புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உறவுகள் Poll_c10உறவுகள் Poll_m10உறவுகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Tue Oct 01, 2013 8:17 pm

எங்கள் வீட்டு விருந்தோம்பல்
என்றென்றும் திருவிழாவாய்
எங்கள் வீடு நிறைந்திருக்கும்
உறவினர்கள் வருகையின்றி
ஒரு நாளும் இருந்ததில்லை
உற்றார்கள் துணையோடு
சந்தோசத்தில் திளைத்திருந்தோம்
சங்கீதமாய் பாடி மகிழ்ந்தோம்
இத்தனையும் ஒரு நொடியில்
காணாமல் போனதிங்கு
அப்பாவின் தொழில் நஷ்டம்
அனைத்தையும் இழந்து நின்றோம்
ஒருவரையும் காணவில்லை
ஒருவார்த்தை பேசவில்லை
இத்தனை நாள் வந்த சொந்தம்
ஒருவருமே வருவதில்லை
மனித மனம் மிருகமென்று
அப்பொழுதே அறிந்து கொண்டேன்
சொந்தங்கள் அத்தனையும்
பகட்டானா வாழ்க்கைக்கு தான்
சொத்துக்கள் நிறைய இருந்தால்
சொந்தங்கள் தேடி வரும்
இல்லாமல் போனாலோ
மாயாமாய் ஓடிவிடும்
ஆடம்பரம் வந்த பின்னே
ஒவ்வொருவராய் வந்தார்கள்
பொய்யான உறவுகளை
வரவேற்க விருப்பமில்லை
அன்று வெருத்த என் மனது
இன்று வரை மாறவில்லை
உறவுகளைத் தேடவில்லை
என் உறவுகள் அத்தனையும்
உடன் இருக்கும் நட்புக்களே
அதை விட சிறந்த உறவு
உலகிலேயே எங்குமில்லை

ஆம் என் உடன் இருபவர்களோடு இன்று வரை தொடந்திருக்கிறேன் வாழ்வு பயணத்தை நட்புறவாக…………………………


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 01, 2013 9:40 pm

பணத்தை மட்டும் பார்க்கும்
சொந்தமெனும் சந்தையிலே
உறவுகளெல்லாம் மந்தைகளே.
உடன் வரும் நட்பு
பார்ப்பதில்லை காசு பணத்தை
ஏற்பதில்லை பகட்டு வாழ்க்கையை
நட்பிற்கு தெரிந்ததெல்லாம்
என் நண்பன் என்ற
ஒற்றை வார்த்தை மட்டுமே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 9:51 pm

பழம் இருக்கும் வரை தான் மரத்தில் பறவைகள் இருக்கும் அருள். உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு அனுபவக்கவிதையாக வந்தது நன்றி.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 10:52 pm

பல நடுத்தர குடும்பத்தினரின் நிலை இதுதான்..

வருத்தங்களுடன்.... உங்கள் கவிதைக்கு வாழ்த்துகளும்

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Wed Oct 02, 2013 5:24 pm

மிக்க நன்றி கரூர் கவியன்பன் .......

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Wed Oct 02, 2013 5:27 pm

மிக்க நன்றி
உங்கள் வரிகள் மிக அருமை M M செந்தில் Kumar

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 5:33 pm

arul123 wrote:மிக்க நன்றி
உங்கள் வரிகள் மிக அருமை M M செந்தில் Kumar
நன்றி. அனுபவித்து நீங்கள் எழுதிய கவிதையின் வரிகளைவிட என்னுடைய வரிகள் அத்தனை ஒன்றும் பெரிதல்ல அருள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 02, 2013 6:01 pm

சிறப்பான கவிதை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Oct 11, 2013 11:59 pm

நட்பு ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை...அனுபவ உணர்வு சொல்லும் வரிகள் நன்று...



உறவுகள் 224747944

உறவுகள் Rஉறவுகள் Aஉறவுகள் Emptyஉறவுகள் Rஉறவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 13, 2013 12:16 pm

ஆம் இதுதான் உலகம்
கவிதையும் கருத்தும் அருமை

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக