புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_c10எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_m10எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_c10 
6 Posts - 60%
heezulia
எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_c10எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_m10எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_c10எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_m10எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:32 pm

புதுடெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவசர சட்டம் முட்டாள்தானமானது, அதை கிழித்து ஏறிய வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. ராகுலின் எதிர்ப்பை அடுத்து, அமெரிக்காவிலிருந்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங், தான் இந்தியா திரும்பியதும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அவசர சட்டம் குறித்து விவாதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு நல்ல பெயர் கிடைக்கவே அவசர சட்டம் விவகாரத்தில் நாடகம்

இதனிடையே, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு நல்ல பெயர் கிடைக்கவே அவசர சட்டம் விவகாரத்தில் நாடகம் நடத்தப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, பிரதமர் தனது சுயமரியாதையை எப்படி வெளிப்படுத்த போகிறார் என்பதை அறிய நாடு ஆவலாக இருப்பதாக கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா, ராகுல் காந்தி காலம் கடந்து பேசுவது நற்பெயர் எடுக்கும் முயற்சி என்று விமர்சித்துள்ளார்.

பிரதமரை தொடர்பு கொண்டு பேசிய சோனியா காந்தி

ராகுலின் விமர்சனத்தை அடுத்து, அமெரிக்காவில் உள்ள பிரதமரை தொடர்பு கொண்டு பேசிய சோனியா காந்தி, அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். பிரதமருக்கு ராகுல் காந்தி மீண்டும் எழுதிய கடிதத்தில், இக்கட்டான தருணங்களில் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியதாக கூறியுள்ளார். எனினும், அவசர சட்டம் குறித்து தனது கருத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவசர சட்டம் குறித்து சட்ட நிபுணர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை

இதனிடையே குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டம் குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, சட்ட அமைச்சர் கபில் சிபில் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் சட்ட நிபுணர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.






அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:04 pm

பிள்ளையை கிள்ளிவிட்டு தாலாட்டு பாடுவதில் இவர்கள் கில்லாடி புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 6:09 pm

ராஜு சரவணன் wrote:பிள்ளையை கிள்ளிவிட்டு தாலாட்டு பாடுவதில் இவர்கள் கில்லாடி புன்னகை
நீங்கள் ஏன் திரியை இரண்டு முறை கொளுத்தி விட்டீர்கள் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:11 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:பிள்ளையை கிள்ளிவிட்டு தாலாட்டு பாடுவதில் இவர்கள் கில்லாடி புன்னகை
நீங்கள் ஏன் திரியை இரண்டு  முறை  கொளுத்தி  விட்டீர்கள் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
நெறையா பதிவு போட்டு சிவா அவர்களிடம்  வெகுமதி வாங்கலாமென்று இருந்தேன்.... மாட்டிகிட்டேன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 6:13 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:பிள்ளையை கிள்ளிவிட்டு தாலாட்டு பாடுவதில் இவர்கள் கில்லாடி புன்னகை
நீங்கள் ஏன் திரியை இரண்டு  முறை  கொளுத்தி  விட்டீர்கள் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
நெறையா பதிவு போட்டு சிவா அரசரிடம் வெகுமதி வாங்கலாமென்று இருந்தேன்.... மாட்டிகிட்டேன் புன்னகை
நல்லா வாங்குங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  நல்லா வாங்குவீங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 29, 2013 1:02 am

ராகூல் கான்டியின் தைரியம் பாராட்டுதற்குரியது - ஈஈஈஈ வீி வி கே எச்(சி)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக