புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் சாம்பார் வைப்பதற்காக காய்கறியை எடுப்பதற்கு பிரிட்ஜை திறந்தால் அங்கேயிருக்கும் தக்காளி உங்களைப் பார்த்துவிட்டு தாவிக் குதித்து ஓடஆரம்பிக்கும். கத்தரிக்காய் ஜம்ப் பண்ணி ஓடிப்போய் டைனிங்டேபிள் அடியிலே ஒளிந்து கொள்ளும். முருங்கைக் காயைப் பிடித்து இழுத்தால் அது வராமல் முரண்டு பிடிக்கும். இதெல்லாம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் கூடியவிரைவில் இதுபோல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்த மரபணு மாற்றம் தான். மரபணு (DNA) குறித்து நமக்கு ஓரளவிற்குத் தெரிந்திருக்கும். ஆனால் அது என்ன மரபணு மாற்றம். ரொம்ப சிம்பிள். இப்ப ஒரு தவளையைப் பிடித்து அதன் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் செலுத்தி விட்டால் அது தான் மரபணு மாற்றம்.
அப்படி அந்த தவளையின் ஜீன் மூலம் உற்பத்தியாகும் தக்காளியை கீழேவிட்டால் அது குதித்து குதித்து ஓடஆரம்பிக்கும். இது கற்பனையல்ல. நிஜம்.தாவரவியலில் மெண்டல் சோதனை என ஒன்று இருக்கிறது. அதாவது அந்த சோதனையை செய்தவரின் பெயர் மெண்டல், அவர் மெண்டலா என்று நமக்குத் தெரியாது.அந்த ஆள் தான் முதலில் இந்த மரபணு சோதனையைச் செய்து வெற்றியடைந்தார். அதாவது பட்டாணிச் செடியில் குட்டை,நெட்டை ஆகிய ரகங்களை வைத்து அதன் மரபணுக்களை விதவிதமாகக் கலந்து பல புதிய வெளியீடுகளை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த மரபணு சோதனை பல உயிரினங்களில் பரிசோதிக்கப் பட்டது. குறிப்பாக பசுமாட்டில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல புதிய புதிய கலப்பிணங்கள் உருவாக்கப் பட்டன.
ஜெர்சி,சிந்து (நடிகை சிந்து அல்ல) என பல விதமான இனங்கள் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக நம்ம நாட்டு மாடு, பொழுதுக்கும் புல்லைத் தின்றுவிட்டு மிஞ்சி மிஞ்சிப்போனால் 4 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதை நம் குடியானவர் 8 லிட்டராக்குவது வேறு கதை. அதற்குப் பிறகு மரபணு மாற்றத்தோடு வந்த இந்த புதியமாடல் டெக்னாலஜி பசுக்கள் ஆவினுக்கு பால் ஊற்றும் டேங்கர் லாரியைப் போல மாறிவிட்டன.எத்தனை லிட்டருங்க? என்று கேட்டால் சும்மா 40 லிட்டர் தான் என சாதாரணமாகச் சொல்கிறார் விவசாயி. இத்தனைக்கும் இந்த மாடுகள் நாட்டு மாடுகளை விட குறைவாகத்தான் சாப்பிடுகின்றன. இது தான் மரபணு மாற்றத்தின் விளைவு. அதன் பலன் ஆரம்பத்தில் மிக நன்றாகத்தான் இருக்கும். பலன் மற்றதை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் விளைவுகள் நமக்கு கடைசிவரை தெரியவே தெரியாது. அன்றைக்கு இருந்த நோய்களை விட பல மடங்கு இன்றைக்கு நோய்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம். உணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைக்கு மருந்தே உணவு என ஆகிவிட்டது.
இது போன்ற ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்திவிதையை அமெரிக்கா கண்டிபிடித்து அதைச்சோதனை செய்வதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.விளம்பரம் செய்தால் போதும் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தைக் கூட சுத்தமான இளநீர் என குடிப்பார்கள் என்ற 23ம்புலிகேசியின் வாக்குப்படி என்ன கருமத்தையோ சொல்லி அந்தப் பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளிடம் தள்ளிவிட்டனர் அமெரிக்க ராசாக்கள்.. அவர்களும் அதை விதைத்து விட்டு பஞ்சி வெடிக்கும் .., பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான். மஹாராஷ்டிரா,ஆந்திரா என விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த நிலங்கள் வேறு பயிர் செய்வதற்கு ஏற்றாக இல்லாமல் விசமாக மாறியது.
அத்தோடு கொஞ்ச நாள் அடங்கிப்போயிருந்த அமெரிக்காவின் கொட்டம் இப்போது மீண்டும் அடுத்த சோதனைக்குத் தயாராகிவிட்டது. எத்தனை முறை ஏமாற்றினாலும் மறுபடியும் நம்புவார்கள் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை இந்தியாவிடம் வீண் போகவில்லை. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சோதிக்க முடிவெடுத்து களம் இறங்கிவிட்டது. மாண் சாண்டோ என்ற அமெரிக்க மாமாவின் டுபாகூர் கம்பெனி தயாரிப்பில் பி.டி (B.T) என பெயரிடப்பட்ட கத்தரி விதைகளை இந்தியாவிலே பரப்ப அனுமதி கொடுத்துவிட்டார் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே முல்லைப்பெரியாரு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் இந்த அதிபுத்திசாலி,இப்போது இந்தியாவிற்கே ஆப்பு வைக்கத் தயாராகிவிட்டார்.
இந்த கத்தரி விதைகளைப் பயிரிட்டால் அதைப் பூச்சி பிடிக்காதாம். காரணம் அந்த விதையில் செலுத்தப் பட்டுள்ள பாக்டீரியாக்கள் அதைத் தடுத்துவிடுமாம். அப்பறம் அந்த கத்தரி விதை பயிரிட்ட நிலத்தில் வேறு எதுவும் பயிரிட முடியாதாம். கத்தரி மட்டும் தான் பயிரிட முடியுமாம். அதுவும் அந்த நிறுவனத்தின் பி.டி விதைகள் மட்டும் தானாம். நாட்கள் செல்லச் செல்ல அந்தச் செடிகளைப் பூச்சிப் பிடிக்க ஆரம்பிக்குமாம்.
ஆனால் அதற்கான மருந்தையும்அவர்களே தந்துவிடுவார்களாம்.பின்னர் அவர்கள் வைத்தது தான் விலையாம். நாட்கள்போகப்போக தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்வரும் போது இன்றைய கத்தரிக்காய் விலை நிலவரம் என்ற புதிய பகுதியும் வரவாய்ப்பிருக்கிறாம். ஆக இதுதான் நவீன விக்கிரமாதித்தனின் நவீன காலனி ஆதிக்கம்.வெறும் 3 மாதங்கள் மட்டுமே பரிசோதிக்கப் பட்ட இந்தக் கத்தரிக்காய்களை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் விளைவுகள் நம் மரபணுவையும் மாற்றி புற்றுநோய், காசநோய், ஈரல் பாதிப்புகள்,கிட்னிகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பலவிதமான வியாதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும் என நம்மூர் இயற்கை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இந்த கத்தரிக்காய்களை அறவே தடைவிதித்து விட்டனர்.ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
நேற்று முன்தினம் உழவர் பேரியக்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கத்தரிக்காய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன. கேரளாவில் இந்தக் கத்தரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாள்வார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படியே மரபணு மாற்றம், விஞ்ஞான ஏற்றம் என விதைகளின் வீரியம் அதிகமாக அதனால் பூச்சிகளின் வீரியம் அதிகமாக அதனால் மருந்துகளின் வீரியமும் அதிகமாகி இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.
THANKS::TAMILMANAM
அப்படி அந்த தவளையின் ஜீன் மூலம் உற்பத்தியாகும் தக்காளியை கீழேவிட்டால் அது குதித்து குதித்து ஓடஆரம்பிக்கும். இது கற்பனையல்ல. நிஜம்.தாவரவியலில் மெண்டல் சோதனை என ஒன்று இருக்கிறது. அதாவது அந்த சோதனையை செய்தவரின் பெயர் மெண்டல், அவர் மெண்டலா என்று நமக்குத் தெரியாது.அந்த ஆள் தான் முதலில் இந்த மரபணு சோதனையைச் செய்து வெற்றியடைந்தார். அதாவது பட்டாணிச் செடியில் குட்டை,நெட்டை ஆகிய ரகங்களை வைத்து அதன் மரபணுக்களை விதவிதமாகக் கலந்து பல புதிய வெளியீடுகளை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த மரபணு சோதனை பல உயிரினங்களில் பரிசோதிக்கப் பட்டது. குறிப்பாக பசுமாட்டில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல புதிய புதிய கலப்பிணங்கள் உருவாக்கப் பட்டன.
ஜெர்சி,சிந்து (நடிகை சிந்து அல்ல) என பல விதமான இனங்கள் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக நம்ம நாட்டு மாடு, பொழுதுக்கும் புல்லைத் தின்றுவிட்டு மிஞ்சி மிஞ்சிப்போனால் 4 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதை நம் குடியானவர் 8 லிட்டராக்குவது வேறு கதை. அதற்குப் பிறகு மரபணு மாற்றத்தோடு வந்த இந்த புதியமாடல் டெக்னாலஜி பசுக்கள் ஆவினுக்கு பால் ஊற்றும் டேங்கர் லாரியைப் போல மாறிவிட்டன.எத்தனை லிட்டருங்க? என்று கேட்டால் சும்மா 40 லிட்டர் தான் என சாதாரணமாகச் சொல்கிறார் விவசாயி. இத்தனைக்கும் இந்த மாடுகள் நாட்டு மாடுகளை விட குறைவாகத்தான் சாப்பிடுகின்றன. இது தான் மரபணு மாற்றத்தின் விளைவு. அதன் பலன் ஆரம்பத்தில் மிக நன்றாகத்தான் இருக்கும். பலன் மற்றதை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் விளைவுகள் நமக்கு கடைசிவரை தெரியவே தெரியாது. அன்றைக்கு இருந்த நோய்களை விட பல மடங்கு இன்றைக்கு நோய்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம். உணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைக்கு மருந்தே உணவு என ஆகிவிட்டது.
இது போன்ற ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்திவிதையை அமெரிக்கா கண்டிபிடித்து அதைச்சோதனை செய்வதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.விளம்பரம் செய்தால் போதும் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தைக் கூட சுத்தமான இளநீர் என குடிப்பார்கள் என்ற 23ம்புலிகேசியின் வாக்குப்படி என்ன கருமத்தையோ சொல்லி அந்தப் பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளிடம் தள்ளிவிட்டனர் அமெரிக்க ராசாக்கள்.. அவர்களும் அதை விதைத்து விட்டு பஞ்சி வெடிக்கும் .., பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான். மஹாராஷ்டிரா,ஆந்திரா என விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த நிலங்கள் வேறு பயிர் செய்வதற்கு ஏற்றாக இல்லாமல் விசமாக மாறியது.
அத்தோடு கொஞ்ச நாள் அடங்கிப்போயிருந்த அமெரிக்காவின் கொட்டம் இப்போது மீண்டும் அடுத்த சோதனைக்குத் தயாராகிவிட்டது. எத்தனை முறை ஏமாற்றினாலும் மறுபடியும் நம்புவார்கள் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை இந்தியாவிடம் வீண் போகவில்லை. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சோதிக்க முடிவெடுத்து களம் இறங்கிவிட்டது. மாண் சாண்டோ என்ற அமெரிக்க மாமாவின் டுபாகூர் கம்பெனி தயாரிப்பில் பி.டி (B.T) என பெயரிடப்பட்ட கத்தரி விதைகளை இந்தியாவிலே பரப்ப அனுமதி கொடுத்துவிட்டார் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே முல்லைப்பெரியாரு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் இந்த அதிபுத்திசாலி,இப்போது இந்தியாவிற்கே ஆப்பு வைக்கத் தயாராகிவிட்டார்.
இந்த கத்தரி விதைகளைப் பயிரிட்டால் அதைப் பூச்சி பிடிக்காதாம். காரணம் அந்த விதையில் செலுத்தப் பட்டுள்ள பாக்டீரியாக்கள் அதைத் தடுத்துவிடுமாம். அப்பறம் அந்த கத்தரி விதை பயிரிட்ட நிலத்தில் வேறு எதுவும் பயிரிட முடியாதாம். கத்தரி மட்டும் தான் பயிரிட முடியுமாம். அதுவும் அந்த நிறுவனத்தின் பி.டி விதைகள் மட்டும் தானாம். நாட்கள் செல்லச் செல்ல அந்தச் செடிகளைப் பூச்சிப் பிடிக்க ஆரம்பிக்குமாம்.
ஆனால் அதற்கான மருந்தையும்அவர்களே தந்துவிடுவார்களாம்.பின்னர் அவர்கள் வைத்தது தான் விலையாம். நாட்கள்போகப்போக தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்வரும் போது இன்றைய கத்தரிக்காய் விலை நிலவரம் என்ற புதிய பகுதியும் வரவாய்ப்பிருக்கிறாம். ஆக இதுதான் நவீன விக்கிரமாதித்தனின் நவீன காலனி ஆதிக்கம்.வெறும் 3 மாதங்கள் மட்டுமே பரிசோதிக்கப் பட்ட இந்தக் கத்தரிக்காய்களை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் விளைவுகள் நம் மரபணுவையும் மாற்றி புற்றுநோய், காசநோய், ஈரல் பாதிப்புகள்,கிட்னிகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பலவிதமான வியாதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும் என நம்மூர் இயற்கை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இந்த கத்தரிக்காய்களை அறவே தடைவிதித்து விட்டனர்.ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
நேற்று முன்தினம் உழவர் பேரியக்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கத்தரிக்காய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன. கேரளாவில் இந்தக் கத்தரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாள்வார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படியே மரபணு மாற்றம், விஞ்ஞான ஏற்றம் என விதைகளின் வீரியம் அதிகமாக அதனால் பூச்சிகளின் வீரியம் அதிகமாக அதனால் மருந்துகளின் வீரியமும் அதிகமாகி இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.
THANKS::TAMILMANAM
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
அருமையான செய்திகள்
நகைச்சுவையுடன்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே சிறந்தது
நகைச்சுவையுடன்
பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான்
இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே சிறந்தது
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|