புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
11 Posts - 73%
heezulia
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
1 Post - 7%
viyasan
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
207 Posts - 41%
heezulia
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷவிதை தூவுகிறார்கள்!


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat 28 Sep 2013 - 12:54

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் சக்திகளுக்கு எத்தகைய அரசியல் தொடர்பு இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகளால் எந்த அரசியல் கட்சிக்குப் பயன் கிடைக்கிறது என நடத்தப்படும் விவாதம் துரதிருஷ்டவசமானது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை வகுப்புக் கலவரங்களுக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

ஆனால், முசாஃபர்நகர் வகுப்புக் கலவரம் உள்பட, செப்டம்பர் 15 வரையிலான கலவரங்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை மதவாரியாகப் பிரித்துப் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதுமட்டுமல்ல, சென்ற ஆண்டு எத்தனை வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றன, எந்தெந்த மாநிலங்களில் நடந்தன, இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் எந்தெந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. இதுநாள்வரை இத்தகைய நடைமுறை இருந்ததில்லை.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு வகுப்புக் கலவரத்தின் இரத்தம் காயாத நிலையில் இத்தகைய புள்ளிவிவரத்தை யாருக்காக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடுகிறது? இத்தகைய புள்ளிவிவரங்கள், மேலும் மதரீதியான உணர்வுகளைப் புண்படுத்தவும், இதுவரை அமைதியாக இருந்த வகுப்பாரிடத்திலும்கூட வெறியைத் தூண்டவும், நியாயப்படுத்துவதாகவும் அமையுமே தவிர இந்த புள்ளிவிவரத்தால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் பெயரை, புகைப்படத்தை பயன்படுத்துவதில்லை என்பது எப்படி பொதுமரபோ, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சிறார்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது எவ்வாறு பொதுமரபோ, அதேபோன்று, ஒரு இடத்தில் நடந்த சம்பவம் பிற இடங்களில் வசிக்கும் பிற மதத்தினரிடையே அச்சத்தையும், அவநம்பிக்கையையும், விரோதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் எந்தெந்த சாதியினர் எந்தெந்த மதத்தினர் மோதிக்கொண்டார்கள் என்பதைக் குறிப்பிடாமல் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம் என்று பொதுவாக தெரிவிக்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த மரபு மீறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, இதுபோன்ற கலவரங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வேளையில், இப்படி ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன?

இதுபோன்று, கடந்த பதின் ஆண்டுகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களையும் மதரீதியாக பட்டியலிட்டு புள்ளிவிவரம் வெளியிட்டால் என்ன ஆகும்? அதை எதிர்க்கட்சிகள் வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்? சமூகத்தில் தேவையற்ற மனவெறுப்புகளை ஏற்படுத்தும். எல்லா இடங்களிலும் நல்லிணக்கம் கெட்டுப் போகும். இதுதான் மத்திய அரசின் நோக்கமா? விருப்பமா?

நவகாளிக்கு செல்லும் வழியெங்கும் காந்திஜி பேசிய பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் காணப்படும் ஒரே அறிவுரை-அனைவரையும் பாதிக்கப்பட்ட மனிதர்களாகப் பாருங்கள், சகோதரர்களாகப் பாருங்கள், மதத்தை வைத்து மனிதர்களை பிரித்துப்பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோள்தான். எந்தப் பக்கம் அதிக மரணம் என்று கணக்குப் பார்க்கும் நேரம் அதுவல்ல. இந்த மரணங்களுக்கு அடிப்படையான வெறுப்பை விலக்குவதுதான் அவசியத் தேவை என்பதை அண்ணல் காந்தி உணர்ந்திருந்தார். காங்கிரஸ் அத்தகைய மரபுகளை மறந்துவிட்டது துரதிருஷ்டம்.

இறந்தவர்களை மதரீதியாகப் பிரித்து பட்டியலிடுவதாலோ புள்ளிவிவரங்களைத் தருவதாலோ வகுப்புக் கலவரங்களைத் தடுத்துவிட முடியாது. அது வெறுப்பை அதிகரித்து கலவரத்தைத் தூண்டிவிடுமே தவிர குறைக்காது.

சமூக வலைதளங்களால் இன்று ஏற்பட்டு வரும் ஆபத்தான சூழ்நிலையில் இத்தகைய தேவையற்ற விஷவிதைகளை ஆகாயத்திலிருந்து தூவிவிடுவார்கள் என்பது தெரியாமல் உள்துறை அமைச்சகம் செயல்பட்டிருக்கிறது என்று தோன்றவில்லை. சமாஜ்வாதி கட்சியினர் குற்றம் சாட்டுவதைப்போல, காங்கிரஸ் கட்சியானது தேசப்பாதுகாப்பையும், மத நல்லிணக்கத்தையும் காற்றில் பறக்கவிட்டு வாக்கு வங்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்றுதான் கருதத்தோன்றுகிறது.

வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தண்டிப்பாரா என்று கேட்டுவிடக் கூடாது. அன்றைய காந்தி வேறு... இன்றைய காந்தி வேறு...!
.

நன்றி தினமணி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 28 Sep 2013 - 12:59

வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தண்டிப்பாரா என்று கேட்டுவிடக் கூடாது. அன்றைய காந்தி வேறு... இன்றைய காந்தி வேறு...! 
இன்றைய காந்திக்கு ஆப்பு அடித்து , உண்மையான மதசார்பற்ற அரசு அமைக்க தேசத்தின் மீதும் தன் குடிமக்களின் மீதும் பற்று வைத்துள்ள ஒருவர் வரவேண்டும் , கண்டிப்பாக வருவார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக