புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷவிதை தூவுகிறார்கள்!
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் சக்திகளுக்கு எத்தகைய அரசியல் தொடர்பு இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகளால் எந்த அரசியல் கட்சிக்குப் பயன் கிடைக்கிறது என நடத்தப்படும் விவாதம் துரதிருஷ்டவசமானது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை வகுப்புக் கலவரங்களுக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
ஆனால், முசாஃபர்நகர் வகுப்புக் கலவரம் உள்பட, செப்டம்பர் 15 வரையிலான கலவரங்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை மதவாரியாகப் பிரித்துப் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதுமட்டுமல்ல, சென்ற ஆண்டு எத்தனை வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றன, எந்தெந்த மாநிலங்களில் நடந்தன, இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் எந்தெந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. இதுநாள்வரை இத்தகைய நடைமுறை இருந்ததில்லை.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு வகுப்புக் கலவரத்தின் இரத்தம் காயாத நிலையில் இத்தகைய புள்ளிவிவரத்தை யாருக்காக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடுகிறது? இத்தகைய புள்ளிவிவரங்கள், மேலும் மதரீதியான உணர்வுகளைப் புண்படுத்தவும், இதுவரை அமைதியாக இருந்த வகுப்பாரிடத்திலும்கூட வெறியைத் தூண்டவும், நியாயப்படுத்துவதாகவும் அமையுமே தவிர இந்த புள்ளிவிவரத்தால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.
வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் பெயரை, புகைப்படத்தை பயன்படுத்துவதில்லை என்பது எப்படி பொதுமரபோ, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சிறார்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது எவ்வாறு பொதுமரபோ, அதேபோன்று, ஒரு இடத்தில் நடந்த சம்பவம் பிற இடங்களில் வசிக்கும் பிற மதத்தினரிடையே அச்சத்தையும், அவநம்பிக்கையையும், விரோதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் எந்தெந்த சாதியினர் எந்தெந்த மதத்தினர் மோதிக்கொண்டார்கள் என்பதைக் குறிப்பிடாமல் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம் என்று பொதுவாக தெரிவிக்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த மரபு மீறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, இதுபோன்ற கலவரங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வேளையில், இப்படி ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன?
இதுபோன்று, கடந்த பதின் ஆண்டுகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களையும் மதரீதியாக பட்டியலிட்டு புள்ளிவிவரம் வெளியிட்டால் என்ன ஆகும்? அதை எதிர்க்கட்சிகள் வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்? சமூகத்தில் தேவையற்ற மனவெறுப்புகளை ஏற்படுத்தும். எல்லா இடங்களிலும் நல்லிணக்கம் கெட்டுப் போகும். இதுதான் மத்திய அரசின் நோக்கமா? விருப்பமா?
நவகாளிக்கு செல்லும் வழியெங்கும் காந்திஜி பேசிய பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் காணப்படும் ஒரே அறிவுரை-அனைவரையும் பாதிக்கப்பட்ட மனிதர்களாகப் பாருங்கள், சகோதரர்களாகப் பாருங்கள், மதத்தை வைத்து மனிதர்களை பிரித்துப்பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோள்தான். எந்தப் பக்கம் அதிக மரணம் என்று கணக்குப் பார்க்கும் நேரம் அதுவல்ல. இந்த மரணங்களுக்கு அடிப்படையான வெறுப்பை விலக்குவதுதான் அவசியத் தேவை என்பதை அண்ணல் காந்தி உணர்ந்திருந்தார். காங்கிரஸ் அத்தகைய மரபுகளை மறந்துவிட்டது துரதிருஷ்டம்.
இறந்தவர்களை மதரீதியாகப் பிரித்து பட்டியலிடுவதாலோ புள்ளிவிவரங்களைத் தருவதாலோ வகுப்புக் கலவரங்களைத் தடுத்துவிட முடியாது. அது வெறுப்பை அதிகரித்து கலவரத்தைத் தூண்டிவிடுமே தவிர குறைக்காது.
சமூக வலைதளங்களால் இன்று ஏற்பட்டு வரும் ஆபத்தான சூழ்நிலையில் இத்தகைய தேவையற்ற விஷவிதைகளை ஆகாயத்திலிருந்து தூவிவிடுவார்கள் என்பது தெரியாமல் உள்துறை அமைச்சகம் செயல்பட்டிருக்கிறது என்று தோன்றவில்லை. சமாஜ்வாதி கட்சியினர் குற்றம் சாட்டுவதைப்போல, காங்கிரஸ் கட்சியானது தேசப்பாதுகாப்பையும், மத நல்லிணக்கத்தையும் காற்றில் பறக்கவிட்டு வாக்கு வங்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்றுதான் கருதத்தோன்றுகிறது.
வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தண்டிப்பாரா என்று கேட்டுவிடக் கூடாது. அன்றைய காந்தி வேறு... இன்றைய காந்தி வேறு...!
.
நன்றி தினமணி
மேலும் அவர் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகளால் எந்த அரசியல் கட்சிக்குப் பயன் கிடைக்கிறது என நடத்தப்படும் விவாதம் துரதிருஷ்டவசமானது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை வகுப்புக் கலவரங்களுக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
ஆனால், முசாஃபர்நகர் வகுப்புக் கலவரம் உள்பட, செப்டம்பர் 15 வரையிலான கலவரங்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை மதவாரியாகப் பிரித்துப் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதுமட்டுமல்ல, சென்ற ஆண்டு எத்தனை வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றன, எந்தெந்த மாநிலங்களில் நடந்தன, இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் எந்தெந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. இதுநாள்வரை இத்தகைய நடைமுறை இருந்ததில்லை.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு வகுப்புக் கலவரத்தின் இரத்தம் காயாத நிலையில் இத்தகைய புள்ளிவிவரத்தை யாருக்காக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடுகிறது? இத்தகைய புள்ளிவிவரங்கள், மேலும் மதரீதியான உணர்வுகளைப் புண்படுத்தவும், இதுவரை அமைதியாக இருந்த வகுப்பாரிடத்திலும்கூட வெறியைத் தூண்டவும், நியாயப்படுத்துவதாகவும் அமையுமே தவிர இந்த புள்ளிவிவரத்தால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.
வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் பெயரை, புகைப்படத்தை பயன்படுத்துவதில்லை என்பது எப்படி பொதுமரபோ, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சிறார்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது எவ்வாறு பொதுமரபோ, அதேபோன்று, ஒரு இடத்தில் நடந்த சம்பவம் பிற இடங்களில் வசிக்கும் பிற மதத்தினரிடையே அச்சத்தையும், அவநம்பிக்கையையும், விரோதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் எந்தெந்த சாதியினர் எந்தெந்த மதத்தினர் மோதிக்கொண்டார்கள் என்பதைக் குறிப்பிடாமல் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம் என்று பொதுவாக தெரிவிக்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த மரபு மீறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, இதுபோன்ற கலவரங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வேளையில், இப்படி ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன?
இதுபோன்று, கடந்த பதின் ஆண்டுகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களையும் மதரீதியாக பட்டியலிட்டு புள்ளிவிவரம் வெளியிட்டால் என்ன ஆகும்? அதை எதிர்க்கட்சிகள் வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்? சமூகத்தில் தேவையற்ற மனவெறுப்புகளை ஏற்படுத்தும். எல்லா இடங்களிலும் நல்லிணக்கம் கெட்டுப் போகும். இதுதான் மத்திய அரசின் நோக்கமா? விருப்பமா?
நவகாளிக்கு செல்லும் வழியெங்கும் காந்திஜி பேசிய பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் காணப்படும் ஒரே அறிவுரை-அனைவரையும் பாதிக்கப்பட்ட மனிதர்களாகப் பாருங்கள், சகோதரர்களாகப் பாருங்கள், மதத்தை வைத்து மனிதர்களை பிரித்துப்பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோள்தான். எந்தப் பக்கம் அதிக மரணம் என்று கணக்குப் பார்க்கும் நேரம் அதுவல்ல. இந்த மரணங்களுக்கு அடிப்படையான வெறுப்பை விலக்குவதுதான் அவசியத் தேவை என்பதை அண்ணல் காந்தி உணர்ந்திருந்தார். காங்கிரஸ் அத்தகைய மரபுகளை மறந்துவிட்டது துரதிருஷ்டம்.
இறந்தவர்களை மதரீதியாகப் பிரித்து பட்டியலிடுவதாலோ புள்ளிவிவரங்களைத் தருவதாலோ வகுப்புக் கலவரங்களைத் தடுத்துவிட முடியாது. அது வெறுப்பை அதிகரித்து கலவரத்தைத் தூண்டிவிடுமே தவிர குறைக்காது.
சமூக வலைதளங்களால் இன்று ஏற்பட்டு வரும் ஆபத்தான சூழ்நிலையில் இத்தகைய தேவையற்ற விஷவிதைகளை ஆகாயத்திலிருந்து தூவிவிடுவார்கள் என்பது தெரியாமல் உள்துறை அமைச்சகம் செயல்பட்டிருக்கிறது என்று தோன்றவில்லை. சமாஜ்வாதி கட்சியினர் குற்றம் சாட்டுவதைப்போல, காங்கிரஸ் கட்சியானது தேசப்பாதுகாப்பையும், மத நல்லிணக்கத்தையும் காற்றில் பறக்கவிட்டு வாக்கு வங்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்றுதான் கருதத்தோன்றுகிறது.
வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தண்டிப்பாரா என்று கேட்டுவிடக் கூடாது. அன்றைய காந்தி வேறு... இன்றைய காந்தி வேறு...!
.
நன்றி தினமணி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
இன்றைய காந்திக்கு ஆப்பு அடித்து , உண்மையான மதசார்பற்ற அரசு அமைக்க தேசத்தின் மீதும் தன் குடிமக்களின் மீதும் பற்று வைத்துள்ள ஒருவர் வரவேண்டும் , கண்டிப்பாக வருவார்.வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தண்டிப்பாரா என்று கேட்டுவிடக் கூடாது. அன்றைய காந்தி வேறு... இன்றைய காந்தி வேறு...!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|