புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்


   
   

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?


டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 07, 2013 3:21 pm

இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் எந்த  நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் சாத்தியம் ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 3:34 pm




லண்டன், அக்.4-

உலக நாடுகளில் இங்கிலாந்து நாட்டுக் குடிமக்களே விசா அனுமதி இல்லாமல் 173 நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு இணையாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டு மக்களும் இத்தகைய பயண வாய்ப்பினைப் பெறுகின்றனர். இந்தத் தகவல்கள் ஹென்லி மற்றும் பங்குதாரர்கள் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள விசா கட்டுப்பாடு அட்டவணையில் வெளிவந்துள்ளன.

இந்த கணிப்பின்படி குறிப்பிடப்பட்டுள்ள முதல் பத்து நாடுகளில் ஒன்பதில் ஐரோப்பிய யூனியன் நாடுகளே இடம் பெறுகின்றன. இந்த அட்டவணையின் பத்தாவது இடத்தை அமெரிக்கா பெறுகின்றது. இதில், இந்தியா 52 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது உடனடி விசா பெறக்கூடிய வகையிலோ செல்லக்கூடிய அனுமதி பெற்றிருப்பதன் மூலம் 74 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அட்டவணையின் கடைசி இடத்தில் இருப்பது ஆப்கானிஸ்தான் நாடாகும். 28 நாடுகளே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்த வசதிகளை அளித்துள்ளன. ஈராக் 31 நாடுகளின் அனுமதியைப் பெற்றிருப்பதன் மூலம் கடைசியில் இரண்டாவது இடத்தையும், பாகிஸ்தானும், சோமாலியாவும் 32 நாடுகளுக்கு இவ்வாறு செல்ல முடியும் என்பதால் கடைசி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அளித்துள்ள பாஸ்போர்ட் தகவல்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 52 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த உடனடி விசா சேவையைப் பெறலாம். இதில் 28 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இலவச அனுமதி அளிக்கின்றன. எனினும், இந்த அனுமதி தொழில்நுட்ப எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் முடிவின்படியே செயல்படுத்தப்படும். சுற்றுலா தவிர வேறு செயல்பாடுகளுக்காக அங்கு செல்லும் நபர்களுக்கு விசா அல்லது வேலை அனுமதி பெறுவது கட்டாயமாகின்றது.

நேப்பாள் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியக் குடிமக்களுக்கு வேலை, சுற்றுலா போன்ற அனைத்திற்கும் இலவச அனுமதி அளிக்கின்றன. அதுபோல், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குடியிருக்கும் நாடுகளும் சிலசமயம் இத்தகைய விசா விதி முறைகளை நிர்ணயம் செய்கின்றன என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
----
[You must be registered and logged in to see this link.]



KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Oct 07, 2013 6:18 pm

அனைவருக்கும் :வணக்கம்: 
மின் விசிறி எவ்வாறு சுற்றுகிறது?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 07, 2013 10:02 pm

அசுரன் wrote:இந்த கேள்வியை நான் ஏற்கெனவே கேட்டது தான். ஆனால் சரியான பதில் வரவில்லை என்றே நினைக்கிறேன்.

கேள்வி : மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் நுகர்வோருக்கு விநியோகிக்கும் வரை எப்படி சேமித்து வைக்கப்படுகிறது. அல்லது உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக மின்மாற்றிகள் வழியாக வந்து நமது இல்லங்களை அடைகிறதா?
உற்பத்தி ஆகும் மின்சாரம் சேமிக்க முடியாது. தேவைக்கு தகுந்தபடி மின் உற்பத்தி அதிகரிக்க /குறைக்க வேண்டி வரும். உற்பத்தி ஆகும் மின்சாரம் உபயோகப்படுத்தா நிலையில் வீணாகும்.
பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் மின் வாரியதிலும் "Load centre " என்று ஒரு முக்கியமான அலுவலகம் உண்டு. ஒவ்வொரு பகுதியின் தேவை அதற்கு தெரியவரும்.
அதற்கு தகுந்த மாதிரி மின்சாரம் அங்கே அனுப்பப்படும். எந்த நிலயதில் இருந்து மின்சாரத்தை அந்த பகுதிக்கு அனுப்பினால் ,இழப்புகள் குறையுமோ ( Transmission loss , iron loss போன்ற இழப்புகள்) அந்த மின்னிலயதில் இருந்து மின்சாரம் அனுப்பப்படும்.
நீர் நிலை மின்சாரம், அனல் மின்சாரம் தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்த/ குறைக்க அனுப்பப்படும் inputs மாறுபடும். switch போட்டவுடன் கிடைக்கும் மின்சாரம் , தயாரிக்க
திட்டமிடுதல்,சம்பந்தப்பட்ட கருவிகள் தயாரித்தல்,அவைகளை நிர்மாணிப்பது, மின்சாரம் உண்டாக்குவது , அதை தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்புவது முதலிய வேலைகள் திருப்திகரமாக செய்து முடிக்க 5/6 ஆண்டுகள் ஆகும்

ரமணியன்.

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Oct 07, 2013 11:08 pm

படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Oct 07, 2013 11:48 pm

அசுரன் wrote:தண்ணீருக்கு அடியில் நீரில் ஆக்சிஜன் இருந்தும் நம்மால் ஏன் சுவாசிக்க முடியவில்லை??
நுரையீரல் நீரிலிருக்கும் ஆக்சிஜென் ஐ பிரித்தெடுக்கும் திறன் இல்லாததே காரணம்.நாம் நினைப்பது போல் தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜென் இருப்பதில்லை ,ஏனென்றால் 2 ஹைட்ரஜென் அணுக்கள் +1 ஆக்சிஜென் அணு இணையும் போது நீராக மாறிவிடும் H2O . இங்கு ஆக்சிஜென் தன் வடிவத்தை மாற்றிகொள்கிறது.இணைவுக்கு உட்படாத ஆக்சிஜென் மூலக்கூறுகள் நீரில் கரைந்து காணபடுகிறது. இந்த குறைந்த அளவு ஆக்சிஜென் மீன்கள் செவுள்கள் மூலம் எடுத்துகொள்கிறது.நமது நுரையீரலுக்கு அந்த தன்மை இல்லை .

நம் நுரையீரல் ப்ளுரோகார்பன் ல் கரைந்திருக்கும் ஆக்சிஜென் ஐ எடுத்துகொள்ளும் தன்மை கொண்டது .இதை தான் குற்றவாளிகளிடம் உண்மையை தெரிந்து கொள்ள பயன் படுத்துகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 07, 2013 11:53 pm

ராஜ்அருண் wrote: நுரையீரல் நீரிலிருக்கும் ஆக்சிஜென் ஐ பிரித்தெடுக்கும் திறன் இல்லாததே காரணம்.நாம் நினைப்பது போல் தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜென் இருப்பதில்லை ,ஏனென்றால் 2 ஹைட்ரஜென் அணுக்கள் +1 ஆக்சிஜென் அணு இணையும் போது நீராக மாறிவிடும் H2O . இங்கு ஆக்சிஜென் தன் வடிவத்தை மாற்றிகொள்கிறது.இணைவுக்கு உட்படாத ஆக்சிஜென் மூலக்கூறுகள் நீரில் கரைந்து காணபடுகிறது.  இந்த  குறைந்த அளவு ஆக்சிஜென் மீன்கள் செவுள்கள் மூலம் எடுத்துகொள்கிறது.நமது நுரையீரலுக்கு அந்த தன்மை இல்லை .

நம் நுரையீரல் ப்ளுரோகார்பன் ல் கரைந்திருக்கும் ஆக்சிஜென் ஐ எடுத்துகொள்ளும் தன்மை கொண்டது .இதை தான்  குற்றவாளிகளிடம் உண்மையை தெரிந்து கொள்ள பயன் படுத்துகிறார்கள்
நான் சொன்னத நம்பல அசுரன் - இந்த மாதிரி ஜாக்ரபி, இஸ்த்திரி எல்லாம் சொன்னா சரிதான்னு சொல்லிடுவாறு பாருங்க புன்னகை




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 08, 2013 5:26 pm

அசுரன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:
சரியோ தவறோ! தேவையானவர்களுக்கு சரி என்றும் தேவையில்லை என நினைப்பவர்களுக்கு தவறென்றும் படுகிறது.

உண்மையில் சூழ்நிலையே இதை தீர்மானிக்கிறது.
காதலிப்பது சரியோ தவறோ
காதலிச்சா சரியா காதலிங்க
குழப்புறீங்க அநியாயம் 
அசுரன் அண்ணா இந்தத்திரியில் அறிவியல் சார்ந்த கேள்விகளை மட்டும் அனுமதிக்கலாமே மற்ற கேள்விகளுக்கு இன்னொரு திரி துவங்களாமே ?நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது பற்றி ?
அப்படியே செய்யலாம் பாண்டியன்.

மற்ற நண்பர்களின் கருத்துகளையும் கேட்கலாம்.
எனக்கும் இது சரியென்றுபடுகிறது.. அறிவியல், பொது அறிவு குறித்த கேள்விகள் மட்டும் இங்கே விவாதிக்கலாம்..



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 08, 2013 5:32 pm

raghuramanp wrote:படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.
நண்பரே இங்குள்ள பல கேள்விகள் விட்டதை பிடிப்பதற்காகவோ, தெரியாததை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கப்படுகிறது... இது போன்ற பின்னூட்டங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பதிவுகளைத் தாருங்கள்...

மேசை மின்விசிறியும்,, சீலிங் விசிறியும் ஒரே திசையில் சுற்றுவதில்லை..அறிவியல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது..அதைத் தேடித் தெரிந்து கொள்ளவே இத்திரி...




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 08, 2013 5:44 pm

சதாசிவம் wrote:
raghuramanp wrote:படிக்கர காலத்துல தூங்கிட்டு இப்பவந்து காத்தாடி எப்படி சுத்துது மின் விசிறி எப்படி சுத்துதுன்னு ! ஏதாவது நல்ல கேள்வியா கேளுப்பா.
நண்பரே இங்குள்ள பல கேள்விகள் விட்டதை பிடிப்பதற்காகவோ, தெரியாததை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கப்படுகிறது... இது போன்ற பின்னூட்டங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பதிவுகளைத் தாருங்கள்...

மேசை மின்விசிறியும்,, சீலிங் விசிறியும் ஒரே திசையில் சுற்றுவதில்லை..அறிவியல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது..அதைத் தேடித் தெரிந்து கொள்ளவே இத்திரி...  
ஆமாம் அய்யா
சிலர் தரும் பின்னூட்டங்களில் தகவல் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பதில்லை.ஒரு திரி துவங்கப்படுகிறதென்றால்,
தொடர்ந்து வரும் கருத்துரைகள் அத்திரியை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும்.துவங்கியவரால் தொடர்ந்து வரமுடியாத சூழலில் தடையின்றி நடத்திச்செல்ல பின்னூட்டங்கள் துணைபுரிய வேண்டும்.
(இது யாரையும் குறித்துச் சொன்னதல்ல)



[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக