றி கார்த்திக்
சர்வம் சிவமயம்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 03, 2013 12:19 pm

நன்றி நல்ல பதிவு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 03, 2013 3:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?
தம்பியை பார்த்தா எனக்கு சிப்புசிரிப்பு  சிப்பாசிப்பு வருது  வருது.


வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 03, 2013 3:44 pm

ராஜா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?
தம்பியை பார்த்தா எனக்கு சிப்புசிரிப்பு  சிப்பாசிப்பு வருது  வருது.


வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்
சரியா சொன்னிங்க தல ....

நானும் இப்படிதான் வெளிநாடு வேண்டாம் என்று 1 வருடத்திற்கு மேல் சென்னையில் இருந்தேன் ...

திரும்ப இங்கு வந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Sun Sep 21, 2014 10:14 pm

மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக