புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
44 Posts - 43%
heezulia
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_m10விஷவிதை தூவுகிறார்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷவிதை தூவுகிறார்கள்!


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 11:24 am

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் சக்திகளுக்கு எத்தகைய அரசியல் தொடர்பு இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகளால் எந்த அரசியல் கட்சிக்குப் பயன் கிடைக்கிறது என நடத்தப்படும் விவாதம் துரதிருஷ்டவசமானது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை வகுப்புக் கலவரங்களுக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

ஆனால், முசாஃபர்நகர் வகுப்புக் கலவரம் உள்பட, செப்டம்பர் 15 வரையிலான கலவரங்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை மதவாரியாகப் பிரித்துப் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதுமட்டுமல்ல, சென்ற ஆண்டு எத்தனை வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றன, எந்தெந்த மாநிலங்களில் நடந்தன, இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் எந்தெந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. இதுநாள்வரை இத்தகைய நடைமுறை இருந்ததில்லை.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு வகுப்புக் கலவரத்தின் இரத்தம் காயாத நிலையில் இத்தகைய புள்ளிவிவரத்தை யாருக்காக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடுகிறது? இத்தகைய புள்ளிவிவரங்கள், மேலும் மதரீதியான உணர்வுகளைப் புண்படுத்தவும், இதுவரை அமைதியாக இருந்த வகுப்பாரிடத்திலும்கூட வெறியைத் தூண்டவும், நியாயப்படுத்துவதாகவும் அமையுமே தவிர இந்த புள்ளிவிவரத்தால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் பெயரை, புகைப்படத்தை பயன்படுத்துவதில்லை என்பது எப்படி பொதுமரபோ, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சிறார்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது எவ்வாறு பொதுமரபோ, அதேபோன்று, ஒரு இடத்தில் நடந்த சம்பவம் பிற இடங்களில் வசிக்கும் பிற மதத்தினரிடையே அச்சத்தையும், அவநம்பிக்கையையும், விரோதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் எந்தெந்த சாதியினர் எந்தெந்த மதத்தினர் மோதிக்கொண்டார்கள் என்பதைக் குறிப்பிடாமல் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம் என்று பொதுவாக தெரிவிக்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த மரபு மீறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, இதுபோன்ற கலவரங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வேளையில், இப்படி ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன?

இதுபோன்று, கடந்த பதின் ஆண்டுகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களையும் மதரீதியாக பட்டியலிட்டு புள்ளிவிவரம் வெளியிட்டால் என்ன ஆகும்? அதை எதிர்க்கட்சிகள் வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்? சமூகத்தில் தேவையற்ற மனவெறுப்புகளை ஏற்படுத்தும். எல்லா இடங்களிலும் நல்லிணக்கம் கெட்டுப் போகும். இதுதான் மத்திய அரசின் நோக்கமா? விருப்பமா?

நவகாளிக்கு செல்லும் வழியெங்கும் காந்திஜி பேசிய பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் காணப்படும் ஒரே அறிவுரை-அனைவரையும் பாதிக்கப்பட்ட மனிதர்களாகப் பாருங்கள், சகோதரர்களாகப் பாருங்கள், மதத்தை வைத்து மனிதர்களை பிரித்துப்பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோள்தான். எந்தப் பக்கம் அதிக மரணம் என்று கணக்குப் பார்க்கும் நேரம் அதுவல்ல. இந்த மரணங்களுக்கு அடிப்படையான வெறுப்பை விலக்குவதுதான் அவசியத் தேவை என்பதை அண்ணல் காந்தி உணர்ந்திருந்தார். காங்கிரஸ் அத்தகைய மரபுகளை மறந்துவிட்டது துரதிருஷ்டம்.

இறந்தவர்களை மதரீதியாகப் பிரித்து பட்டியலிடுவதாலோ புள்ளிவிவரங்களைத் தருவதாலோ வகுப்புக் கலவரங்களைத் தடுத்துவிட முடியாது. அது வெறுப்பை அதிகரித்து கலவரத்தைத் தூண்டிவிடுமே தவிர குறைக்காது.

சமூக வலைதளங்களால் இன்று ஏற்பட்டு வரும் ஆபத்தான சூழ்நிலையில் இத்தகைய தேவையற்ற விஷவிதைகளை ஆகாயத்திலிருந்து தூவிவிடுவார்கள் என்பது தெரியாமல் உள்துறை அமைச்சகம் செயல்பட்டிருக்கிறது என்று தோன்றவில்லை. சமாஜ்வாதி கட்சியினர் குற்றம் சாட்டுவதைப்போல, காங்கிரஸ் கட்சியானது தேசப்பாதுகாப்பையும், மத நல்லிணக்கத்தையும் காற்றில் பறக்கவிட்டு வாக்கு வங்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்றுதான் கருதத்தோன்றுகிறது.

வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தண்டிப்பாரா என்று கேட்டுவிடக் கூடாது. அன்றைய காந்தி வேறு... இன்றைய காந்தி வேறு...!
.

நன்றி தினமணி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 28, 2013 11:29 am

வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தண்டிப்பாரா என்று கேட்டுவிடக் கூடாது. அன்றைய காந்தி வேறு... இன்றைய காந்தி வேறு...! 
இன்றைய காந்திக்கு ஆப்பு அடித்து , உண்மையான மதசார்பற்ற அரசு அமைக்க தேசத்தின் மீதும் தன் குடிமக்களின் மீதும் பற்று வைத்துள்ள ஒருவர் வரவேண்டும் , கண்டிப்பாக வருவார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக