புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
Page 12 of 14 •
Page 12 of 14 • 1 ... 7 ... 11, 12, 13, 14
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உங்களின் கூற்றும் சரி தான் அய்யா..T.N.Balasubramanian wrote:நன்றி, அசுரன் !அசுரன் wrote:இதுவே இறுதியான பதில் அல்ல ஐயா:T.N.Balasubramanian wrote:நமக்கு கிடைக்கும் AC மின்சக்தி அழுத்தம் 220 வோல்ட்ஸ், 440 வோல்ட்ஸ் , 11 KV ,22 KV ,220KV 440KV என்று , ஏன் 11 இன் பெருக்கு தொகையில்லேயே கிடைக்கிறது?
ரமணியன்..நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் இறுதி பயன்பாடு 220 வோல்ட் ஆகும்., மின் வழங்கல் பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு மின்மாற்றியின் விகிதம் இப்படி 11ன் பெருக்கமாக மேல் / கீழ் அமைய பெற்றிருக்கும். மின் உற்பத்தியில் தொடங்கி பின் படிப்படியாக குறைந்து மின் வினியோகம் என அனைத்து நிலைகளும் மின் மாற்றிகள் வழியாகவே பகிரப்படுகின்றது. இது ஒரு பகிர்வு நடைமுறைகளுக்காக வைத்திருக்கும் ஒரு வழிமுறையாகும். இதுதான் 11ன் பெருக்கம் காரணியாக விளங்க காரணம்.required supply at the end use is 220 volts for single phase, which has this important factor 11, now any transformer ratio for step up/down this factor will be there as a part. therefore during power generation, power step up for transmission, then step down for distribution, all this will be achieved through transformers, and as per design of transformer input output ratio is important for winding design and fabrication. Therefore this 11 factor will significantly present for the operation stages.
இதையும் தவிர வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அந்த காலத்தில் வீடுகளில் DC சப்ளை தான். 200V DC சீராகவே கிடைத்து வந்தது. அப்படி என்றால் இறுதி பயன்பாடு 220 AC தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. 200 V AC இருக்கலாமே.
ரமணியன்.
மின் மாற்றி இதற்கு காரணம் அல்ல. உதாரணத்துக்கு 33KV ஐ 11 வகுத்தால் 3KV அதை 11 வகுத்தால் 272 V வரும். நடைமுறையில் இப்படி இல்லை..மின் மாற்றிகளை எந்த ஒரு விகிதத்துக்கும் டிசைன் செய்யலாம். நடைமுறையில் ஒரு முழு எண்ணாகவே டிசைன் செய்யப்படுகிறது. ஆனால் இது எப்போதும் 11 ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் AC மின்சாரத்தின் sin wave உயர்ந்த நிலையும், சராசரி நிலைக்கும் உள்ள வேறுபாடு form factor 1.11 காரணம் என்றும் நினைக்கின்றனர். ஆனால் இதுவும் சரியான விடையில்லை. இவை சரியென்றால் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் விநியோகம் செய்யும் AC மின்சாரத்தின் நிலைகள் இதே நிலையில் (x 11 ) இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. மற்ற நாடுகளில் விநியோகிக்கும் AC வோல்டேஜ் இங்கே பார்க்கவும்.[You must be registered and logged in to see this link.]
நாங்கள் டிசைன் செய்யும் offshore platform களில் 400 v , 200 v AC பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
எடிசன் காலத்தில் மின்சாரம் தயார் செய்கையில் சுலபமாக இருக்க 100 V தயார் செய்தனர். இது பெரிய அளவில் உற்பத்தி செய்யும் பொழுது மின்சாரம் கடத்தும் வழியில் wastage ஆகும் மின்சாரத்தை ஈடு செய்ய 10% இழப்பு இருக்குமென்று ஒரு குத்து மதிப்பாக கணிக்கப்பட்டு 110 V தயார் செய்யப்பட்டது. பின்னாளில் இதை இரண்டு மடங்காக்கி 220 V தயார் செய்யப்பட்டது. இது பெரிய அளவில் செய்யும் பொழுது 11 KV தான் முதல் முதலில் வடிவமைக்கப்பட்டது. பின்னாளில் இது மும்மடங்காக்கி 33 KV உயர் அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. பல காலங்களுக்கு இதுவே மின் விநியோக கருவிகளை டிசைன் செய்ய அடிப்படையாக கருதப்பட்டது. இந்தியாவில் இதை இன்றும் பின் பற்றுகிறார்கள். ஆகையால் தான் 11 KV, 22 KV, 33 KV என்றுள்ளது.
பல துறைகளில் உள்ள டிசைன் கணக்கீடுகளில் இது போன்ற contingency factor 10 %, 20 % என்ற முழு எண்களாகவே பயன்படுத்தப்படுகிறது. இன்று நடத்தும் கருத்துக் கணிப்பும் 100 நபர், 1000 நபர் என்ற கணிக்கில் எடுக்கப்பட்டு பின்பு பெரிய அளவில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இது கணித நடைமுறை சௌகரியத்துக்கு ஏற்பாடு செய்தது தான்..
இப்பதிலை எழுத உதவி செய்த விக்கிபீடியா, yahoo answer தளத்துக்கும் மிக்க நன்றி..
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான விளக்கம் சதாசிவம் சார். விரிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.
சரி ஒரு நல்ல கேள்வியா நீயே கேளுப்பா?raghuramanp wrote: படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா. wrote:
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Instant coffee powder தயாரிக்கும் முறை எப்படி?
ரமணியன்
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன! Buffing பண்ணமுடியுமா?
ரமணியன்
ரமணியன்
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
பஞ்சு துணியில் வினீகர் ஊற்றி துடைத்து விட்டு ,பின்னர் தின்னரால் துடைத்து நீரால் கழுவி பாருங்கள் ,T.N.Balasubramanian wrote:German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன! Buffing பண்ணமுடியுமா?
ரமணியன்
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
இரண்டு வழிகளில் தயாரிக்கிறார்கள் ஐயா,T.N.Balasubramanian wrote:Instant coffee powder தயாரிக்கும் முறை எப்படி?
ரமணியன்
1.freeze-drying
2.spray-drying
freeze drying :
இந்த முறையில் காபியானது நீரில் கலந்து -40 செல்சியஸ் ல் வைக்கப்படுகிறது .ஆவியாக பிரிந்து மிச்சம் இருக்கும் நீர் காபி யுடன் கலந்து ஐஸ் துண்டுகளாக கிடைக்கும் .இதனை sublimation (a natural process similar to evaporation ) என்கிற முறையில் ஐஸ் லிருந்து காபி மீண்டும் பிரிக்கப்படுகிறது
spray drying
இந்த முறையில் அதே போன்று கிடைக்கும் ஐஸ் ம் காபி யும் கலந்த கலவை .வெப்ப கலன்களில்(hot -air chamber ) spray செய்யபடுகிறது ,அதிக வெப்ப நிலையில் நீர் ஆவியாகி காபி மட்டும் அடிப்பகுதியில் சேருகிறது ,இந்த அதிக வெப்பம் காபியை எண்ணெய் பதத்துக்கு கொண்டுவருகிறது ,அதிலிருந்து பவுடர் ஆக மாற்றுகிறார்கள்
இதை கண்டுபிடித்தவர் George C.Washington .1906 ஆம் ஆண்டு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
செய்திக்கு மிக்க நன்றி, ராஜ் அருண்.ராஜ்அருண் wrote:இரண்டு வழிகளில் தயாரிக்கிறார்கள் ஐயா,T.N.Balasubramanian wrote:Instant coffee powder தயாரிக்கும் முறை எப்படி?
ரமணியன்
1.freeze-drying
2.spray-drying
freeze drying :
இந்த முறையில் காபியானது நீரில் கலந்து -40 செல்சியஸ் ல் வைக்கப்படுகிறது .ஆவியாக பிரிந்து மிச்சம் இருக்கும் நீர் காபி யுடன் கலந்து ஐஸ் துண்டுகளாக கிடைக்கும் .இதனை sublimation (a natural process similar to evaporation ) என்கிற முறையில் ஐஸ் லிருந்து காபி மீண்டும் பிரிக்கப்படுகிறது
spray drying
இந்த முறையில் அதே போன்று கிடைக்கும் ஐஸ் ம் காபி யும் கலந்த கலவை .வெப்ப கலன்களில்(hot -air chamber ) spray செய்யபடுகிறது ,அதிக வெப்ப நிலையில் நீர் ஆவியாகி காபி மட்டும் அடிப்பகுதியில் சேருகிறது ,இந்த அதிக வெப்பம் காபியை எண்ணெய் பதத்துக்கு கொண்டுவருகிறது ,அதிலிருந்து பவுடர் ஆக மாற்றுகிறார்கள்
இதை கண்டுபிடித்தவர் George C.Washington .1906 ஆம் ஆண்டு
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி, ராஜ் அருண்!ராஜ்அருண் wrote:பஞ்சு துணியில் வினீகர் ஊற்றி துடைத்து விட்டு ,பின்னர் தின்னரால் துடைத்து நீரால் கழுவி பாருங்கள் ,T.N.Balasubramanian wrote:German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன! Buffing பண்ணமுடியுமா?
ரமணியன்
வினிகர் முலம் துடைத்து பார்த்து விட்டேன். பயனில்லை. வினிகர் /தின்னர் முயற்சிகிறேன்.
ரமணியன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதற்கு மெஷின் பாலீஷ் தான் சரியாக இருக்கும். சூளையில் இதற்கான வேலையை செய்கிறார்கள். சரியாக சொல்லவேன்டுமென்றால் சாமிபிள்ளை தெருவுக்கு எதிரில் உள்ள இடத்தில் விசாரியுங்கள்.T.N.Balasubramanian wrote:நன்றி, ராஜ் அருண்!ராஜ்அருண் wrote:பஞ்சு துணியில் வினீகர் ஊற்றி துடைத்து விட்டு ,பின்னர் தின்னரால் துடைத்து நீரால் கழுவி பாருங்கள் ,T.N.Balasubramanian wrote:German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன! Buffing பண்ணமுடியுமா?
ரமணியன்
வினிகர் முலம் துடைத்து பார்த்து விட்டேன். பயனில்லை. வினிகர் /தின்னர் முயற்சிகிறேன்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அசுரன்அசுரன் wrote:இதற்கு மெஷின் பாலீஷ் தான் சரியாக இருக்கும். சூளையில் இதற்கான வேலையை செய்கிறார்கள். சரியாக சொல்லவேன்டுமென்றால் சாமிபிள்ளை தெருவுக்கு எதிரில் உள்ள இடத்தில் விசாரியுங்கள்.T.N.Balasubramanian wrote:நன்றி, ராஜ் அருண்!ராஜ்அருண் wrote:பஞ்சு துணியில் வினீகர் ஊற்றி துடைத்து விட்டு ,பின்னர் தின்னரால் துடைத்து நீரால் கழுவி பாருங்கள் ,T.N.Balasubramanian wrote:German silver பாத்திரங்களை பாலிஷ் செய்வது எப்படி ? பரிசாக வந்த ஆர்ட் தட்டில் சிறு சிறு கரும்புள்ளிகள் தெரிகின்றன! Buffing பண்ணமுடியுமா?
ரமணியன்
வினிகர் முலம் துடைத்து பார்த்து விட்டேன். பயனில்லை. வினிகர் /தின்னர் முயற்சிகிறேன்.
ரமணியன்
- Sponsored content
Page 12 of 14 • 1 ... 7 ... 11, 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 14
|
|