புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 11, 2013 7:49 am

தாழ்ந்து வரும் சித்த வைத்தியம் தமிழகத்தில் தழைத்தோங்க முதல்வருக்கு கோரிக்கை:

ஆழ்வார்குறிச்சி : தாழ்ந்து வரும் சித்த வைத்திய முறைகளின் மேன்மையை தமிழகத்தில் மீண்டும் தழைத்தோங்க செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சித்தமருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆதி முதல் இருந்து வருகின்ற பாரம்பரிய வைத்திய முறைதான் சித்த வைத்திய முறை. சிவபெருமானிடமிருந்து சக்திக்கும், நந்திக்கும், அகஸ்தியருக்கும், புலத்தியாருக்கும் அதன் பின் ஆயிரக்கணக்கான சித்த வைத்தியர்களுக்கும் கொடுக்கப்பட்ட பாரம்பரியமிக்க வைத்தியமுறை என பலராலும் நம்பப்படுகிறது.

இந்திய சித்த வைத்திய முறையானது உடல் ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் சித்தர்களால் அறியப்பட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் சித்த வைத்தியராக இருந்து பணி செய்தனர். இந்த சித்த வைத்திய முறை தொன்றுதொட்டு தகப்பனிடமிருந்து பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுடைய பிள்ளைகளுக்கும் என பாரம்பரியமாக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரியமிக்க வைத்தியர்கள் தங்கள் வைத்திய முறையைப் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இன்றும் தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் தங்கள் பணியை செய்து வருகின்றனர்.

சித்த மருத்துவ முறை ஒரு தவறான சிகிச்சை முறையல்ல. இதன் துவக்கமே தெய்வீகமானது. தெய்வீக அறிவால் பூர்வீகமாக ஞானம் பெற்ற சித்தர்கள் சிறந்த கொள்கை மற்றும் பயிற்சியின் அடிப்படையால் உருவாக்கப்பட்ட பழமையான வைத்திய முறை. சித்தர்கள் ஆழமான கொள்கைகளையும், மருத்துவ தன்மையையும் வகுத்திருக்கின்றனர். அவை தடுப்பு மருந்தாகவும் குணப்படுத்தும் தன்மையுடையனவாகவும், நம்முடைய உடல் உறுப்புகளை தூண்டுதல் செய்து அவைகளைப் பலப்படுத்தி உயிர்சக்தி கொடுப்பனவாகவும் கண்டறிந்தனர்.

சித்த மருத்துவத்தின் மகிமை : சித்த மருத்துவம் அரசர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். அக்காலத்தில் அனைவராலும் சித்த மருத்துவம் அங்கீகரிக்கப்பட்டது. சித்த மருத்துவர்களுக்கு ஊதியம், உணவு மற்றும் பல வசதிகள் அளித்து சித்த மருத்துவர்கள் அரசர்களால் கவுரவிக்கப்பட்டு வந்தனர். ஒவ்வொரு கிராமமும், ஒன்று அல்லது இரண்டு கோயில்களைக் கொண்டிருந்தது. அக்கோயில்களில் மருத்துவக் குணம் வாய்ந்த மரங்கள் வளர்க்கப்பட்டு அவை சித்த மருத்துவ முறைக்கு ஊன்று கோலாகவும் தென்னிந்தியாவில் நல்ல வளர்ச்சியினையும் அடைய செய்தது. சித்த மருத்துவத்தின் வீழ்ச்சி : ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியினால் இந்த பழமையான முறை அறிவியல் பூர்வமற்றது எனக் கூறப்பட்டு தடை செய்யப்பட்டு நவீன மருத்துவ முறை இந்தியாவில் புகுத்தப்பட்டது. படிப்படியாக இந்த ஆங்கில மருத்துவ முறையினால் அரசர்களும், மக்களும் ஈர்க்கப்பட்டு ஆங்கில மருத்துவ முறை சிறந்தது என கருதினர். இதன் மூலம் இந்த வைத்திய முறையின் வளர்ச்சி தளர்ச்சியடைந்தது. எனவே ஆங்கில வைத்திய முறையின் வளர்ச்சி சித்த வைத்திய முறையை மூலையில் தள்ளி முடக்கி வைத்தது. இதனால் சித்த வைத்திய முறை தன் புகழை இழந்து நாளடைவில் சரிவடைய துவங்கியது.

சித்த வைத்திய முறை புத்துணர்ச்சி அடைதல் : சித்த மருத்துவத்தின் மகத்துவம் டாக்டர் குருசாமி முதலியார் மற்றும் டாக்டர் உத்தமராயன் போன்ற தலைசிறந்த மருத்துவர்களால் உணரப்பட்டு அரசு கூட்டு மருத்துவக் கல்லூரி 1950ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் காரணமில்லாமலேயே மதிப்புமிக்க இளம்பட்டப்படிப்பு அரசால் 1963ம் ஆண்டு நீக்கப்பட்டது. இது துரதிர்ஷ்டமானது. மீண்டும் 1970ம் ஆண்டு பி.எஸ்.எம்.எஸ்., என்னும் இளங்கலை சித்த மருத்துவ படிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. கிராமங்களில் சித்த மருத்துவத்தை தங்கள் தொழிலாக கொண்ட மருத்துவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிடவில்லை. அவர்களில் பலர் தேர்வு எழுதி தங்களை இந்திய மருத்துவ பயிற்றுநர் என பதிவு செய்துள்ளனர். கிராமங்களில் வசிக்கும் பாரம்பரிய வைத்தியர்களுக்கு வயதாகிவிட்ட நிலையில் தங்கள் வயிற்று பிழைப்புக்காக மிகவும் அவதிபடுகின்றனர். சித்த

மருத்துவ முறையை புதுப்பித்து சாதனை படைக்க செய்வது குறித்து சிலகருத்துகள்: பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு மாத ஓய்வூதியம் அளித்து ஊக்கப்படுத்துதல். தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்களை ஒரு குழுவாக அமைத்து அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து கலை களஞ்சியமாக மாற்றுதல். சித்த மருத்துவ நூல்களை எழுதும் ஆசிரியர்களுக்கு மானியம் வழங்குதல். சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல். தமிழில் எழுதப்பட்ட சித்த மருத்துவ நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகமே இதன் சிறப்பை அறிய செய்தல் பல்வேறு இடங்களில் அறிமுக வகுப்புகள் நடத்தி சித்த மருத்துவர்களின் படைப்புகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து வெளியிடுதல். புதிய சித்த மருத்துவ கொள்கைகளை கொண்டுவரும் சித்த மருத்துவர்களை மானியம் அளித்து ஊக்கப்படுத்துதல். ஆர்வமுள்ள மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் இளங்கலை பட்டம் பெற்ற அல்லது முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு சித்தர்களால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான பாடல்களை சுட்டிகாட்டி முறைப்படி கற்றுத்தருதல். தமிழக முதல்வர் இந்த விண்ணப்பத்தை கனிவுடன் கண்ணுற்று சித்த மருத்துவ முறைகளை கையாண்டு வந்த எங்களுக்கு தேவையான மறுவாழ்வு திட்டங்களை தயை கூர்ந்து அறிவிக்கவும், மீண்டும் தமிழகத்தில் சித்த வைத்திய முறைகளின் மேன்மையை தழைத்தோங்க செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. - dinamalar

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 8:28 am

தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!  K0tdbAHRd6pQAjHCIgQE+siddha
-
சித்த வைத்தியத்தில் பக்க விளைவு இருக்காது...
-
சிக்குன்-குனியா, ஸ்வைன்புளூ போன்ற பருவகால
நோய்களுக்கு சித்தாவில் அற்புதமான மருந்துகள் உள்ளன.
-
தமிழகத்தில் உள்ள 12,818 கிராமங்களில் 1,532 ஆரம்ப
சுகாதார நிலையங்கள் உள்ளன.

அதில் 497 நிலையங்களில் சித்தா மருத்துவச் சிகிச்சை
அளிக்கப்படுகிறது
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக