புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
52 Posts - 61%
heezulia
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
viyasan
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
244 Posts - 43%
heezulia
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
13 Posts - 2%
prajai
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 5:12 pm

‘நாய் கடித்தாலோ, செல்லப் பிராணிகள் கடித்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவற்றை தடுப்பூசிகள் மூலம், கட்டுப்படுத்த முடியும்; அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும்’

“வெறிநாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி, 16 ஊசிகள் போடும் காலம் மலையேறி விட்டது. தசையில் நான்கு, ஐந்து ஊசிகள் போட்டால் போதும். மக்கள் இதில் அலட்சியம் காட்டக் கூடாது; உயிர் பறிபோகும்,” என, டாக்டர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் மட்டும், ஆண்டுக்கு, 20 ஆயிரம் பேர், ‘ரேபிஸ்’ நோயால் இறக்கின்றனர்.

உலகில் ரேபிஸ் நோயால் இறப்போரில், 40 சதவீதம் பேர் இந்தியர்கள். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம் என, தெரிய வந்துள்ளது.

ரேபிஸ் நோய்: நாய்கள் கடிப்பதன் மூலம், 97 சதவீதமும், பூனை, நரி, வவ்வால் மற்றும் செல்ல பிராணிகள் கடிப்பதால், மூன்று சதவீதமும், ரேபிஸ் நோய் பரவுகிறது.

‘நாய் கடித்தாலோ, செல்லப் பிராணிகள் கடித்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவற்றைத் தடுப்பூசிகள் மூலம், முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்; அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும்’ என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை.

வெறிநாய் கடிக்கு ஆளாவோர், தொப்புளைச் சுற்றி, 16 ஊசி போடும் நிலை, 2004 வரை இருந்தது. தற்போது அப்படி இல்லை. கடிபட்ட, 0, 3, 7, 14, 28 என, ஐந்து நாட்கள், தசை, தோல் பகுதியில், ஊசி போட்டால் போதும்.

தடுப்பூசி அவசியம்: பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், நாய் கடிபட்டோரில், 68.4 சதவீதம் பேர் தான் தடுப்பூசி போடுகின்றனர்; 31.6 சதவீதம் பேர், தடுப்பூசி போடாமல், அலட்சியம் காட்டுகின்றனர். இது தான், உயிரிழிப்புக்கு வழி வகுத்து விடுகிறது. பொதுமக்கள் இதில் உஷாராக இருந்தாலே போதும்; ரேபிஸ் பாதிப்பிலிருந்து தப்ப முடியும். விவரம் தெரியாமல் மக்கள் செய்யும் செயல்களால், ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பது குறித்து, டாக்டர் கனசபை கூறியதாவது:

செய்யக்கூடியவை

* நாய் கடித்த காயத்தை, 15 நிமிட நேரம் நன்றாக சோப்பு போட்டு கழுவுதல்
* கிருமி நாசினியை உபயோகித்தல்
* தடுப்பூசிக்காக அரசு மருத்துவமனையை நாடுதல்
* Immunoglobulin என்ற, 400 ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி போடுதல்
* 4, 5 தவணை தடுப்பூசி போடுதல்

செய்யக்கூடாதவை

* காயத்திற்கு தையல் போடுதல்
* மாற்று மருந்துகளை உபயோகித்தல் (சுண்ணாம்பு தடவுதல், பச்சிலைகள் பூசுதல்; கள்ளிப்பால் ஊற்றுதல்)
* காயம் பட்ட இடத்தில் கட்டு போடுதல்.
* செல்ல நாய் குட்டிகள் நாவினால் நக்குவது, கடிப்பது போன்றவற்றில் கவனக்குறைவாக இருத்தல்.

தினமலர்



வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 5:19 pm

பகட்டு வாழ்க்கையின் இன்னொரு சின்னம் உயர்ரக நாய் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல், நாய் வளர்ப்பை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
வளர்க்கும் நாய்க்கு தெரியாது நாம் கடித்தால் நம் எசமானன் சாவான் என்று, ஆனால் நமக்கு தெரிந்திருக்க வேண்டும், இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 5:27 pm

M.M.SENTHIL wrote:பகட்டு வாழ்க்கையின் இன்னொரு சின்னம் உயர்ரக நாய் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல், நாய் வளர்ப்பை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
வளர்க்கும் நாய்க்கு தெரியாது நாம் கடித்தால் நம் எசமானன் சாவான் என்று, ஆனால் நமக்கு தெரிந்திருக்க வேண்டும், இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி.
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் செந்தில்!



வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 9:20 pm

மிக அருமையான பதிவு சிவா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 14, 2013 5:29 am

படித்தவர்களிடமும் விழிப்புணர்ச்சி இல்லை...
-
பல பல வருடங்களுக்கு முன்னர்,
சிறப்பாக செயல்பட்ட ஒரு துணை கலெக்டர்
வெறி நாய் கடித்து, முறையான வைத்தியம்
செய்து கொள்ளாததால் இறந்து போனார்...
-
அவரது பணிகளை மக்கள் வெகுவாக பாராட்டினர்
அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சர்க்கரை
ஆலை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது...
-

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 12:12 pm

ஐய்யோ பாவம் கலெக்டர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக