புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
52 Posts - 61%
heezulia
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
244 Posts - 43%
heezulia
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:00 pm

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)



இன்றைய விவாதம் :

இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்...........


பரவிக் கிடக்கிறதா..? மனித மனங்களில் ஒளிந்துக்கிடக்கிறதா....?




[You must be registered and logged in to see this link.]



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Sep 27, 2013 9:59 am

காத்திருப்பதால் பயனேதும் இல்லையே ........ விரைந்து நாம் தான் செயலாற்ற வேண்டும்



[You must be registered and logged in to see this link.]


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 27, 2013 1:54 pm

மனிதநேயம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நாட்டில் இதைப்பற்றி பேசுவது அவசியமே. ஒன்றை நான் சொல்லிகொள்கிறேன் மக்களிடம் மனிதநேயம்  இல்லை என்று சொல்லும் நாம் எந்த அரசிடமாவது மனிதநேய செயல்களை பார்த்ததுண்டா. சாராயம் குடித்தால் வாழ்க்கை அழிந்து விடும் என்று பாட்டிலில் போட்டுகொண்டு தானே இங்கு பல கூத்துக்கள் நடக்கிறது. குடிப்பவன் குடும்பம் எப்படிபோனால் என்ன சரக்க வித்து காசாக்கு என்ற அரசின் எண்ணம் தானே அரசை பார்த்துகொண்டிருக்கும் நமக்கும் வரும். 


அரசியல்வாதி  கோடி கோடியாக கொள்ளையடிக்கிறான் அதை பார்த்து தானே அரசு ஊழியரும் கொள்ளை அடிக்கிறான். இதை பார்க்கும் மக்கள் ஒருவரை ஒருவர் கொள்ளையடித்துக்கொண்டு தானே இருகின்றனர்.  


மனிதநேயம் என்பது உங்களாலும் என்னாலும் முயற்சி செய்து வருவதில்லை. அரசு இதற்க்கு சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். சாலையில் ஒருவர் அடிபட்டால் அவரை காப்பாற்றும் நபருக்கு எவ்வித இழப்பும் இல்லாத வகையில் காவலர் விசாரணை மேற்கொள்ள சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும். இந்த ஒரு பிரச்சனைக்காகவே பலரும் உதவும் மனம் இருந்தும் காவலர் விசாரணை, வழக்கு என வந்துவிடுமோ என எண்ணி அடிபட்டு கிடப்பவர்களை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதுபோன்றதொரு நிகழ்வில் என் அப்பாவை இழந்தவன். மக்களை அரசு நினைத்தால் எளிதாக ஒரு பழகத்திற்கு கொண்டு வரலாம் (எடுத்துகாட்டு தேவை இல்லை).


எனவே அரசு தான் மந்தநேயத்தை மக்களிடம் வளர்க்க பெருக்க முடியும்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 27, 2013 2:15 pm

அரசும், பெற்றவர்களும் இப்ப தீர்க்கமான முடிவு எடுத்தால் - வளரும் குழந்தைகளிடம் ஒரு 15 வருடத்திற்கு அப்புறம் இதை பார்க்கலாம்.

வளர்ப்போமா??????




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 27, 2013 2:45 pm

யினியவன் wrote:அரசும், பெற்றவர்களும் இப்ப தீர்க்கமான முடிவு எடுத்தால் - வளரும் குழந்தைகளிடம் ஒரு 15 வருடத்திற்கு அப்புறம் இதை பார்க்கலாம்.

வளர்ப்போமா??????
அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை , கிடைக்கும் நேரத்தில் தான் வீட்டு சூழலை வளர்க்கவும் நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது ...



[You must be registered and logged in to see this link.]
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Sep 27, 2013 2:50 pm

மனிதம் மனித மனங்களில் ஒளிந்து தான் கிடக்கின்றன
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று

'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில் ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 27, 2013 2:50 pm

பூவன் wrote:அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை  ,  கிடைக்கும் நேரத்தில்  தான்  வீட்டு  சூழலை  வளர்க்கவும்  நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது  ...
இந்த கவலை மறந்து சந்தோசமா இருக்க தண்ணி கடை திறந்தாலும் குத்தம் சொல்றீங்க - பாவம் அரசு என்ன தான் செய்யும்???




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 27, 2013 2:53 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அரசு ஊழலை வளரக்கவே நேரம் போதவில்லை  ,  கிடைக்கும் நேரத்தில்  தான்  வீட்டு  சூழலை  வளர்க்கவும்  நேரம் போதவில்லை எங்கே மனிதநேயம் வளர்க்க போகிறது  ...
இந்த கவலை மறந்து சந்தோசமா இருக்க தண்ணி கடை திறந்தாலும் குத்தம் சொல்றீங்க - பாவம் அரசு என்ன தான் செய்யும்???
மனிதநேயம் வளர்க்க மறந்த அரசு , வீதிஎங்கும்
மதுக்கடை திறந்த அரசு ..
மக்கள் மதிமயங்க பானம்
மத்திய அரசோ மாற்றாக கானம் ....



[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 01, 2013 11:19 pm

jenisiva wrote:மனிதம் மனித மனங்களில் ஒளிந்து தான் கிடக்கின்றன
கூடிய விரைவில் மறைவதற்கும் தயாராய் இருக்கின்றன
நீயே வேண்டாம் என்பதற்குள் நானே போயி விடுகின்றேன் என்று

'யாருக்கும் தராதே நீ மட்டும் சாப்பிடு '
என்னும் தாய் பாசம் தொடங்கி
'நான் பதவியில் வந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா? '
என்னும் பொய் வேஷம் வரை
மனிதம் மனிதர்களை பார்த்து
வெட்கத்தில் தலைகுனிந்து
வேட்கையை மண்ணில் புதைத்து
வேதனையில் மனிதனின் மனதில்  ஒளிந்தது தான் இருக்கின்றன
வெளியே எட்டி பார்த்தால் குட்ட தயாராய் இருக்கும்
சுயநல கையை கண்டு !
நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் பதிலுரையை கண்டத்தில் மகிழ்ச்சி.....



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக