புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
12 Posts - 86%
Manimegala
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:00 pm

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)



இன்றைய விவாதம் :

இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்...........


பரவிக் கிடக்கிறதா..? மனித மனங்களில் ஒளிந்துக்கிடக்கிறதா....?




[You must be registered and logged in to see this link.]



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Sep 27, 2013 9:59 am

காத்திருப்பதால் பயனேதும் இல்லையே ........ விரைந்து நாம் தான் செயலாற்ற வேண்டும்



[You must be registered and logged in to see this link.]


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 27, 2013 1:54 pm

மனிதநேயம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நாட்டில் இதைப்பற்றி பேசுவது அவசியமே. ஒன்றை நான் சொல்லிகொள்கிறேன் மக்களிடம் மனிதநேயம்  இல்லை என்று சொல்லும் நாம் எந்த அரசிடமாவது மனிதநேய செயல்களை பார்த்ததுண்டா. சாராயம் குடித்தால் வாழ்க்கை அழிந்து விடும் என்று பாட்டிலில் போட்டுகொண்டு தானே இங்கு பல கூத்துக்கள் நடக்கிறது. குடிப்பவன் குடும்பம் எப்படிபோனால் என்ன சரக்க வித்து காசாக்கு என்ற அரசின் எண்ணம் தானே அரசை பார்த்துகொண்டிருக்கும் நமக்கும் வரும். 


அரசியல்வாதி  கோடி கோடியாக கொள்ளையடிக்கிறான் அதை பார்த்து தானே அரசு ஊழியரும் கொள்ளை அடிக்கிறான். இதை பார்க்கும் மக்கள் ஒருவரை ஒருவர் கொள்ளையடித்துக்கொண்டு தானே இருகின்றனர்.  


மனிதநேயம் என்பது உங்களாலும் என்னாலும் முயற்சி செய்து வருவதில்லை. அரசு இதற்க்கு சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். சாலையில் ஒருவர் அடிபட்டால் அவரை காப்பாற்றும் நபருக்கு எவ்வித இழப்பும் இல்லாத வகையில் காவலர் விசாரணை மேற்கொள்ள சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும். இந்த ஒரு பிரச்சனைக்காகவே பலரும் உதவும் மனம் இருந்தும் காவலர் விசாரணை, வழக்கு என வந்துவிடுமோ என எண்ணி அடிபட்டு கிடப்பவர்களை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதுபோன்றதொரு நிகழ்வில் என் அப்பாவை இழந்தவன். மக்களை அரசு நினைத்தால் எளிதாக ஒரு பழகத்திற்கு கொண்டு வரலாம் (எடுத்துகாட்டு தேவை இல்லை).


எனவே அரசு தான் மந்தநேயத்தை மக்களிடம் வளர்க்க பெருக்க முடியும்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 27, 2013 2:15 pm

அரசும், பெற்றவர்களும் இப்ப தீர்க்கமான முடிவு எடுத்தால் - வளரும் குழந்தைகளிடம் ஒரு 15 வருடத்திற்கு அப்புறம் இதை பார்க்கலாம்.

வளர்ப்போமா??????




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 27, 2013 2:45 pm

யினியவன் wrote:அரசும், பெற்றவர்களும் இப்ப தீர்க்கமான முடிவு எடுத்தால் - வளரும் குழந்தைகளிடம் ஒரு 15 வருடத்திற்கு அப்புறம் இதை பார்க்கலாம்.

வளர்ப்போமா??????
அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை , கிடைக்கும் நேரத்தில் தான் வீட்டு சூழலை வளர்க்கவும் நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது ...



[You must be registered and logged in to see this link.]
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Sep 27, 2013 2:50 pm

மனிதம் மனித மனங்களில் ஒளிந்து தான் கிடக்கின்றன
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று

'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில் ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 27, 2013 2:50 pm

பூவன் wrote:அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை  ,  கிடைக்கும் நேரத்தில்  தான்  வீட்டு  சூழலை  வளர்க்கவும்  நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது  ...
இந்த கவலை மறந்து சந்தோசமா இருக்க தண்ணி கடை திறந்தாலும் குத்தம் சொல்றீங்க - பாவம் அரசு என்ன தான் செய்யும்???




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 27, 2013 2:53 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை  ,  கிடைக்கும் நேரத்தில்  தான்  வீட்டு  சூழலை  வளர்க்கவும்  நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது  ...
இந்த கவலை மறந்து சந்தோசமா இருக்க தண்ணி கடை திறந்தாலும் குத்தம் சொல்றீங்க - பாவம் அரசு என்ன தான் செய்யும்???
மனிதநேயம் வளர்க்க மறந்த அரசு , வீதிஎங்கும்
மதுக்கடை திறந்த அரசு ..
மக்கள் மதிமயங்க பானம்
மத்திய அரசோ மாற்றாக கானம் ....



[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 11:19 pm

jenisiva wrote:மனிதம் மனித மனங்களில் ஒளிந்து தான் கிடக்கின்றன
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று

'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில்  ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !
நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் பதிலுரையை கண்டத்தில் மகிழ்ச்சி.....



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக