புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் சாம்பார் வைப்பதற்காக காய்கறியை எடுப்பதற்கு பிரிட்ஜை திறந்தால் அங்கேயிருக்கும் தக்காளி உங்களைப் பார்த்துவிட்டு தாவிக் குதித்து ஓடஆரம்பிக்கும். கத்தரிக்காய் ஜம்ப் பண்ணி ஓடிப்போய் டைனிங்டேபிள் அடியிலே ஒளிந்து கொள்ளும். முருங்கைக் காயைப் பிடித்து இழுத்தால் அது வராமல் முரண்டு பிடிக்கும். இதெல்லாம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் கூடியவிரைவில் இதுபோல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்த மரபணு மாற்றம் தான். மரபணு (DNA) குறித்து நமக்கு ஓரளவிற்குத் தெரிந்திருக்கும். ஆனால் அது என்ன மரபணு மாற்றம். ரொம்ப சிம்பிள். இப்ப ஒரு தவளையைப் பிடித்து அதன் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் செலுத்தி விட்டால் அது தான் மரபணு மாற்றம்.
அப்படி அந்த தவளையின் ஜீன் மூலம் உற்பத்தியாகும் தக்காளியை கீழேவிட்டால் அது குதித்து குதித்து ஓடஆரம்பிக்கும். இது கற்பனையல்ல. நிஜம்.தாவரவியலில் மெண்டல் சோதனை என ஒன்று இருக்கிறது. அதாவது அந்த சோதனையை செய்தவரின் பெயர் மெண்டல், அவர் மெண்டலா என்று நமக்குத் தெரியாது.அந்த ஆள் தான் முதலில் இந்த மரபணு சோதனையைச் செய்து வெற்றியடைந்தார். அதாவது பட்டாணிச் செடியில் குட்டை,நெட்டை ஆகிய ரகங்களை வைத்து அதன் மரபணுக்களை விதவிதமாகக் கலந்து பல புதிய வெளியீடுகளை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த மரபணு சோதனை பல உயிரினங்களில் பரிசோதிக்கப் பட்டது. குறிப்பாக பசுமாட்டில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல புதிய புதிய கலப்பிணங்கள் உருவாக்கப் பட்டன.
ஜெர்சி,சிந்து (நடிகை சிந்து அல்ல) என பல விதமான இனங்கள் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக நம்ம நாட்டு மாடு, பொழுதுக்கும் புல்லைத் தின்றுவிட்டு மிஞ்சி மிஞ்சிப்போனால் 4 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதை நம் குடியானவர் 8 லிட்டராக்குவது வேறு கதை. அதற்குப் பிறகு மரபணு மாற்றத்தோடு வந்த இந்த புதியமாடல் டெக்னாலஜி பசுக்கள் ஆவினுக்கு பால் ஊற்றும் டேங்கர் லாரியைப் போல மாறிவிட்டன.எத்தனை லிட்டருங்க? என்று கேட்டால் சும்மா 40 லிட்டர் தான் என சாதாரணமாகச் சொல்கிறார் விவசாயி. இத்தனைக்கும் இந்த மாடுகள் நாட்டு மாடுகளை விட குறைவாகத்தான் சாப்பிடுகின்றன. இது தான் மரபணு மாற்றத்தின் விளைவு. அதன் பலன் ஆரம்பத்தில் மிக நன்றாகத்தான் இருக்கும். பலன் மற்றதை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் விளைவுகள் நமக்கு கடைசிவரை தெரியவே தெரியாது. அன்றைக்கு இருந்த நோய்களை விட பல மடங்கு இன்றைக்கு நோய்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம். உணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைக்கு மருந்தே உணவு என ஆகிவிட்டது.
இது போன்ற ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்திவிதையை அமெரிக்கா கண்டிபிடித்து அதைச்சோதனை செய்வதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.விளம்பரம் செய்தால் போதும் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தைக் கூட சுத்தமான இளநீர் என குடிப்பார்கள் என்ற 23ம்புலிகேசியின் வாக்குப்படி என்ன கருமத்தையோ சொல்லி அந்தப் பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளிடம் தள்ளிவிட்டனர் அமெரிக்க ராசாக்கள்.. அவர்களும் அதை விதைத்து விட்டு பஞ்சி வெடிக்கும் .., பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான். மஹாராஷ்டிரா,ஆந்திரா என விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த நிலங்கள் வேறு பயிர் செய்வதற்கு ஏற்றாக இல்லாமல் விசமாக மாறியது.
அத்தோடு கொஞ்ச நாள் அடங்கிப்போயிருந்த அமெரிக்காவின் கொட்டம் இப்போது மீண்டும் அடுத்த சோதனைக்குத் தயாராகிவிட்டது. எத்தனை முறை ஏமாற்றினாலும் மறுபடியும் நம்புவார்கள் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை இந்தியாவிடம் வீண் போகவில்லை. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சோதிக்க முடிவெடுத்து களம் இறங்கிவிட்டது. மாண் சாண்டோ என்ற அமெரிக்க மாமாவின் டுபாகூர் கம்பெனி தயாரிப்பில் பி.டி (B.T) என பெயரிடப்பட்ட கத்தரி விதைகளை இந்தியாவிலே பரப்ப அனுமதி கொடுத்துவிட்டார் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே முல்லைப்பெரியாரு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் இந்த அதிபுத்திசாலி,இப்போது இந்தியாவிற்கே ஆப்பு வைக்கத் தயாராகிவிட்டார்.
இந்த கத்தரி விதைகளைப் பயிரிட்டால் அதைப் பூச்சி பிடிக்காதாம். காரணம் அந்த விதையில் செலுத்தப் பட்டுள்ள பாக்டீரியாக்கள் அதைத் தடுத்துவிடுமாம். அப்பறம் அந்த கத்தரி விதை பயிரிட்ட நிலத்தில் வேறு எதுவும் பயிரிட முடியாதாம். கத்தரி மட்டும் தான் பயிரிட முடியுமாம். அதுவும் அந்த நிறுவனத்தின் பி.டி விதைகள் மட்டும் தானாம். நாட்கள் செல்லச் செல்ல அந்தச் செடிகளைப் பூச்சிப் பிடிக்க ஆரம்பிக்குமாம்.
ஆனால் அதற்கான மருந்தையும்அவர்களே தந்துவிடுவார்களாம்.பின்னர் அவர்கள் வைத்தது தான் விலையாம். நாட்கள்போகப்போக தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்வரும் போது இன்றைய கத்தரிக்காய் விலை நிலவரம் என்ற புதிய பகுதியும் வரவாய்ப்பிருக்கிறாம். ஆக இதுதான் நவீன விக்கிரமாதித்தனின் நவீன காலனி ஆதிக்கம்.வெறும் 3 மாதங்கள் மட்டுமே பரிசோதிக்கப் பட்ட இந்தக் கத்தரிக்காய்களை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் விளைவுகள் நம் மரபணுவையும் மாற்றி புற்றுநோய், காசநோய், ஈரல் பாதிப்புகள்,கிட்னிகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பலவிதமான வியாதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும் என நம்மூர் இயற்கை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இந்த கத்தரிக்காய்களை அறவே தடைவிதித்து விட்டனர்.ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
நேற்று முன்தினம் உழவர் பேரியக்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கத்தரிக்காய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன. கேரளாவில் இந்தக் கத்தரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாள்வார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படியே மரபணு மாற்றம், விஞ்ஞான ஏற்றம் என விதைகளின் வீரியம் அதிகமாக அதனால் பூச்சிகளின் வீரியம் அதிகமாக அதனால் மருந்துகளின் வீரியமும் அதிகமாகி இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.
THANKS::TAMILMANAM
அப்படி அந்த தவளையின் ஜீன் மூலம் உற்பத்தியாகும் தக்காளியை கீழேவிட்டால் அது குதித்து குதித்து ஓடஆரம்பிக்கும். இது கற்பனையல்ல. நிஜம்.தாவரவியலில் மெண்டல் சோதனை என ஒன்று இருக்கிறது. அதாவது அந்த சோதனையை செய்தவரின் பெயர் மெண்டல், அவர் மெண்டலா என்று நமக்குத் தெரியாது.அந்த ஆள் தான் முதலில் இந்த மரபணு சோதனையைச் செய்து வெற்றியடைந்தார். அதாவது பட்டாணிச் செடியில் குட்டை,நெட்டை ஆகிய ரகங்களை வைத்து அதன் மரபணுக்களை விதவிதமாகக் கலந்து பல புதிய வெளியீடுகளை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த மரபணு சோதனை பல உயிரினங்களில் பரிசோதிக்கப் பட்டது. குறிப்பாக பசுமாட்டில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல புதிய புதிய கலப்பிணங்கள் உருவாக்கப் பட்டன.
ஜெர்சி,சிந்து (நடிகை சிந்து அல்ல) என பல விதமான இனங்கள் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக நம்ம நாட்டு மாடு, பொழுதுக்கும் புல்லைத் தின்றுவிட்டு மிஞ்சி மிஞ்சிப்போனால் 4 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதை நம் குடியானவர் 8 லிட்டராக்குவது வேறு கதை. அதற்குப் பிறகு மரபணு மாற்றத்தோடு வந்த இந்த புதியமாடல் டெக்னாலஜி பசுக்கள் ஆவினுக்கு பால் ஊற்றும் டேங்கர் லாரியைப் போல மாறிவிட்டன.எத்தனை லிட்டருங்க? என்று கேட்டால் சும்மா 40 லிட்டர் தான் என சாதாரணமாகச் சொல்கிறார் விவசாயி. இத்தனைக்கும் இந்த மாடுகள் நாட்டு மாடுகளை விட குறைவாகத்தான் சாப்பிடுகின்றன. இது தான் மரபணு மாற்றத்தின் விளைவு. அதன் பலன் ஆரம்பத்தில் மிக நன்றாகத்தான் இருக்கும். பலன் மற்றதை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் விளைவுகள் நமக்கு கடைசிவரை தெரியவே தெரியாது. அன்றைக்கு இருந்த நோய்களை விட பல மடங்கு இன்றைக்கு நோய்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம். உணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைக்கு மருந்தே உணவு என ஆகிவிட்டது.
இது போன்ற ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்திவிதையை அமெரிக்கா கண்டிபிடித்து அதைச்சோதனை செய்வதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.விளம்பரம் செய்தால் போதும் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தைக் கூட சுத்தமான இளநீர் என குடிப்பார்கள் என்ற 23ம்புலிகேசியின் வாக்குப்படி என்ன கருமத்தையோ சொல்லி அந்தப் பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளிடம் தள்ளிவிட்டனர் அமெரிக்க ராசாக்கள்.. அவர்களும் அதை விதைத்து விட்டு பஞ்சி வெடிக்கும் .., பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான். மஹாராஷ்டிரா,ஆந்திரா என விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த நிலங்கள் வேறு பயிர் செய்வதற்கு ஏற்றாக இல்லாமல் விசமாக மாறியது.
அத்தோடு கொஞ்ச நாள் அடங்கிப்போயிருந்த அமெரிக்காவின் கொட்டம் இப்போது மீண்டும் அடுத்த சோதனைக்குத் தயாராகிவிட்டது. எத்தனை முறை ஏமாற்றினாலும் மறுபடியும் நம்புவார்கள் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை இந்தியாவிடம் வீண் போகவில்லை. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சோதிக்க முடிவெடுத்து களம் இறங்கிவிட்டது. மாண் சாண்டோ என்ற அமெரிக்க மாமாவின் டுபாகூர் கம்பெனி தயாரிப்பில் பி.டி (B.T) என பெயரிடப்பட்ட கத்தரி விதைகளை இந்தியாவிலே பரப்ப அனுமதி கொடுத்துவிட்டார் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே முல்லைப்பெரியாரு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் இந்த அதிபுத்திசாலி,இப்போது இந்தியாவிற்கே ஆப்பு வைக்கத் தயாராகிவிட்டார்.
இந்த கத்தரி விதைகளைப் பயிரிட்டால் அதைப் பூச்சி பிடிக்காதாம். காரணம் அந்த விதையில் செலுத்தப் பட்டுள்ள பாக்டீரியாக்கள் அதைத் தடுத்துவிடுமாம். அப்பறம் அந்த கத்தரி விதை பயிரிட்ட நிலத்தில் வேறு எதுவும் பயிரிட முடியாதாம். கத்தரி மட்டும் தான் பயிரிட முடியுமாம். அதுவும் அந்த நிறுவனத்தின் பி.டி விதைகள் மட்டும் தானாம். நாட்கள் செல்லச் செல்ல அந்தச் செடிகளைப் பூச்சிப் பிடிக்க ஆரம்பிக்குமாம்.
ஆனால் அதற்கான மருந்தையும்அவர்களே தந்துவிடுவார்களாம்.பின்னர் அவர்கள் வைத்தது தான் விலையாம். நாட்கள்போகப்போக தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்வரும் போது இன்றைய கத்தரிக்காய் விலை நிலவரம் என்ற புதிய பகுதியும் வரவாய்ப்பிருக்கிறாம். ஆக இதுதான் நவீன விக்கிரமாதித்தனின் நவீன காலனி ஆதிக்கம்.வெறும் 3 மாதங்கள் மட்டுமே பரிசோதிக்கப் பட்ட இந்தக் கத்தரிக்காய்களை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் விளைவுகள் நம் மரபணுவையும் மாற்றி புற்றுநோய், காசநோய், ஈரல் பாதிப்புகள்,கிட்னிகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பலவிதமான வியாதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும் என நம்மூர் இயற்கை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இந்த கத்தரிக்காய்களை அறவே தடைவிதித்து விட்டனர்.ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
நேற்று முன்தினம் உழவர் பேரியக்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கத்தரிக்காய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன. கேரளாவில் இந்தக் கத்தரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாள்வார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படியே மரபணு மாற்றம், விஞ்ஞான ஏற்றம் என விதைகளின் வீரியம் அதிகமாக அதனால் பூச்சிகளின் வீரியம் அதிகமாக அதனால் மருந்துகளின் வீரியமும் அதிகமாகி இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.
THANKS::TAMILMANAM
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
அருமையான செய்திகள்
நகைச்சுவையுடன்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே சிறந்தது
நகைச்சுவையுடன்
பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான்
இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே சிறந்தது
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|