புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
44 Posts - 43%
heezulia
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
3 Posts - 3%
prajai
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 30, 2013 5:01 pm

புதுடில்லி : போபால், திருச்சியைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியிலும், காங்கிரசுக்கு எதிரான, நரேந்திர மோடியின் ஆவேச தாக்குதல் தொடர்ந்தது. நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில்,""அமெரிக்க அதிபர் ஒபாமா முன், இந்தியாவை, "ஏழை நாடு' என, வர்ணிக்கும் பிரதமரால், நமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர் சக்தியை உடைய இந்தியாவை, இப்படி அவமதிக்கும் பிரதமர், நமக்கு தேவையா,'' என, அவர் கேள்வி எழுப்பினார்.

குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அரியானா, ராஜஸ்தான், ம.பி., ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில், அவர் பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் வந்திருந்து, எழுச்சியை ஏற்படுத்தினர். இந்த கூட்டங்களில், காங்., தலைமையிலான மத்திய அரசை, அவர், கடுமையாக தாக்கி பேசினார். இந்நிலையில், தலைநகர் டில்லியில்,நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்டார். டில்லியின் ரோகிணி பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு, லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். டில்லியில், சட்டசபை தேர்தலும் நடக்கப் போவதால், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமின்றி, முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்., ஆட்சிக்கு எதிரான பிரசாரத்தையும், நரேந்திர மோடி, நேற்று துவக்கினார்.

அவர் பேசியதாவது:பிரதமர் பதவி, மிகவும் உயர்வானது; பல பெருமைகளையுடையது. ஆனால், காங்., துணைத் தலைவர், ராகுல், அந்த பதவியை அவமதித்து விட்டார். அவசர சட்டம் தொடர்பாக, பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, கடுமையாக விமர்சித்ததன் மூலம், பிரதமரை, அவர் அவமதித்து விட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரின் சொந்த கட்சியினரே அவமதிக்கின்றனர். மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கத்துக்குள், அரசாங்கம் நடக்கும் கொடுமை, இங்கு தான் நடக்கிறது. டில்லியில், பல ஆட்சிகள் நடக்கின்றன. அம்மாவின் ஆட்சி, மகனின் ஆட்சியைத் தொடர்ந்து, மருமகனின் ஆட்சியும் நடக்கிறது.ஐ.மு., கூட்டணி ஆட்சி, ஒரு சர்தார் தலைமையில் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதன் செயல்பாடுகள், ரொம்பவும் சாதாரணமானதாக இருக்கின்றன. அரசியல் சட்டப்படி நடக்கும் ஆட்சி, மத்தியில் அமைய வேண்டுமா அல்லது இளவரசர் விருப்பப்படி செயல்படும் அரசு அமைய வேண்டுமா என்பதை, மக்கள் முடிவு செய்ய வேண்டும். பலவீனமான அரசு, மத்தியில் அமைந்துள்ளதால், அரசு நி“ர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. காங்., தலைமையிலான மத்திய அரசு, "காந்தி பக்தி'யில் மூழ்கிவிட்டது. ஆம், காந்தி படம் போட்ட,1,000, 500 ரூபாய் நோட்டுகளை, காங்., கட்சியினர், ஊழல் செய்து, டன் கணக்கில் அடுக்கி வைத்துள்ளனர்.

நம் நாட்டில், 120 கோடி மக்கள் வசிக்கின்றனர்.இவர்களில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட, எதையும் சாதிக்கும் திறமையுடைய இளைஞர்கள். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நடந்த சந்திப்பின்போது, இந்தியாவை "ஏழை நாடு' என, பிரதமர் முன்னிலைப்படுத்தி, நாட்டின் பெருமையை சீர்குலைத்துள்ளார்; ஏன் இப்படி பிச்சை கேட்க வேண்டும்?இப்படிப்பட்ட பிரதமர், பாக்., பிரதமரை சந்திக்கும்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, அவரிடம் எப்படி, தைரியமாக தெரிவிப்பார். பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், நம் பிரதமரை, "கிராமத்து பெண்' என, கூறியுள்ளார்.அதுவும், இந்திய பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, இப்படி விமர்சித்துள்ளார். நம் நாட்டின் பிரதமரை, இப்படி விமர்சிக்கும் தைரியம், நவாஸ் ஷெரீப்புக்கு எப்படி வந்தது?

எங்களுக்குள், கருத்து வேறுபாடுகள், அரசியல் இருக்கலாம். ஆனால், நம் பிரதமரை விமர்சிப்பதை, ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நான்,ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எப்போதும், என்னை ஆட்சியாளனாக நினைத்தது இல்லை; இனியும் நினைக்க மாட்டேன். இப்போதும் சரி; எதிர்காலத்திலும் சரி; நான், மக்களின் சேவகன். நாட்டில், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசை, அடுத்த தேர்தலில் தூக்கி ஏறிய வேண்டும். பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய, ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

* நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்துக்காக, டில்லி பா.ஜ.,வினர், 80 அடி அகலம், 40 அடி நீளம் உடைய, பிரமாண்ட மேடையை அமைத்து இருந்தனர்.
* பொதுக் கூட்டம் நடந்த பகுதியிலும், டில்லி நகரின் முக்கிய பகுதிகளிலும், பிரமாண்ட, "டிவி' திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
* இந்த கூட்டத்துக்கு, ஐந்து லட்சம் பேர் வந்திருந்ததாக,பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
* பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி, டில்லி மாநில பா.ஜ., தலைவர் விஜய் கோயல் உள்ளி“ட்டோர், இந்த கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
* டில்லி முழுவதும், 3,000க்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தவறான தகவல் தருகிறார் மோடி-காங்கிரஸ் ஆவேசம்:காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, ரஷீத் ஆல்வி கூறியதாவது:பிரதமரையும், அவருக்குள்ள அதிகாரத்தையும், ராகுல், குறைத்து மதிப்பிட்டதாகவும், அவமதித்து விட்டதாகவும், நரேந்திர மோடி பேசியுள்ளார். இதன் மூலம், நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களைக் கூறி, பிரச்னையை திசை திருப்புகிறார். அவசர சட்டம் தொடர்பாக, ராகுல், தன் விருப்பத்தை தான் கூறினார். சட்டத்தை வாபஸ் பெறும்படி கூட, அவர் கூறவில்லை. இதை, மோடி, வேறு விதமாக திரித்து பேசுகிறார். குஜராத் மாநிலத்தில், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான மக்கள், சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல், பிரதமர் பதவியை அடைவதற்காக, ஒவ்வொரு ஊராகச் சென்று, பேசி வருகிறார். இவ்வாறு, ரஷீத் ஆல்வி கூறினார்.

தினமலர்



ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 5:06 pm

ஒரு பிரதமர்   பதவிக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதை நாம் மோடி மூலம்
தெரிந்துகொள்ளலாம்.


வாஜ்பாயின் " இந்தியா ஒளிர்கிறது " என்ற கனவு  செயல்படபோகும் காலம்
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 5:10 pm

பாலாஜி wrote:ஒரு பிரதமர்   பதவிக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதை நாம் மோடி மூலம்
தெரிந்துகொள்ளலாம்.


வாஜ்பாயின் " இந்தியா ஒளிர்கிறது " என்ற கனவு  செயல்படபோகும் காலம்
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி 3838410834 ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி 3838410834

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 8:47 pm

ஒரு பிரதமருக்கு வேண்டிய மிடுக்கு/திமிர்/வீரம்/திறமை/அறிவு இவரிடம் நிறைய இருக்கிறது.

ஆனால் மண்ணு மோகருக்கு இதில் எதும் கொஞ்சம் கூட இருப்பாதா தெரியல சோகம்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Sep 30, 2013 9:37 pm

எல்லாவற்றிற்கும் வருத்தபடும் பிரதமர்
இந்தியா ஏழை நாடுன்னு ஒபாமாவிடம் சொல்லி வருத்தபட்டிருபார்
விடுங்கப்பா
வருத்தபடாத வாலிபர்கள் மோடி பக்கம் இருக்கராங்க
எல்லாம் சரியாகிவிடும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக