புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
68 Posts - 41%
heezulia
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
2 Posts - 1%
manikavi
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
1 Post - 1%
Guna.D
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
319 Posts - 50%
heezulia
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
21 Posts - 3%
prajai
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
3 Posts - 0%
Barushree
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் அழகாக...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 5:34 pm



* பச்சைப் பயறை அரைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, கழுவி விடுங்கள். இரண்டு வாரம் இதைச் செய்தால், முகத்தில் இருக்கும் ரோமங்கள் உதிர்ந்து விடும்.

* நல்லெண்ணெயில், மருதாணி இலையே போட்டு நன்றாக காய்ச்சி, அதில், ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, கலந்து, மயிர்கால்களின் இடுக்குகளில் நன்றாக தேய்த்து, ஊற வைத்து, பின் சீயக்காய் தேய்த்து அலச வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் செய்து வந்தால், பொடுகு நீங்கி விடும்.

* தூளாக்கிய ஆரஞ்சு பழத்தோல், ஒரு தேக்கரண்டி ஓட்மீல், சிறிது பன்னீர், கிளிசரின் கலந்து, முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் ஊற விட்டுக் கழுவுங்கள். இப்படி செய்தால், முகத்தில் உள்ள பழைய இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

* மஞ்சள் தேய்த்து குளியுங்கள். இதனால், பலவித பயன்கள் உண்டு. வியர்வை நாற்றம் போகும்; முகத்தில், ரோம வளர்ச்சியும் இருக்காது.

* ஆரஞ்சு பழச்சாறு, உளுந்துமாவு, முள்ளங்கி சாறு தலா, ஒவ்வொரு தேக்கரண்டி அளவு எடுத்து, குழைத்து, கண் புருவம் தவிர, முகத்தின் அனைத்து பகுதிகளிலும் பூசவும் தொடர்ந்து, பதினைந்து நாட்கள் பூசி வந்தால், முகம் பளிச்சென மாறும்.



முகம் அழகாக... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 02, 2013 5:44 pm

சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 5:46 pm

சிவா சார், என்னை பொறுத்தவரை மனதில் எந்தவித இருக்கமும் இல்லாமல், எதுவந்த போதும் அதை ஏற்று கொண்டு வாழப் பழகிவிட்டாலே முகம் அழகாக இருக்கும். (என்ன செய்ய எது போட்டாலும் முகம் மின்னவே மாட்டேங்குதே) நிழற்படத்தில் தெரிவது புகைப்படக்காரர் செய்த வித்தை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 7:54 pm

M.M.SENTHIL wrote:(என்ன செய்ய எது போட்டாலும் முகம் மின்னவே மாட்டேங்குதே) நிழற்படத்தில் தெரிவது புகைப்படக்காரர் செய்த வித்தை.
முகம் மின்னனும்னா இரண்டு காதிலும் சின்ன சின்ன டார்ச்சை வச்சிருந்தா நல்லா மின்னும் ஹிஹி ஜாலி ஜாலி 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 25, 2013 4:12 am


க்ரீன் டீ

க்ரீன் டீ போட்டு குடித்ததும், அதில் உள்ள இலைகளை
முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால்,
முகத்தை அழகோடு கரும்புள்ளிகளின்றி வைத்துக்
கொள்ளலாம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக